பெண்கள் முக்காடு போடணுமா?கொலுசு போடலாமா?உங்களுக்கு எழும்பும் கேள்விக்கு பதில்! |Ps. Thomasraj | ACA
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
- Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
God Bless You
பெண்கள் முக்காடு போடணுமா ?! கொலுசு போடலாமா ?! உங்களுக்கு எழும்பும் கேள்விக்கு பதில் ! ! மிக முக்கியமான செய்தி ! எச்சரிக்கை ! | Short Video | Ps Gabriel Thomasraj || Ps. Gabriel Thomasraj | Ps Thomasraj | Aca Avadi | July 16, 2024
#song #special #specialsong #acaavadi #aca #live #tamil #thanksgiving #gospel #thankful #speech
உண்மையான சத்தியம் உயிருள்ள சத்தியம் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே
Amen appa nandri Nandri Nandri Appa Amen 🙏🙏🙏
எங்க சபையில் இதே பிரசங்கம் தான் பிரசங்க படுகிறது.
சாம் சுந்தரம் அய்யாக்கு அப்புறம்,, உங்க பிரசங்கம் கேட்க அருமையா இருக்குங்க, அய்யா 🙏
இது தான் உண்மையான சத்தியம் ஆண்டவருக்கே மகிமை நன்றி
மிக முக்கியமான செய்தி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏
அருமையான பிரசங்கம் ஐயா நான் ஒரு குழப்பத்திலிருந்து தாடி வைக்கலாமா வைக்க கூடாதா என்று இருந்தேன் நீங்க கொடுத்த விளக்கத்தினால் நான் தாடி வைக்க போறதில்லை அருமையான பிரசங்கம் ஐயா இந்த பதிவை நான் பார்த்தேன் மகனும் மனமகிழ்ச்சி அடைந்தேன் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் 🙏🌹🥰🙏
நானும் உங்களைப் போலவே தீர்மானம் செய்திருக்கிறேன் பிரதர் 👏🏻🫂
ஆமேன் இயேசுப்பா🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐
Strong preaching man of God... We really miss this man of God...
Your very mostly missed man of God is Bro. Zac poonen
@@MuthuKumar-yz2ex Zac poonen calls tongues as blabbering language. He says the word Tithe is not found in New Testament at all. He preaches that the church will still be present during the first half of anti-christ rule. So on and so forth...Some of his teachings are not in line with scriptures.
You might have missed the late bible teacher Derek Prince teachings. Please listen to his teachings in TH-cam and read his books. Shalom 🙏
Hallelujah amen ❤ love you yesappa thank you yesappa
இயேசப்பா நன்றி அல்லேலூயா
இயேசப்பா என் கடன் பிரச்சினை தீரும் ஐயா ஆமென்
உங்கள் பாஸ்டரிடம் கேளுங்கள், அவர் உங்களின் கடன் பிரச்சினைகளை தீர்ப்பார்... ஏன் என்றால் , நான் பார்த்தவரை எல்லா பாஸ்டர்களும் மிகவும் செல்வந்தர்களாக உள்ளார்கள், சபைக்கு நீதி கொடுத்து கொடுத்து நடுத்தெருவுக்கு வந்தவன்.
ஆமேன்அலலேலூயா
அருமையான பிரசங்கம் ❤❤
Amen
❤❤❤👌🏿👌🏿👌🏿
இவ்விதமான பிரசங்கம் இன்று சபைகளில் பிரசங்கிப்பதில்லை.இவ்விதமான பிரசங்கத்தை கேட்க மனம் இல்லா இந்தகாலத்து (சபை)பேரளவில் பைக்கு போகும் மக்களுக்கு ஏற்றுக்கொள்ள மனம் இராது.அதுகள் பரலோகம் போகாது.
Yes
V😊😊😊 0ç.
நீ முதலில் ஒழுங்காக தமிழை கற்றுக்கொள்..
