4 சென்ட்டில் - 8 மாதத்தில் -8 லட்சம்- விரால் மீன் வளர்ப்பில் அசத்தும் படிக்காத மேதை |Viral fish
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ก.ย. 2020
- விரால் மீன் வளர்ப்பில் ஏக்கருக்கு 30 லட்சம் வருமானம் - விரால் ஜெயராமன் | Viral fish farming
studio.th-cam.com/users/videoYs97...
வீட்டு தோட்டத்திலே பெண்களும் விறால் மீன் வளர்த்து சம்பாதிக்கலாம் | • வீட்டு தோட்டத்திலே பெ...
விறால் மீன் வளர்ப்பு பற்றி 19 வருட அனுபவத்தை 19 நிமிடத்தில் |Viral fish • விறால் மீன் வளர்ப்பு எ...
வங்கியில் NO சொல்லாமல் தொழில் முனைவோர் அரசு மானியத்துடன் கடன் பெறுவது எப்படி • வங்கியில் NO சொல்லாமல...
அரசு மானியத்தில் மீன் பண்ணை அமைத்து பல லட்சங்களை குவிக்கும் BE பட்டதாரி • அரசு மானியத்தில் மீன் ...
MSME வியாபாரிகளுக்கு ஆச்சர்யமூட்டும் இவ்வளவு பலன்களா • MSMEவியாபாரிகளின் கெளர...
5 கோடி கடன் 50 லட்சம் அரசு மானியத்துடன் NEEDS திட்டத்தில் தொழில் தொடங்குவது எப்படி • 5 கோடி கடன் 50 லட்சம் ...
இறால் வளர்ப்பு மூலம் பல லட்சம் சம்பாதிக்கும் பட்டதாரி இளைஞர் • இறால் வளர்ப்பு மூலம் ப...
இறால் பண்ணையில் நிரந்தர வருமானம் ஈட்ட இதை மட்டும் மறக்காம செய்யுங்க நண்பர்களே • இறால் பண்ணையில் நிரந...
இறால் பண்ணையாளர்களே அறியாத தகவல்கள் - இறால் விஞ்ஞானி வரதராஜன்
• இறால் பண்ணையாளர்களே அற... - แนวปฏิบัติและการใช้ชีวิต
பன்னையார்களிடம் அடிமை படாமல் தன்னிச்சையாக செயல்பட துனிந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
விடா முயற்சி, வெள்ளை மனம், தொழில் ரகசியம் என்று சுயநலமில்லாது எல்லோரும் பயனடைய அநுபவத்தை பகிர்வது இதுவே உங்களின் வெற்றி அய்யா
வெளிப்படையாக பதில் சொல்ல ஒரு தைரியம் வேண்டும். வாழ்த்துக்கள் அய்யா. இந்த தொழிலை சார்ந்தவர்கள் கூட இப்படி பேசமாட்டார்கள்.
படிக்காத பண்ணையார்.அருமையா விளக்கம் சொன்னார்.
இந்தியாவின் பூர்வகுடி மக்கள்.....பச்சை தமிழன்...சுயபுத்தி தமிழன்.......
பழங்குடி மக்கள் மட்டுமே நமது இயற்கை விவசாயத்தையும் பண்பாட்டையும் காப்பாற்றி வருகிறார்கள் இந்த உலகின் மிகப்பெரிய பொக்கிசங்கள் நீங்கள் தான் உயர்ந்த ஜாதி .
உழைப்பால் வாழும் ஐயா உங்கள் பதிவுக்கு நன்றி, நீங்கள் தமிழ் குடி உங்கள் கல்வி அறிவு இல்லை என்று கூறியுள்ளார். இன்றய கல்லூரி யில் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் கூட இவ்வளவு விரிவாக பேசுவதில்லை. எனவே நான் சொல்கிறேன் திறந்த வெளி பல்கலைக்கழக பட்டதாரி நீங்கள். தமிழர் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கிய து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே. என் வாழ்த்துக்கள்.
வெகு நாட்களாக இவரது முழு தகவல் அடங்கிய கானொளிக்காக காத்திருந்தேன்...!! இப்போது மகிழ்கிறேன்... நன்றி...!!
