கத்தோலிக்க திருச்சபையும் சிலை வழிபாடும் || Rev. Fr. Varghese VC || Elavur Divine Mercy ||
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
- கத்தோலிக்க ஆலயங்களில் சிலைகள் ஏன் : • கத்தோலிக்க ஆலயங்களில் ...
சிலை வழிபாட்டை ஆதரிக்க பத்து கட்டளைகளை மாற்றியதா கத்தோலிக்க திருச்சபை : • சிலை வழிபாட்டை ஆதரிக்க...
இயேசு உருவாக்கிய கத்தோலிக்க திருச்சபை : • இயேசு உருவாக்கிய கத்தோ...
#catholicchurch #fakepastors #mary #bishop #fakepreachers #pastortroll #catholism #holymass #johnjebaraj #mohanclazarus @jesustochrist @CatholicChristianTV @catholicfaithyouthteam @elavurdivinemercy4778
விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். வெளி 21: 8
இதை அந்த பாதிரியார் அவர்கள் கமிடம் சொல்லுங்க
... சூனியக்காரர் சிலைவழிபாட்டினர், பொய்யர் ஆகிய அனைவருக்கும், நெருப்பும் கந்தகமும் எரியும் ஏரியே உரிய பங்கு ஆகும். இதுவே இரண்டாம் சாவு.”
திருவெளிப்பாடு 21:8
ஆமென் 🙏🏻
Correct
Jesus irukurapo follow panna Christianity Catholics thaana apo eppadi thappaagum ?
THANK you very much father
உங்கள் செய்தியை பிற சபையார் தான் நிறைய பேர் கேட்கிறார்கள் என்று அறிந்து மகழ்கிறேன்
மரியே வாழ்க ❤
கத்தோலி்க்க மக்கள் செய்வது
சிலை வழிபாடு கிடையாது
சுருப வழிப்பாடு
மனிதன் சிந்தனை செய்து
ஒரு உருவத்தை செய்து 10 கை வைத்து Ext. உருவாக்கினால் அது தான் சிலை , RC மக்கள் செய்வது சுருப வழிப்பாடு சுய ரூபம் அதாவது மாதா அப்படி தான் இருந்தார்கள், அந்தோணியார் அப்படி தான் இருந்தார் , எல்லா புனிதர்களும் இப்படி தான் இருந்தார்கள். திரு சிலுவையில் இயேசு அறைய பட்ட சுருபம் உள்ளது அதை நோக்கி பார்போர் மீட்பு பெறுவது உறுதி. எத்தனை மாதா சுருபத்தில் இரத்த கண்ணீர் வழிந்து உள்ளது இது எல்லாம் RC மக்களுக்கு
அழிக்க முடியாத ஆதாரங்கள்
எனவே RC மக்கள் எல்லோரும் மோட்ச்சத்திர்க்கு உரியவர்கள்
எனவே கடவுளுக்கு நன்றி சொல்வோம். இந்த Father ரின் பணிகள் சிறப்படைய தினம் ஜெபித்து கொள்வோம்.
அனைத்து father's sister's க்காகவும் நம் கத்தோலிக்க மக்களுக்காகவும் தினம் ஜெபித்து கொள்வோம் நன்றி
க்கா
க
அந்தோனியார்,அன்னை மரியாவை நேரில் பார்த்தவர்கள் யார்.நானும் கத்தோலிக்க கிறித்தவன் தான்.. சுரூபம் செய்தது யார்.ஆண்டவரை , அன்னை மரியாவை அல்லது அந்தோனியாரை நேரில் பார்த்தவரா.அவர் கிறிஸ்தவரா. அதை பணம் கொடுத்து வாங்குகிறோம். கடவுள் மண்ணை கொண்டு மனிதனை படைத்தார். நாம் மண்ணை வைத்து கடவுளைப் படைத்து விட்டோம் என்று தானே தோன்றுகிறது. கடவுள் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருப்பது போல் இந்த பாதிரியார் சொல்கிறார். கடவுள் சிலைகளை செய்ய வேண்டாம் என்று சொன்னால் அப்புறம் சிலைகளை செய்ய சொன்னார் அதனால் நாங்கள் செய்கிறோம் வழிபடுகிறோம் என்று இவர் சொல்கிறார் இது சரியா.
Idols prohibited in biblical.. don't creat Anything
Amen amen amen appaaaa love you appaaaa thanks appaaaa God bless you father ❤❤❤❤❤
லேவியராகமம் 26:1
நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
விசுவாசம் ஆத்தும இரட்சிப்பு, சொல்லி முடியா மகிமையால் நிறைந்த சந்தோஷம் ,நமக்கு வந்த விதத்தை , கொஞ்சம் கவனமாக பாறுங்கள்.This is amazing.