Amen praise the lord 🙏🏻🙏🙏🏻🌷🌷
Message powerful thank you praise the Lord🎉🎉🎉🎉🎉🎉🎉
Amen 100%
amen
Very inspiring and advice .
Amen🙏🙏🙏🙏🙏🙏🙋🙋🙋🙋
Amen❤❤❤
ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.
1 கொரிந்தியர் 11:15
I LOVE YOU JESUS
Amen praise God
Mesage super ❤
❤yes 👍🙏🙏🙏🙏appa 😢😢😢 I miss you
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏
Amen Hallelujah🙌🙌🙏
Very clear message praise the lord
Thank you Jesus Amen
Amen!❤❤❤🎉praise god.
1 Corinthians 1:15
தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே
???????????
Super, obsolety correct.
Praise the Lord pastor 🙏🙏🙏
Corext wards.
Amen❤
Praise the lord 🙏❤️
Amen Hallelujah Happy
Amen Jesus
ஸ்தோத்திரம் இயேசப்பா🎉
ஆமென்
Super message praise God
Miss u father
Miss you pastor
We realy miss God of man
Thankyou jesus
Nice message pastor ..... Glory to God
Amen yes appa Amen
Amen hallelujah 🙏🙏🙏🙏
Priase the Lord🎚 glory to God🎚 Thanks Lord🎚 ❤🙏
❤❤❤❤❤ Amen
I love message ❤
Superb ayya praise the lord Jesus
Context important, Historical Background, Social
Amen powerfull message ayya
Super 💯 correct 👌
Glory to be God. Hallelujah Amen
Thank you pastor for beautiful message we are really blessed 🙏🙏🙏🙏
உண்மை சத்தியம் ஆமென்
Praise the lord.
Pastor na kindal kaaga kekala.
Yesappa mudi shouldre vara valarthur kaanga ...na promise ah kindal kaaga kekala pastor .bible la apdi poturku.
Tq Jesus Nan eppothu kolus kazaeteen 😐 sorry daddy enaku ethuvara babil etukurathu thiriyathu ok dad your ward sarandar dada tq
V nice sermon praise the Lord
Amen l miss you appa
Tpm சபை ம் உள்ளது உள்ளபடி சொல்வாங்க 🙏
Praise daddy,......
Thank you lord amen🙏🙏
அருமையான செய்தி் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
🎉Amen pris the Lord Jesus Christ Neme pastor
இந்த நாள் நான் அங்கு இருந்தேன்... இன்னும் இந்த செய்தி எனக்கு நியாபகம் இருக்கு... Churchல முக்காடு கீழ விழுந்தா இந்த செய்தி தான் நியாபகம் வரும்...
இப்போ தாமஸ் uncle இல்லாதது மனசு மிகவும் கஷ்டமா இருக்கு
இது எந்த சர்ச் என்று சொல்ல முடியுமா....எதோ ஒரு திருமண மண்டபம் போல அல்லவா உள்ளது , நீங்கள் சொல்லும் சர்ச்...
@@Suryakumar-hl2wo Avadi ACA
❤❤❤
Praise the Lord
Aman God
Super aye ya amen yesapa
Amen amen amen
Amen 🙏🙏
Super message...Amen
மனிதனுக்கு கடவுள் பயம் இல்லை.
I had a confusion... Jesus cleared it by this pastor . Hallelujah
You can hear this truth in Seventh day adventist church all over the world. Even much better too.
Correct message
It is your varthaikal unmaikal ✝️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
1 கொரிந்தியர் 11:15 வசனத்தை வாசிக்கவும் தலை முடியே ஸ்திரிகளுக்கு முக்காடாயிருக்கும் போது அப்புறம் எதுக்கு முக்காடு
குறிப்பு: இதுகுறித்து வாக்குவாதம் செய்ய நினைப்பவர்கள் 1 கொரிந்தியர் 11:16 வாசித்து பாருங்கள்
Super mg
Enakum intha doubt irunthathu pastor..inimel mukkadu podama prayer panamatean thank u for ur msg pastor
1corinthians 11 : 15 read the Bible verse you will get the answer.