Hi
நன்றி அண்ணா 🙏 உங்கள் சமுதாயத்தை நீங்கள் தூக்கி நிறுத்தி நாங்களும் சமுதாயத்தில் முன்னோடியாக இருப்போம் என்று சுயமாக தொழில் செய்வதற்கான ஒரு முயற்சி செய்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா 👌👌💐💐💐
செம்ம தலைவரே நீங்க படிக்காத மேதை நானும் உங்களைப் போல் மீன் வளர்ப்பில் ஈடுபட்டலாம் என்று இருக்கிறேன்
வணக்கம் ஐயா ஒரு நல்ல முயற்சி வாழ்த்துக்கள். பிரான்சில் இருந்து ஒரு அன்பன். நன்றி✝️✝️🇫🇷😷😁🌎
👍👍👍👌🤝🤝🤝 வாழ்த்துக்கள் ஐயா மலேசியாவில் இருந்து செல்வராஜ் நான் ஊருக்கு வந்து சேர்ந்தவுடன் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் எனக்கு நம்பிக்கை மீண்டும் என் மனதில் தோன்றியது வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்
அருமையனா மனிதர் பேசும் போது தெரியது வாழ்க வளமுடன் ஐயா
அனைவரும் மனிதர்கள் தான் பிரிவினை வேண்டாம் உங்கள் திறமை அளவுதான்...
ஐயா நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்
வாழ்க்கையில் பிறர் நலனுக்கு தான் வாழ உழைத்து வரும் வேலையில் நல்ல மனிதநேயம் மிக்க மனித ௧டவுளா௧ வந்தால் மனித உயர்ந்த நாம் ஏன் மாற்றம் காண மீன் வளர்ப்பு முயற்சியில் உழைத்து வந்த அன்பு மிக்க திரு ஜெயராம் வாழ்௧. சிதம்பரம் மாவட்ட கலைஞர் நகருக்கு பாராட்டுகள்🙏.
உழைப்பிருந்தால் உயர்வது உருதி என்பதற்கு இவர் உதாரணம் நடுவில் ஜாதி மதம் இனம் மொழி சமயம் இவையெல்லாம் தவிடு பொடி ஆகிவிடும் மனிதம் மட்டுமே உயர்ந்து நிற்க்கிறது வாழ்க வளமுடன்.
ஐயா பெரியவரே மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
U still at uuiuuiuio u
ஆதி தமிழ் குடிமக்கள் தங்கள் நாட்டின் தந்தவர்கள் கிடையாது மருபுரிதியா கலப்பு இல்லை. தங்கள் தமிழ் இணம் வாழ்க வளத்துடன்👏👏👏👏👏
நன்றி தெரிவித்து🙏💕 கொள்கிறேன்
Thuya Tamilan
@@user-kd3nv6ce4b 8i8
@@sundharitr5384 e7
உண்மையான அனுபவத்தை அனைவருக்கும் பகிர்ந்த நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்..
His speech was better than some qualified teachers .. kudos... 👏👏👏👏👏
உழைக்கும் வர்க்கம் உண்மைத்தான் பேசும்....வாய்ப்புகள் வரும்போது திறைமைகள் வெளிப்படும்...!!! மாற்று முயர்ச்சி...கடுமையான உழைப்பு...கூடுதல் பலன், இவரிம் நாம் கற்ற பாடம்
ஐயா பெரியவரே மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
சுயபுத்தி உள்ளவருக்கு படிப்பறிவு தேவைஇல்லை.
வெள்ளை உள்ளம் கொண்டவர்...
அருமை மகிழ்ச்சி ஐயா.
வாழ்த்துக்கள். அருமையான தொழில் சார்ந்த பேச்சு. யாரும் இப்படி சொல்வது இல்லை.
Patikkatha Methai , But Pala Perukku Katturaru Pathai . Really Super Dupper Man .
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மாற்றாரெல்லாம தொழுதுண்டு பின்செல்பவர் என்று நமது பாட்டன் வள்ளுவர் பெருந்தகை சொல்லி வைத்துள்ளார் எனவே நீங்கள் வள்ளுவர் கூற்றுப்படி தெய்வத்திற்கு ஒப்பானவர்.
Nandri Ayya🙏 ungal pathil arumaiyavum rombam yetharthamavum irunthuchi 👏👏👏👏
சிமெண்ட் தொட்டியில் விரால் வளர்த்து மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கிறார். அண்ணார் அவர்களின் ஆலோசனை மற்றவர்களுக்கு அவசியம் வேண்டும்.