8 அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள். இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய் களிகூர்ந்து,
1 பேதுரு 1:8
9 உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்.
1 பேதுரு 1:9
நீங்கள் மாம்சத்தில் வெளிபட்ட இயேசு ஐ தேடுகிறீர்கள்.
5 தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.
மத்தேயு 28:5
6 அவர் இங்கே இல்லை, தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார், கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.
மத்தேயு 28:6
அவர் இங்கே இல்லை.
பிறந்தார், மரித்தார், மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். தற்பொழுது பிதாவின் வலது பாறிசத்தில் இருக்கிறார்.
7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும், நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார், நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
யோவான் 16
அவர் ஒருமுறை மாம்சத்தில் வெளிப்பட்டார். இனி அப்படி இல்லை.
இது ஆவியானவாராகிய தேற்றராரவாளர் நம்மை நடத்தும் காலம்.
இங்கே மாம்சதிற்கும் இரத்தத்திற்கும் இடமில்லை.
அவர் அறுவமானவர்
16 ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர். அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
1 தீமோத்தேயு 6
Ungal ullay sathan iruppathai nan kangiran brother.
நானும்
அப்படியே விட்றதீங்க ப்ரதர். . இப்படித்தான் ஆரம்பிக்கும். . முத்திப்போயிடுச்சின்னா ரொம்ப கஷ்டமா போயிடும். அதனால, சீக்கிரமா ஒரு நல்ல உளவியல் மருத்துவரைப் போய்ப் பாருங்கள். .
கர்த்தருக்கே ஸ்தோத்திரம் அன்பு சகோதரர் பாதிரியார் அவர்களே கர்த்தரே ஆதாமை உருவமாய் உண்டாக்கினார் என்று அவரையே நீங்கள் குற்றப் படுத்தி விக்கிரக வழி பாடு சரி என்று சொல்லி ஜனங்களை சிலை வழிபாடை செய்ய தூண்டுகிறீர்கள் அவர் உண்டாக்கிய சிலைக்கு அவர்நாசியின் சுவாசித்தால் ஊதினார் அவன் ஜீவாத்மா வானான் கோயில் களில் வைத்து இருக்கும் விக்கிரகங்களில் ஜீவன் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள் நன்றி
Venkalasarpam moseyal uruvakkavarm aandavarthan
வழிபடுவோர் ஏதோ மனத்திருப்தி கிடைக்கிறது என்றுதான் செல்கிறார்கள்.
😅😅😅😅
🎉😂😢❤
😂😂😂
அருமையான மாறுபாடுள்ள பேச்சை பேசி தேவனையே குற்றபடுத்தும் போதகர்(?).
உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்கப்படுவாய் அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்கப்படுவாய்.
உண்மையில் பிரிந்து போனவர்கள் நீங்கள் தான்.
,🙏Thank You Very Much Father
Sathyam Ungalai Vidudhalai Akkum Endra Vaarthaiyin padi Bothitha Ungalai Andavar Vallmaiyaay Payanpaduth Vaaraga
Amen❤
யாக்கோபு 1. 22 பிரமாணங்கள்ப்படியும் கட்டளைகள் படியும் வாழுங்கள் பிரியமானவர்களே இப்போதனைக்கு கீழ்ப்படிந்து மோசம் போகாதீர்கள் கர்த்தருடைய ஆவியானவர் தாமே உங்களை போதித்து வழிநடத்துவராக 🙏
மேலும் வெண்கல சர்ப்பத்தை நோக்கிப் பாருங்கள் என்று கூறினாரே தவிர சர்ப்பத்தை வைத்து வணங்குங்கள் அதற்கு பூசை புனஸ்காரங்கள் செய்யுங்கள் என்று ஒருபோதும் கூறவில்லையே
இயேசுவுக்கே புகழ்
Ok paster neenga solringa nanga kekurom . Sari அந்த சிலை பக்கத்தில் யாரும் இதை வணங்க கூடாது என்று எழுதி வையுங்கள். இவ்வளவு விளக்கம் குடுகுறிங்க இதையும் செய்யுங்கள். இனி வருகிற வருங்கால சந்ததியும் தெரிந்து கொள்வார்கள்.
Great sermon. Thank you father 🙏. God 🙏 bless 🙏 you 🙏
Praise the lord. Thank you jesus. Thank you very much for your help.
Thank you for your great speech.God Bless you father.