Our church tells directly
Our congregation is house of worship.....
1:56 பெருமதிப்பிற்குரிய அன்பிற்கினிய ஐயா, அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டு இருக்கக்கூடிய ஆதியின் வசனத்தை (நியாயப்பிரமாணத்தை)
மட்டுமே கூறிவிட்டு அதே அப்போஸ்தலனாகிய பவுல் கூறியிருக்கின்ற நீதியின் வசனத்தை விட்டு விட்டீர்களே! நீங்கள் குறிப்பிட்டு இருக்கக்கூடிய அதே 1 கொரிந்தியர் 11-ம் அதிகாரத்தில் 16 ஆம் வசனம் தானே நீதியின் வசனமாக இருக்கிறது. எங்களுக்கும் தேவனுடைய சபைக்கும் அப்படிப்பட்ட வழக்கம் (முக்காடு) இல்லை என்று அறியக் கடவன். எபிரேயர் 5:12 ன் படி மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசித்து விட்டு பின்னர் நாம் பின்பற்ற வேண்டிய உபதேசம் என்னவென்பதை உபதேசிக்கக் கூடியவர் அப்போஸ்தலனாகிய பவுல் என்பதைத்தான் இந்த இடத்தில் நாம் அறிந்து கொள்ளவேண்டும். இங்கே மூன்று படிநிலைகளை அந்த அதிகாரத்தில் பவுல் குறிப்பிடுகிறார் முதல் படிநிலை ,உடுத்தும் உடைதான் பெண்களுக்கு முக்காடாக இருந்தது. அடுத்த படிநிலை தலைமயிரே ஒரு பெண்ணுக்கு முக்காடாக இருந்தது. மூன்றாவது படிநிலை முக்காடு அணிகிற வழக்கமே நமக்கு கிடையாது என்பதுதான். அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகின்ற மூல உபதேசங்களை அறிந்துக்
கொள்ளலாமேயன்றி அது பின்பற்றுவதற்கானது அல்ல. காரணம் இயேசு கிறிஸ்து மத்தேயு 15 மற்றும் மாற்கு 7 லே சடங்குகளையும் வெறுப்பவர் என்பதனை வெளிப்படுத்துகிறார் . அதனால் தான் அந்த சத்தியத்தை சரியாய் பின்பற்றும் வெளிநாட்டவர்கள் முக்காடு அணிவதில்லை. வேதத்தின் வார்த்தைகள் அனைவருக்கும் ஒரே நீதியை தான் தருகிறது.ஆனால் அந்த நீதியை அறியாதவர்கள் தான்,, கொலோசெயர்
2: 20,23 ன்படி உலக வழக்கத்திற்கு மரிக்காதவர்களாக தனது சுய இஷ்ட ஆராதனையை இன்றும் நடப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்து உள்ளான மனிதனையே பார்க்கிறார்.அவர் முகத்தைப் பார்ப்பதில்லை. எனவே முக்காட்டைக் கொண்டு தோற்றத்தின் படியான தீர்ப்பினை செய்யாதிருங்கள் நீதியின் படியான சாட்சியின் வசனங்களையே மக்களுக்கு அறிவியுங்கள். மேலும் நீங்கள் குறிப்பிட்டுச் சொன்ன ஏசாயா மூன்றாம் அதிகாரத்தில் 19-ஆம் வசனத்தை வாசித்துப் பாருங்கள். தலை முக்காட்டை உரிந்துப் போடுவார் என்று சொல்லி அந்த இடத்திலே காணுகிறோம். மேலும் ஏசாயா 3:16 இல் நீங்கள் குறிப்பிட்டு சொன்னது என்னவென்று சொன்னால் சீயோன் குமாரத்திகளை பெந்தகோஸ்தே குமாரத்திகள் என்று குறிப்பிட்டீர்கள். உண்மையில் அதற்குரிய ஆவிக்குரிய பொருள் மணவாட்டியாகிய சபை என்பதே.
