I feel myself as if v all come behind you like ayodhi people went behind Lord Ram. But surely it cannot happen physically. All your impressions expressed totally attracted by ours
'Immense Santhosham' for uploading the new series ... 🙇♀️ We the devotees are truly eagerly waiting for the 'Amritham' from Nochur Swamiji ... May Bhagawan's blessings incessantly pour forth on the devotees working behind this channel .. Pranams to all .. 🙇♀️👍
" நான் உடல் ,மனம் என்ற உணர்வு தன்மை என்று தான் சொல்ல வேண்டும் என்பது என் பணிவான கருத்து ..... நான் என்பது உடலைப்பற்றி எழும் அகங்கராம் அது மனம் ஆக வெளிப்படுகிறது.... ஆனால் தன்மை அல்லது தான்மை என்பது அகங்காரம் இல்லாமல் சுயமாக அகண்ட உணர்வு தன்மை உடன் இருப்பது..... பகவான் ரமண மஹரிஷி அவர்களும் " நான் மறைந்து தான் உதிப்பது ஞானம் " என்றும் "நான் உதியாது உள்ள நிலை நாம் அதுவாய் உள்ள நிலை " சொல்லி உள்ளார் தன் அல்லது தான் என்ற சொல்லுக்கு பொருள் " சுயம் "அல்லது "அது" என்று பொருள்..... பழங்கால தமிழில் " தான் வந்தது என்றால் அது வந்தது " என்று பொருள் தன் அல்லது தான் என்ற தமிழ் சொல் தான் ஸம்ஸ்க்ருதத்தில் "தத் " என்று சொல்லப்படுகிறது "தானே தானே தத்துவம் இதனைத் தானே காட்டுவாய் அருணாச்சலா....." என்று பகவான் ரமண மஹரிஷி அவர்கள் அருணாச்சல அக்ஷர மணமாலையில் சொல்லி உள்ளார்..... தத்துவம் என்ற சொல்லே தன்+துவம்=தன்துவம்=தத்+துவம்=தத்துவம்=சுய தன்மை அகங்காரம் இல்லாமல் தன் அல்லது தான் ஆக இருக்கும் சுய தன்மை தான் தன்துவம் என்ற தத்துவம்...... சாந்தோக்ய உபநிஷத் சொல்லும் தத்துவமசி என்ற மஹாவாக்கியம் " அது நீ ஆக உள்ளாய்" என்ற பொருள் சொல்லுகிறது..... தத்+துவம்+அசி=தத்துவமசி தத்=அது=சுயம் துவம்=நீ அசி-உள்ளாய் தன்+தொம்+அசி=தன்தொம் அசி..... தன்=அது அல்லது சுயம் சித்தர் திருமூலர் திருமந்திரத்தில் "துவம்" என்பதை "தொம் "என்று சொல்லி உள்ளார் இதன் பொருள் " சுயம் நீ ஆக உள்ளாய் " என்ற பொருள் தான் ..... உடல் மனம் கடந்து அஹங்காரம் இல்லாமல் சுயமாக உள்ளவர்களுக்கு ஸ்வாமி என்ற பொருள் சொல்லப்படுகிறது உடல் மனம் கடந்து சுயமாக உள்ளவர்களுக்கு பெயர் தான் " சுயமி என்ற ஸ்வாமி " சித்தர் திருமூலர் ஆரியம் என்ற ஸம்ஸ்க்ருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமைக்கு போதித்தார் என்று திருமந்திரத்தில் சொல்லி உள்ளார் மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக் காரிகையார்க்கு கருணை செய்தானே -65-ஆகமச்சிறப்பு -திருமந்திரம்-சித்தர் திருமூலர் பகவான் ஸ்ரீ ரமணர் திரு அடிகளே சரணம்........................ ஜெய்ஹிந்.........................
Om narayanaya Hari om pranamam swamiji namaste namaste 🙏 👌 😀 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂🎉😢😮😅😊
Arunachalashiva arunachalashiva arunachalashiva arunachala 🙏🙏🙏 Bhagwan Sri Ramanar thiruvadigal saranam Saranam Saranam 🙏🙏🙏
Sri Ramanajayam
Hari Narayanaya Jaya. Hari hi Om. Pranamam.
🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙏🙏🙏🙏🙏
Om antharathmanae nama 🙏🙏
Namah shivaya
குருவின் திருபாதங்களுக்கு கோடி நமஸ்காரம் தொடர்ந்து தெளிந்தேன்
⚘️💕🙏🙏🙏🙏🙏🙏💕⚘️
പ്രണാ'മം ഗുരുജീ
Sukhavum, shanthiyum vaenam aenkil bhagavanae aasrayichu thaan prayathnickanam 🙏
மிக்க நன்றி.
Arumai.Ramanar ezhudiya padalgal ellam azhaga sollarel.
Ninral utkarndal paduthal eppavume unga discourse than...