வெளிநாட்டவர்களால் பரப்பப்படும் விடயங்களில் இதுவும் ஒன்று
Appa en son mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa please prayer pannuga father ❤❤❤❤❤
பிதாவே இவர்களுக்கு மன்னியும்.
யாருக்கு? 🤷♂️
@@catholicsouls8035 படைத்தவர் மனிதனைப் படைத்தார். படைத்தவரை வணங்குவற்கு மனிதனைப் படைத்தார். உருவாக்கப்பட்ட அனைத்தும் உருவாக்கியவரை வணங்க வேண்டும். அதை மறந்தவர்களுக்கு என்ன சொல்வது?
யாரும் படைத்தவரை மறந்து அடுத்தவரை படைத்தவறாக வணங்கவில்லை
சத்தியத்தை பேசினால் உள்
மனது மறுக்கிறது என்றால் ஏதோ ஒரு பாவம் உள் இருக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Bible padicha purium , தவறான போதனை
அருட்தந்தையே நீங்கள் உங்கள் தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி இயேசுக்கே புகழ் இயேசுக்கே நன்றி
முதல் சிலையை உருவாக்கியவர் கடவுள் அவர் அதை வணங்கினாரா? Fr உங்கள் பிரசங்கம் super But இங்கே உங்களிடம் நிறையவே தடுமாற்றம் தெரிகிறது 😢
அப்படியானால் சிலை உருவாக்குதல் தவறல்ல என்று ஒப்புக் கொள்கிறீர்கள் வணங்குவது தான் தவறா
Idols worship is wrpng way to hell God is spirit so we worship God with full spiritual and truthfully amen
தேவன் மனிதனை சிருஷ்டித்தார். மனிதன் சிலைகளை சிருஷ்டிக்கிறான். ஆகவே மனிதனும் சிலையும் ஒன்றா???
"என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல. என் சிந்தனை உங்கள் சிந்தனை அல்ல".. தேவன் ஆவியாய், வார்த்தையாய், மீட்பாராய் - இருக்கிறவராய் - இருக்கிறவாராய் இருக்கிறார்.. ஆமென்.
Correct
ஜயா.கொளப்பக்காரறே.கிரிஸ்தவ.கோயில்களில்.இருப்பது.சிலை.அல்ள.அதுக்கு.பெயர்.சுருபம்
கர்த்தரை அடையாளப்படுத்தும் எந்த சிலைகளும் எந்த சுருபங்களையும் அவர் அருவருகிறார்.
1 நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
லேவியராகமம் 26
22 உன் சுரூபங்களை மூடியவெள்ளித்தகட்டையும், உன் விக்கிரகங்களின் பொன் ஆடையாபரணத்தையும் தீட்டாக எண்ணி, அவைகளைத் தீட்டுப்பட்ட வஸ்திரம்போல எறிந்துவிட்டு, அதைச் சீ! போ என்பாய்.
ஏசாயா 30
14 மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள், தட்டார் அனைவரும் வார்ப்பித்த சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள், அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம்பொய்யே, அவைகளில் ஆவி இல்லை.
எரேமியா 10
Before I have this doubt father.But now i cleared. praise the lord father.
Excellent clearance on Status workship Father...those who are posting negative comments have no wisdom to understand this sermon...those people kindly ask wisdom from the Almighty to understand wise people sermon...thank you.
Praise the lord thank you Jesus
இயேசு கிறிஸ்து அன்பு சமாதானம் சந்தோஷம் நீடியபொருமை சாந்தம் இச்சையடக்கம் தயவு கனிவுடன் வாழ்வோம் அவர் எனக்கு சிருபம் சிலையை வைத்து வழிபாடு செய்யுங்கள் என்று சொல்ல வில்லை
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். யோவான் 4: 24
God is a Spirit: and they that worship him must worship him in spirit and in truth.
John 4: 24
குறிப்பு - படைக்கப்பட்டவற்றை அடையாளமாக்கிக் கொண்டு தொழுவது இல்லை படைத்தவருடைய வார்த்தை ஒன்றையே அடையாளமாக்கிக் கொண்டு தொழுவதே ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வது. ( யோவான் 1:1 வார்த்தை ஒன்றையே மகிமைப்படுத்தியிருக்கிறார்)
🙏🙏🙏🙏🙏🙏🙏 Tq fd
பரிசுத்தம் இல்லாமல் யாரும் தேவன்னை யாரும் தரிசிக்க முடிகிறது
Father God first speaks words, the 6 th day crea t a man and did not say to worship it, thankyou father
Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa please prayer pannuga father ❤❤❤❤❤❤
இது என்னுடைய புரிதல்
அக்காலத்தில் ரோமைய சாம்ராஜ்யத்தில் பிற மத கடவுளுக்கு கொண்டாடப்பட்ட கொண்டாட்டங்களே பின்னர் ரோமைய மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பின்னர் அந்த கொண்டாட்டங்களை கிறிஸ்துவோடு ஒருங்கிணைத்து கிறிஸ்மஸ் ஆக கொண்டாடினர் ஆகவே கிறிஸ்மஸ் கலாச்சாரம் ரோமையர்களின் பழைய கலாச்சாரத்தில் இருந்தே தோன்றியது
Yess
உண்மைதான். சரியாக சொன்னீர்கள்.