ஆதியாகமம் 38: 12-17 ஐ ப் படித்துப் பாருங்கள் முக்காடு என்பது வேசியின் அடையாளமாக இருக்கிறது. ஏசாயா 25 வசனம் 7 8 படித்துப் பாருங்கள் .சகல ஜனங்கள் மேல் உள்ள முக்காட்டையும் சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும் (முக்காடு)இந்த மலையிலே (மலைப்பிரசங்கம்)
அகற்றிப் போடுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது .
அந்த முக்காட்டை இயேசு கிறிஸ்து எப்பொழுதோ எடுத்து போட்டுவிட்டார் .ஏசாயா 29 :10 கர்த்தர் உங்கள் மேல் கன நித்திரையின் ஆவியை வரப்பண்ணி உங்கள் கண்களை அடைத்து .ஞான திருஷ்டிக் காரராகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடு போட்டார்.
2 கொரிந்தியர் 3::13-16 மேலும் ஒழிந்துப் போவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கி பாராத படிக்கு ,மோசே தன் முகத்தின் மேல் முக்காடு போட்டுக் கொண்டது போல் நாங்கள் போடுகிறது இல்லை .அவர்களுடைய மனது கடினப்பட்டது இந்நாள் வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப் படுகையில் அந்த முக்காடு நீங்காமல் இருக்கிறது .அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும் போது இந்நாள் வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின் மேல் இருக்கிறதே .அவர்கள் கர்த்தரிடத்தில் மனம் திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம் ... தயவு கூர்ந்து கிறிஸ்தவர்களாகிய எங்களுக்கு புதிய உடன்படிக்கையின் படியான வார்த்தைகளை நன்கு அறிந்துக் கொண்டு அறிவித்து இருக்கலாமே ஐயா... கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் .
Very good and true words of God
@@mabeljulie4839 Thank you
தேவன் சரீரத்தை பார்ப்பதில்லை இருதயத்தை பார்க்கிறார். ஐயா உங்களது பதிவு படித்தேன் சத்தியத்தை பேசினீர்கள் நன்றி.
@@RajaAppu-sk2biயோவான் 8:32 ன் படி சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்... சத்திய வார்த்தைகளை கண்டு அறிந்து கொண்டமைக்கு மிக்க நன்றிங்க ஐயா... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
Nice explanation 🎉
*shoulder
Antony Delbin Raja poly patheram cancel aganum please help me prayer thankyou paster
என்னுடைய பார்லர்க்கு பிரேயர் பண்ணுங்க பாஸ்டர் 😔😔ஆமென்
Aama aama
Amen
2 கொரீந்தியர்.3.14.15.16
@@meenaantony6917 அந்த முக்காடு வேற இந்த முக்காடு வேற. பழைய ஏற்பாட்டு காலத்தில் பிரதான ஆசாரியன் மாத்திரமே வருடத்திற்கு ஒருமுறை மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் சென்று தேவனை ஆராதிக்க அவரோடு உறவு கொள்ள முடியும். அது ஒரு முக்காடு போட்ட அனுபவம். எல்லோருக்கும் அந்த சிலாக்கியம் கிடைக்கவில்லை. இயேசு சிலுவையில் மரித்த போது பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையில் இருந்த திரைச்சீலை இரண்டாக கிழிந்தது. இப்பொழுது யார் வேண்டுமானாலும் தைரியமாக கிருபாசன தண்டை செல்ல முடியும். அந்த முக்காட்டை இயேசு கிறிஸ்து சிலுவையில் மாற்றி போட்டார். இந்த காணொளியில் பிரசங்கிக்கப்படுவது பெண்கள் அணியும் முக்காடை குறித்து.
Aman
Unmaiyana sathiyam
தலைமயிர் அவளுக்கு முக்காடகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே.
1 கொரிந்தியர் 11:15
Kolusa intha msg ketathum kalatiten iyya
Wearing chappals inside the chruch
Correct
Kadaisiyil islam mattum unnmai
Wrong message