ஐயா அருமை உங்கள் வாழ்வ்வுசிரக்கட்டும்
You phone number
யதார்தமான பேச்சு,
Youth paper இவரின் வளர்ச்சியை தெரியப்படுத்த முன்வந்ததிற்கு வாழ்த்துக்கள். ஆனால் இவரின் சாதியை தெரியப்படுத்துவது வருத்தம் அளிக்கிறது
அதுவும் பெருமை தான் bro
@@chalsks7213 நீங்கள் பெருமைப்படுவதே பெருமையாகதான் இருக்கிறது .அனைவரும் இதை பெருமையாக பார்க்கமாட்டார்கள்
உண்மை என்று நான் ஒரு தமிழ் சிந்தனை பேரவையின் ஆர்வளர் யார் தமிழர் அடையாளம் சாதி ஒன்று ஆகும்
@@user-kd3nv6ce4b ஐயா இது சரியான பதிவு அல்ல. நீங்கள் ஆந்திர மாநிலத்திற்கு சென்றால் கவுண்டர் என்றோ நாடார் என்றோ அல்லது வேறு சாதியை கொண்டு உங்களை அறிமுகம் காட்ட முடியாது தழிழன் என்பதை தவிர..
yes bro
Ayya ninga great. Ninga Nalla irukkanum. Valga valamudan. In sha Allah Ella valamum kidaikum
Very knowledgeable person 👏👏
Bro ithu pondra kaanogal makkalukku payanullathaga irukkum,aanal ithu peraasaiyai thoondumvithamaagavum ullathu, thavuseithu muzhu thagavalgali pathivuseyungal attacanai padi
1. Aruvadai kaalam
2. Thivana selavu
3. Noi melanmai selavu
4. Meen kunju selavu
Ithu pondra melum sila vivarangalai koora vendum.
Ithu unmayana varavai kanbikku Ena nambukiren.intha pathivu enakuu sila information thanthirukkirathu nandri
வாழ்க்கை என்பது என்னதான் முயற்சி செய்தாலும் எல்லோருக்கும் அது நன்றாக அமைவதில்லை ...அது தான் காரணம்
மிக அருமையான பதிவு ஐயா
Experienced man, god bless you
Nee vere level thala...
அருமையான பதிவு நன்றி சார்
arumai anna......great ....vazthukal 👌👍
Super...clear explanation..
நல்ல தகவலுக்கு நன்றி
Very informative
Irular inathai sernthavar .......aanaal thaai moli thamil miga alagiya ucharippudan pesuvathu miga sirappu.....athai vida pallikoidam pogaatha ivar ivlo thelivaaga thattu thadumaaraamal pesum vitham..... rombavum paaraattalaam...nandri.
அருமையான விளக்கம் 👌
அருமை...
சிறப்பு தெளிவான குறிப்புகள்
சூப்பர் ஐய்யா. வாழ்த்துக்கள்.
good sir super impairment
Valga valarga
மேலும் மேலும் உங்கள் தொழில் முன்னேற்றம் அடைந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்
thotti pathi sonnatharku nandry aiyya
அருமை
Nandri iyya
Good news thank you bro
Thank you 👍👌🙏
நன்றி நண்பா
Vazthugal,muyarchi thiruvinai aagum enbathirku eduthukaattu neengal ,vanakkam
Super explaination sir
. 🙏🙏🙏🙏🙏
Arumaiyana manithan nalla manasu
Super anna..
சிறந்த மனிதர் ஐயா வாழ்த்துக்கள்
Great job thanks brother
You are very great by heart.
Super brother 🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் ஐயா
அருமை அருமை தம்பி❤
Thanks annaa
Super anna👍
👌👌👌 நல்ல உள்ளம் 🙏🙏🙏🌹
Vazhukkal ayya
அருமை அய்யா, வாழ்த்துக்கள். நீங்கள் எந்த ஊர் அய்யா?
Thanks
Congratulations
Real gentleman...
Super ..👍👍👍👍
Super iya
சிறப்பு.
Nandri ayya 🙏
வாழ்த்துக்கள் அய்யா
Arumaiyaana pathivu 🙏
All the best appa
Super Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏
Very clearly talk👍👍👍👍👍👍👍
Lovely anna😍
Super Happy
அவரு அவரோட வாழ்வியலதான் சொல்றாரு இதுல சாதி பத்திலாம் ஏன் சொல்றீங்கனு கேக்குறது தவறான ஒரு விஷயம்
Super 😍
Super
Super bro
அய்யா வணக்கம்
super anna
*super*
Super anna
Vanakamum vazhthum etrukollungal
Super ayya
சூப்பர் பிரதர்
உண்மையான மனிதன் வாழ்த்துக்கள்
Good brother