ஐயா யோவான் சுவிசேஷம் 8:32 நல்ல படிங்க Father
ஒருஉருவம் சிலையை ஏன் கட்டிப்பிடித்து கும்பிடுக்கிறீர்கள்... அழகு குத்துகிறீர்கள்... இதெல்லாம் என்னது... எதை வேணாலும் எப்படி வேணாலும் பேசலாம்.. நியாயம் செய்யலாம்... பைபிள் ஐ குழைக்கலாம்... But இரண்டாம் வருகைக்குள் மனந்திரும்புங்கள்.. நோவா காலம் போல் ஆகிட போகுது...
21 அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
ரோமர் 1:21
22 அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,
ரோமர் 1:22
23 அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.
ரோமர் 1:23
24 இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
ரோமர் 1:24
25 தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத்தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.
ரோமர் 1:25
26 இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார், அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.
ரோமர் 1:26
27 அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
ரோமர் 1:27
28 தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடானசிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
ரோமர் 1:28
29 அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்திலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு, பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்,
ரோமர் 1:29
30 புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குப் கீழ்ப்படியாதவர்களுமாய்,
ரோமர் 1:30
31 உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவஅன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
ரோமர் 1:31
32 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
ரோமர் 1:32
Greatest ❤
Super ❤❤❤
விவிலியத்தில் மரியன்னைக்கு ஒப்பான ஆண்டவருக்கு முன்பு பயபக்தியாய் இருந்தவர்கள் அநேகர் உள்ளார்கள் அது ஏன் நீங்கள் மரிய அன்னையை மாத்திரம் மையப்படுத்தி உங்கள் ஆராதனைகளை செய்கிறீர்கள் ஆண்டவர் யோபுவை குறித்து சொல்கின்ற சாட்சியை பாருங்கள்
“என் உழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை”
இதற்க்கு காரணம்., பாபிலோனிய வழிபாடு கிருஸ்தவத்திற்குள் கலந்ததே.
நீங்க வேற சும்மா இருங்க பிரதர். பின்ன யோபுவுக்கும் சிலை வைத்து கடவுளாக்கிருவாங்க. அவங்களுக்கு இருக்கிற 13 தெய்வங்களே போதும்.
தன்னை தானே திருப்தி செய்துள்ளார்.. Revelation-வெளி : 21:8.
23 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை, தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்.
1 இராஜாக்கள் 8
34 நீங்கள் பாவஞ்செய்யாமல், நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள். சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே. உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.
1 கொரிந்தியர் 15:34
35 ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்,
1 கொரிந்தியர் 15:35
36 புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.
1 கொரிந்தியர் 15:36
37 நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.
1 கொரிந்தியர் 15:37
38 அதற்குத் தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார். விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.
1 கொரிந்தியர் 15:38
39 எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல. மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே.
1 கொரிந்தியர் 15:39
40 வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு. வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே.
1 கொரிந்தியர் 15:40
41 சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே. மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.
1 கொரிந்தியர் 15:41
42 மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்.
1 கொரிந்தியர் 15:42
43 கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும். பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.
1 கொரிந்தியர் 15:43
44 ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும். ஜென்மசரீரமுமுண்டு, அவிக்குரிய சரீரமுமுண்டு.
1 கொரிந்தியர் 15:44
45 அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது. பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.
1 கொரிந்தியர் 15:45
46 ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது. ஆவிக்குரிய சரீரம் பிந்தினது.
1 கொரிந்தியர் 15:46
47 முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன். இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
1 கொரிந்தியர் 15:47
48 மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே. வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே.
1 கொரிந்தியர் 15:48
49 மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்.
1 கொரிந்தியர் 15:49
50 சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது. அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.
1 கொரிந்தியர் 15:50
51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன். நாமெல்லாரும் நித்தியரையடைவதில்லை. ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
1 கொரிந்தியர் 15:51
52 எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள். நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
1 கொரிந்தியர் 15:52
53 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.