Very nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏
சுவாமிஜி அவர்களை வணங்குகிறேன்🙏🙏
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமணாய🙏🙏🙏🙏🙏
ஓம் அருணாசல சிவ. குருவே நமஸ்காரம். 🙏🏻🙏🏻🙏🏻
Prakruthiyil dukham than nirajiruku athu ponam aenna bhagavath krupa than vaenam 🙏om nama shivaya 🙏. Thank U ശുഭദിനം 🙏🌹
Pallandu pallandu pallandu pallandu pallandu pallandu pallandu pallandu pallandu pallandu pallandu swamigal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
👣🙇🏽♀️🌹🙏🏼
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🌹
✌️🙏🙏🙏🙏🙏✌️
I feel myself as if v all come behind you like ayodhi people went behind Lord Ram. But surely it cannot happen physically. All your impressions expressed totally attracted by ours
🙏
Humble Pranams Swamiji👋👋👋👋👋👋
💐🙏
Arunachala Shiva 🔥 Arunachala Shiva 🔥 Arunachala Shiva 🔥🙏🏼🌹🌷
സഹസ്രം പ്രണാമം
'Immense Santhosham' for uploading the new series ... 🙇♀️ We the devotees are truly eagerly waiting for the 'Amritham' from Nochur Swamiji ... May Bhagawan's blessings incessantly pour forth on the devotees working behind this channel .. Pranams to all .. 🙇♀️👍
🙏🌎🌟🎉💐 Vanakkam 💐🎉🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham 🌎
Sri gurubhyo Namah 🙏🏼🙏🏼🙏🏼🌹
Pranamam Anna,🙏🙏🙏🙏🙏
Vanakkam 🙏
Soulful
Namaskatam! First class teaching! Many thanks!!
Not seen Ramana Maharishi... But feel Hearing Ramana's Upadesam
🙏🙏நமஸ்காரம்
Namaste Guruji 🙏🙏
🙏🏽🙏🏼🙏🏽
" நான் உடல் ,மனம் என்ற உணர்வு தன்மை என்று தான் சொல்ல வேண்டும் என்பது என் பணிவான கருத்து .....
நான் என்பது உடலைப்பற்றி எழும் அகங்கராம் அது மனம் ஆக வெளிப்படுகிறது....
ஆனால் தன்மை அல்லது தான்மை என்பது அகங்காரம் இல்லாமல் சுயமாக அகண்ட உணர்வு தன்மை உடன் இருப்பது.....
பகவான் ரமண மஹரிஷி அவர்களும் " நான் மறைந்து தான் உதிப்பது ஞானம் " என்றும்
"நான் உதியாது உள்ள நிலை நாம் அதுவாய் உள்ள நிலை " சொல்லி உள்ளார்
தன் அல்லது தான் என்ற சொல்லுக்கு பொருள் " சுயம் "அல்லது "அது" என்று பொருள்.....
பழங்கால தமிழில் " தான் வந்தது என்றால் அது வந்தது " என்று பொருள்
தன் அல்லது தான் என்ற தமிழ் சொல் தான் ஸம்ஸ்க்ருதத்தில் "தத் " என்று சொல்லப்படுகிறது
"தானே தானே தத்துவம் இதனைத்
தானே காட்டுவாய் அருணாச்சலா....."
என்று பகவான் ரமண மஹரிஷி அவர்கள் அருணாச்சல அக்ஷர மணமாலையில் சொல்லி உள்ளார்.....
தத்துவம் என்ற சொல்லே தன்+துவம்=தன்துவம்=தத்+துவம்=தத்துவம்=சுய தன்மை
அகங்காரம் இல்லாமல் தன் அல்லது தான் ஆக இருக்கும் சுய தன்மை தான் தன்துவம் என்ற தத்துவம்......
சாந்தோக்ய உபநிஷத் சொல்லும் தத்துவமசி என்ற மஹாவாக்கியம் " அது நீ ஆக உள்ளாய்" என்ற பொருள் சொல்லுகிறது.....
தத்+துவம்+அசி=தத்துவமசி
தத்=அது=சுயம்
துவம்=நீ
அசி-உள்ளாய்
தன்+தொம்+அசி=தன்தொம் அசி.....
தன்=அது அல்லது சுயம்
சித்தர் திருமூலர் திருமந்திரத்தில் "துவம்" என்பதை "தொம் "என்று சொல்லி உள்ளார்
இதன் பொருள் " சுயம் நீ ஆக உள்ளாய் " என்ற பொருள் தான் .....
உடல் மனம் கடந்து அஹங்காரம் இல்லாமல் சுயமாக உள்ளவர்களுக்கு ஸ்வாமி என்ற பொருள் சொல்லப்படுகிறது
உடல் மனம் கடந்து சுயமாக உள்ளவர்களுக்கு பெயர் தான் " சுயமி என்ற ஸ்வாமி "
சித்தர் திருமூலர் ஆரியம் என்ற ஸம்ஸ்க்ருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமைக்கு போதித்தார் என்று திருமந்திரத்தில் சொல்லி உள்ளார்
மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று
ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து
ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்
காரிகையார்க்கு கருணை செய்தானே
-65-ஆகமச்சிறப்பு -திருமந்திரம்-சித்தர் திருமூலர்
பகவான் ஸ்ரீ ரமணர் திரு அடிகளே சரணம்........................
ஜெய்ஹிந்.........................
Namaskaram. 5th video not uploaded pls look into it n do the needful🙏🙏🙏
Santhosam.சந்தோஷம்
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