1 கொரிந்தியர் 15:53
54 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
1 கொரிந்தியர் 15:54
ஆவிக்குரிய விளக்கம் இல்லாத பிரிவினைக்காரர்களையும் (சாத்தான்தான் வழிநடத்துகிறான்).
Praise the lord
Ave Maria
Praise The Lord Appa 🙏😘🙏😘🙏I Love U Appa 🙏😘🙏😘🙏
Amen 🙏
கத்தோலிக்க சபையில் சிலை வழிபாடு நடைபெறுகிறது
❤
இயேசுவுக்கே புகழ் ❤ மரியாயே வாழ்க
@@catholicsouls8035
ஐயா , இயேசுவுக்கே புகழ் இருக்கட்டும் அதென்ன மரியே வாழ்க? "மரியாள் ஸத்ரீகளுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவர் " இந்த வார்த்தை மட்டுமே மரியாளைக் குறித்த வேதம் சொல்லுகிறது.
இயேசுவை பெற்றதோடு மரியாளின் வேலை முடிந்துவிட்டது. வேதத்தில் எந்த இடத்திலும் இயேசு மரியாளை பிரதானப் படுத்தியதே இல்லை.
இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?
மத்தேயு 13:55
இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்றார்கள்.
மத்தேயு 13:56
இயேசுவை பரிசுத்த ஆவியினால் பெற்ற பிறகு, யோசேப்புடன் சாதாரண வாழ்க்கையே வாழ்ந்துள்ளார். மரியே வாழ்க என்று வேதத்தில் எங்கும் இல்லை.
I love Jesus only my heart ❤️❤ kindness love helping ❤❤❤❤......silai vazhipadu iam hate ❤❤❤ price the lord ✝️🛐 sthothiram hallelujah ✝️ Amen ❤️ amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
அக்காலத்தில் தமது தொன்மைகளை விட்டு விலக விருப்பம் இல்லாத மக்கள் தமது போர் கடவுளான அதினா தெய்வத்திற்கு அதாவது அதினா என்பவர் ஒரு கன்னி பெண் .
ரோமைய சாம்ராஜ்யத்தில் உள்ள மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பின்னர் தமது பழைய தொன்மைகளை விட்டு விட விருப்பமில்லாமல் அதினா தெய்வத்திற்கு ஒப்பாக கிறிஸ்தவ வேதத்தில் கூறப்பட்டுள்ள கதாபாத்திரத்தை தேடியே மரிய அன்னைக்கான உயர்ந்த அந்தஸ்தை கொடுத்துள்ளனர் என்பது எனது கருத்து
Praise the Lord . Amen
25:53 song
Thavarana pothanai 😢
Oh...!
Jesus please bless n heal my knee pain completely waiting for a miracle Amen
தவறான விளக்கங்கள்.விவிலியத்தை ஆவியின் துணை கொண்டு. படித்து விட்டு பிறகு வந்து போதிப்பது தான் கேட்கிறவர்களுக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது.
@catholicsouls8035 டேய் சு.........
உனக்கு உன் பாசையில் சொன்னால் தான புரியும்
மூடிக்கொண்டு போ
இல்லையேல் .............. ல தான் பேசுவேன்
இவர்களுக்கு. வேதம் என்றால் என்னவென்றே தெரியாது சகோதரா. எல்லாம் காசு கொடுத்து பாஸான கேசுக . வயத்து பிளைப்புக்காக பாவம். விடுங்க.
20 எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்: நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள்.
யோவான் 4:20
21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது.
யோவான் 4:21
22 நீங்கள் அறியாததைக் தொழுதுகொள்ளுகிறீர்கள்: நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்: ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது..
யோவான் 4:22
23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
யோவான் 4:23
24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
யோவான் 4:24
Father sorry your bothani very rong
@@arunbalajinmarunbalajiprai3212 father? Are you sent message for me or ..?
Kindly refer with NEW TESTAMENT for சிலை வழிபாடுகள்.
அவர் முதலில் உருவாக்கிய உருவத்திற்கு தன்னுடைய சுவாச மூச்சை கொடுத்து ஜீவன் தந்தார் ..... ஐயா நீங்களும் ஜீவன் கொடுங்கள.... நல்லதை சொல்லி கொடுங்கள்
ஐயா அடையாளம் மறைந்து போகும் அந்த அடையாளத்திற்கு முன்னின்றால் நம்முடை அடையாளம் இருக்காது நல்ல வசனத்தை எடுத்து சொல்லி ... கொடுங்கள்
வசனம் தான் மறந்து போகும் அடையாளம் மறக்காது...! படிப்பறிவு இல்லாத மக்களுக்கு வசனம் தெரியாது அடையாளம் தான் தெரியும்
3:54 3:57 @@sahayamelbin8961
@@catholicsouls8035 பார்ப்பது மறந்தாலும் கேட்பது ஒரு நாளும் மறக்காது..சிறிய வயதில் பார்த்த புத்தகம் மறந்தாலும் அதிலிருந்து கேட்ட பாடங்கள் மறக்காது.... அதுபோலத்தான் உருவம் மறந்தாலும் வசனம் மறக்காது.,
ஒரு கத்தோலிக்க பாதிரியார் இப்படி தெளிவாக போதிப்பது ஆச்சரியமாக உள்ளது.
சரியான போதனை ஃபாதர் வாழ்த்துக்கள்.
அடையாளங்கள் இரட்சிக்காது வசனமே விடுதலை தரும்.
அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே.
இயேசுவுக்கே புகழ் ❤ மரியாயே வாழ்க
Jesus only God
அன்னை மரியாள் கடவுள் இல்லை..!
Yes@@catholicsouls8035
இதற்கான அர்த்தம் புரியவில்லை விளக்கம் தெளிவாக தாருங்கள்
God created human beings in His image. But Human being r creating God in their image. Thats what bible says. Read roman's chapter 1 st. And read and meditate full bible
இயேசுவுக்கே மகிமை மரியே வாழ்க
இயேசுவுக்கே புகழ் ❤ மரியாயே வாழ்க
நீங்கள் யாராக இருந்தாலும் சரி பிதா குமாரன் பரிசுத்த ஆவி இவர்கள் மூவருமே நாம் ஒரே தேவன் மரியாள் அவள் இயேசு பிறப்பதற்கான ஒரு பாத்திரம் மாத்திரமே அவள் ஒரு நாளும் கடவுளாக மாறவே முடியாது ஆகவே இந்த சரியான சத்தியத்தை அறிந்து கொள்ள வேதாகமத்தை வாசியுங்கள் வேதம் உங்களோடு பேசும் தேவன் வெறுக்கிற இரண்டு கட்டளைகளை மீறுகிறீர்கள் என்னையன்றி உனக்கு வேறு தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். விக்கிரக ஆராதனை செய்யாதிருப்பாயாக இதைக் கவனமாக சிந்தியுங்கள்
@@jchandranselvi4924உண்மை சகோ. நியாய தீர்ப்பு நாளிற்காக மரியாளும், புனிதர்களும் அந்தோனியார் உட்பட காத்திருக்கிறார்கள். பரலோகமா நரகமா என அப்போது தான் தீர்மாணிக்கப்படும். ஆனால் அவர்கள் தற்போது பரலோகத்தில் இருக்கிறார் என இவர்களே கற்பனை செய்து அவர்களிடம் மன்றாடுகிறார்ரகள். கர்த்தர் அனைவரையும் சரிசமமாக தான் பார்க்கிறார். ஏற்றத்தாழ்வின்றி. Father அவர்களே வேதத்தை வெறும் வரலாற்று புத்தகமாக பாராமல் ஆன்மீக ரீதீயாக பாருங்கள்.
@@jchandranselvi49242000 வருடமா சிந்திக்கல இனிமேலா, காலம் கடந்து விட்டது. இனி கஷ்டம்.
Glory to Almighty JESUS CHRIST ❤
Praise to Holy Virgin Mother MARY 💙
Ave Maria 😊
Father please explain what can we do with the broken idols, and very old damaged phone otos
Thavaraana ubathesam ungalaium , antha ubathesathaium ketppavargalaium thavaraana paathail kondu poi vidum.
Sathiyatha ariviumgal sathiyam ungalai viduthai aakum.
We are inocents but don,t acept statiusm
இவர் கடவுளை இன்னும் சரியாக அறியவில்லை 😂😂😂
பைத்தியகார பாஸ்டர் ஷூ நக்கி கூட்டம் 🤣
ஓ நீங்கள் இயேசுவை அறிந்து விட்டர்களோ? சரி சொல்லுங்கள் இயேசு எப்படி இருந்தார் 🤣🤣😂
@@catholicsouls8035 இது உங்கள் பிற்போக்கு சிந்தனையை காட்டுகிறது . ஒரு விமர்சனத்தை கூட பொறுத்து கொள்ளாத நீங்கள் எப்படி ஒரு நல்ல வழி காட்டியாக இருக்க முடியும்..
@@catholicsouls8035 அவர் எப்படி இருந்தால் என்ன ? அவரது போதனை உலகெங்கும் போய் நற்செய்தியை அறிவியுங்கள் என்பது தான் ..
@@raphaeltheking1346 அவர் எப்படி இருக்கிறார் என்று தெரிந்தால் தானே அவரை அறிய முடியும் 😁
Father jarukum pajapada vandam .JESUS with you . Holly Sprite tock this peuple .
Thank you Jesus 🙏
Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia,🙏🙏🙏🙏
ஐயா அப்போ அந்தோணியார் சுருபம் மாதா சுருபம் வழிபாடு இருக்கு ஐயா அது எப்படி
Jesus unkalai manniparaka
Praise you lord Jesus amen
Super Explain Father Amen Amen🙏🙏🙏
Please forgive this Father, lord
சிலையை வழங்குவது குற்றம் குற்றமே பேசி சமாலிக்கவேண்டாம்
Good.fr.thenkyou
Can we pray baby cow because this also a sign of God it was made by aron is it correct
😂😂😂😂
Inspired by your sermon father
Iya vanam boomi alindhu pogum avarudaiyah varthai oru naalum aliyadhu. Avarudaiya naamam varthaiyanavar..ne sonna adaiyalam la porulal kanbikiradu adhula alindhu pogum.oru mattu tah last vara namala nadathum adhu yessappa oda words.adha pidichukonga ungalai yesu ratchipar.
I'm depression now talk problem 2 years no talk block majic dubai 7 years work I'm India chruch place I'm chruch
ரோமர்கள் கொண்டு வந்த சிலை வழிபாட்டை தானே நீங்களும் ஆதரிக்கிறீர்கள்,
2000 வருஷத்துக்கு முன்னாடி என்ன நடந்துனு நீ பாத்த அப்படி தான
@@catholicsouls8035 2000 வருஷத்துக்கு முன்னாடி என்ன நடந்துனு பைபிளில் இருக்குது தம்பி, போய் படி. பாதிரியார்களின் கட்டுக்கதைகளை நம்பாதே.
@@catholicsouls8035 அப்ப நீங்க பார்த்தீங்களா ??
😂😂😂அரவேர்காடு ஆண்டி... 💃💃👎👎👎👹👹👹🤡🤡
@catholicsouls8035 டேய் சு.........
உனக்கு உன் பாசையில் சொன்னால் தான புரியும்
மூடிக்கொண்டு போ
இல்லையேல் .............. ல தான் பேசுவேன்
Can we see the Sun with out sun glasses in the mid day ?
Glory.to.god.amen
IDOLATORY is an Officially approved sin of RC.
Twisting bible verses to suit the doctrine.
Bronze serpent was broken later
தப்பறையான கொள்கை...
உங்களை விடவா?
ஐயா அவற்றை வழிபட சொன்னாரா
Oru fathera makkala cheating pannalam but Jesus sa cheat panna mudiyathu father
கடவுளை குற்ற படுத்த எத்தனை துணிச்சல் பாதர்
How to interpret following word of God?
21 ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள். மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்.
யாத்திராகமம் 20:21
22 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்திலிருந்து உங்களோடே பேசினேன் என்று கண்டீர்கள்.
யாத்திராகமம் 20:22
23 நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம்.
யாத்திராகமம் 20:23
🙏
இயேசுவுக்கே புகழ் ❤ மரியாயே வாழ்க
Even the Christians who have received the Holy Spirit don't be able to realise that the invisible idol like angry, entartainment, my job,my wife,my children or anything which I give important first than my Beloved Lord !
God created man in His own image,
in the image of God He created him;(Gen1:27)
Then the Lord God formed man of dust from the ground, and breathed into his nostrils the breath of life;and man became a living being!
(Gen 2:7).
I am fighting with protestant brother.... in this topic.... please help me more Fr....
What help bro?
இங்கு எல்லாரும் பாதர் இல்லை சில பொதுநிலையினர் இணைந்து நடத்துகிறோம்.. 😊 என்ன உதவி வேண்டும்
@@catholicsouls8035 அவர்கள் நமது திருச்சபையையும் நமது சுருப வழிபாட்டையும் தவறாக பேசுகிறார்கள் நமது அன்னை மரியாளையும் பேசுகிறார்கள் அது எனக்கு வெறுப்பை ஏற்ப்படுத்துகிறது
ஆமேன் அல்லேலூயா
@@michealchan1161 தொடக்க நூல் 3:15 படியுங்கள் அவர்கள் யார் என்று தெரியும்..! அன்னை மரியாள்ளிடம் மிகுந்த பக்தியுடன் இருங்கள்.. 😊 இந்த சேனல் முதல் வீடியோ பாருங்கள் என் சொந்த அனுபவம் ஒன்று இருக்கும்
நீங்கள் சிலைகளை வணங்கவில்லை அதை ஒரு அடையாளத்துக்காக வைத்திருக்கின்றோம் என்று சொன்னாலும் கூட நான் அனேக தடவைகளில் கத்தோலி திருச்சபைகளில் சிலைகளுக்கு பூக்களை வைத்து வணங்குவதையும் அதை தொட்டு வணங்குவதையும் நான் என் கண்ணார கண்டுள்ளேன்
மேலும் இந்துக்கள் செய்வதைப் போல மரிய அன்னையின் சிலையை கொண்டு ஒரு ஊர்வலம் செய்கிறீர்கள் இதை வேதம் கற்பிக்கிறதா?
முதலில் சிலை வழிபாடு என்று வேதம் எதனை சொல்லுகிறது..! ஒரு சிலையை செய்வது சிலை வாழிபாடு என்று வேதம் கற்பிக்கவில்லை...!
உதாரணம் : உடன்படிக்கை பெட்டி மேலே இருந்த வானதூதர் சிலைகள், பாம்பு சிலை போன்ற சிலைகளை செய்ய சொன்னது கடவுள் தான் ஆனால் அந்த சிலைகளை கடவுளாக வாங்குவதை கடவுள் கண்டிக்கிறார்..!
அதே போல தான் அன்னை மரியாள் சிலையை செய்வது தவறு அல்ல அன்னை மரியாள் கடவுள் என்று கூறினால் தவறு..! ஆனால் திருச்சபை அன்னை மரியாளை கடவுள் என்று ஒருபோதும் கூறுவது இல்லை 😊
மேலும் சிலை வழிபாடு என்றவுடன் சிலை மட்டும் அல்ல பண ஆசை, பேராசை போன்றவை கூட சிலை வழிபாடு தான் 😊
குறிப்பாக கடவுளுக்கு மாற்றாக எதை வைத்தாலும் அது சிலை வழிபாடு தான்
Read Jeramiah 10
3 ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது, காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள், அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும்.
எரேமியா 10:3
4 வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாத படிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள்.
எரேமியா 10:4
5 அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும், அவைகளுக்குப் பயப்படவேண்டாம், அவைகள் தீமைசெய்யக்கூடாது, நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 10:5
Eruku Father
பாதர் நீங்க கூறிய இந்த வார்த்தை எல்லாமே கேட்க சந்தோசமா இருந்தது நன்றி ஸ்ரீலங்கா வரமாடீங்கலா ப்ளீஸ் வாங்க
விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளை உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.
கொலோசெயர் 3:5
Silei valipadu ningal seiga illati poththu kondu iringale
🎉 4:44
கத்தோலிக்கர்கள் தங்கள் செயல்கள் எல்லாவற்றிர்கும் ஒரு காரணம் வயித்திருக்கிங்க! கடைசில கடவுள் மேலே பழிய போட்டுடீங்க பாதர்! கடவுளே முதலில் உருவங்களை உருவாக்கியதைபோல மனிதனும் உருவாக்குவதில் தவறில்லை என்று.
அந்த உருவங்களுக்கு முன்பு ஏன் மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கிறீர்கள்? பாமரன் சிலைகளுக்கு முன்பு நீங்கள் வணங்குவதை அவன் பார்த்தால் அவனும் உங்களை போன்றுதான் செய்யவான், அவனுக்கு தெரியுமா இவைகள் அடையாளத்திற்கு வைக்கபட்டுள்ளது என்று? கடவுள் அடையாளங்களை செய்து ஆலையதில் வைக்க சொன்னாரா?
யூதர்களின் ஆலயத்தில் கேருபீன்களின் சிலைகள் மட்டுமே இருக்கும் நீங்கள் ஏன் சூசையப்பருக்கு ஒரு சிலை, மாதாவுக்கு ஒரு சிலை இயேசுவிற்கு ஒரு சிலை வைத்தீர்கள்? கடவுள் யூதர்களை போல நீங்களும் சிலை செய்யுங்கள் என்று சொன்னாரா? கடவுள் சொல்லாததை ஏன் நீங்கள் செய்கிறீர்கள்?
ஏசாயா 44
When Jesus and Apostles went to Jerusalem Temple the Ark of Covenant was not there. It was taken out of it when the First Temple built by Salomon was destroyed by Babylonians .Prophet Jermahia removed it and hid it a