எனது தாய் தமிழ் உறவுகளுக்கு எனது அன்பான வேண்டுகோள் நாங்கள் இந்த சமுதாயம் இந்த சமுதாயம் என்று பிரித்து பேச வேண்டாம் நாங்கள் எல்லாரும் தமிழர்கள் தமிழர்களுக்கு ஜாதி என்று ஒன்று இல்லை விடுதலை போராட்டத்தின் போது சமுதாயம் பார்த்து போராடவில்லை நாங்கள் தமிழர்கள் என்றுதான் களத்தில் நின்றார்கள் தயவு செய்து யாரும் ஜாதி பார்க்க வேண்டாம் தமிழனாய் பாருங்க
Please this is said just one person umapathi uncle.but now worry about this cast raciam.my house was chulipuram junction.that time poor people I was call only name low cast person(ex bro and sis and uncle never called that low cast)but I am still in Germany same problam get from germen born people
இன்று நான் வெட்க படுகிறேன் .அடி மாட்டு சம்பளத்துக்கு அயலில் உள்ள கள்ளு சீவும் குடும்பத்தில் இருந்து ஆட்களை வேலைக்கு எடுத்து பறாளை vinayakar teampleகேணியையும் ,உள்வீதி புனரமைப்பும் .இன்று நான் கனடாவில் இருந்து பார்க்கும் போது ஒரு தாழ்வு மனப்பான்மை .ஒரு பஞ்சாப்பி அல்லது பாகிஸ்தானி ப்ரோ , ப்ரோ,என்று அழைக்கும் போது நான் மட்டும் .கள்ளு சீவும் மற்றும் றாதலடி மக்களையும் வயது மூப்பு என்றாலும் பார்க்காமல் முத்தையா ,பூவாளி ,ஓமான் என்று பெயர் சொல்லி அழைப்பது எமது ஊரின் சாப கேடு .இந்த ஒளி பதிவு ஒரு வருடத்தின் முன் வெள்ளாளர் சமூகத்தின் கோவிலை காண்பித்தது இன்று இறாத்தல் அடி ஐயனார் கோவில் .நாளை பெரிய புலம் வைரவர் கோவிலில் நடைபெறும் காத்தவராயன் கூத்தை காட்டினால் நன்றாக இருக்கும் .ஏன் எனில் சோழிய புற வேளாண் சமூக பெண்கள் கண்ணால் நேர காண வில்லை ஏன் எனில் காதால் மட்டுமே ஒலிபெருக்கி மூலம் கேட்கிறார்கள் இதை ஐபிசி சரி செய்ய தயவு செய்து கேட்டு கொள்கிறேன் .பெரியபுலம் சுழிபுரம் நோக்கிய பார்வைக்கு இன்று எனது சமுதாயத்துக்கு உதவி செய்யும் ரவி அண்ணை இலவசமாக தனது பாரதி கலை மன்றத்தில் கள்ளு சீவும் சிறாரை சேர்க்கவும் .
தற் காலத்தில் பாரதி முன்பள்ளி நிர்வாகம் ஆசிரயர் பாராட்டப்பட வேண்டியவர்கள் எல்லா பிள்ளைகளையும் எடுத்து கற்பிக்கின்றார்கள் இதில் மட்டும் போதாது எல்லோரும் மாறவேண்டும் கோயில்களில் எல்லோரும் சாமி தூக்க வேண்டும் எல்லா கோயிலிலும் எல்லாரும் சாப்பிடவேண்டும் ஆனால் இன்று அப்படி நடக்கிறதா??? சாதிக்கு ஒரு கோயில் முன்பள்ளிகள் சனசமுக நிலையங்கள் கட்சிகள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இவை மாறினால் தான் தமிழருக்கு விடிவு
எனது தாய் தமிழ் உறவுகளுக்கு எனது அன்பான வேண்டுகோள் நாங்கள் இந்த சமுதாயம் இந்த சமுதாயம் என்று பிரித்து பேச வேண்டாம் நாங்கள் எல்லாரும் தமிழர்கள் தமிழர்களுக்கு ஜாதி என்று ஒன்று இல்லை விடுதலை போராட்டத்தின் போது சமுதாயம் பார்த்து போராடவில்லை நாங்கள் தமிழர்கள் என்றுதான் களத்தில் நின்றார்கள் தயவு செய்து யாரும் ஜாதி பார்க்க வேண்டாம் தமிழனாய் பாருங்க
Please this is said just one person umapathi uncle.but now worry about this cast raciam.my house was chulipuram junction.that time poor people I was call only name low cast person(ex bro and sis and uncle never called that low cast)but I am still in Germany same problam get from germen born people
இன்று நான் வெட்க படுகிறேன் .அடி மாட்டு சம்பளத்துக்கு அயலில் உள்ள கள்ளு சீவும் குடும்பத்தில் இருந்து ஆட்களை வேலைக்கு எடுத்து பறாளை vinayakar teampleகேணியையும் ,உள்வீதி புனரமைப்பும் .இன்று நான் கனடாவில் இருந்து பார்க்கும் போது ஒரு தாழ்வு மனப்பான்மை .ஒரு பஞ்சாப்பி அல்லது பாகிஸ்தானி ப்ரோ , ப்ரோ,என்று அழைக்கும் போது நான் மட்டும் .கள்ளு சீவும் மற்றும் றாதலடி மக்களையும் வயது மூப்பு என்றாலும் பார்க்காமல் முத்தையா ,பூவாளி ,ஓமான் என்று பெயர் சொல்லி அழைப்பது எமது ஊரின் சாப கேடு .இந்த ஒளி பதிவு ஒரு வருடத்தின் முன் வெள்ளாளர் சமூகத்தின் கோவிலை காண்பித்தது இன்று இறாத்தல் அடி ஐயனார் கோவில் .நாளை பெரிய புலம் வைரவர் கோவிலில் நடைபெறும் காத்தவராயன் கூத்தை காட்டினால் நன்றாக இருக்கும் .ஏன் எனில் சோழிய புற வேளாண் சமூக பெண்கள் கண்ணால் நேர காண வில்லை ஏன் எனில் காதால் மட்டுமே ஒலிபெருக்கி மூலம் கேட்கிறார்கள் இதை ஐபிசி சரி செய்ய தயவு செய்து கேட்டு கொள்கிறேன் .பெரியபுலம் சுழிபுரம் நோக்கிய பார்வைக்கு இன்று எனது சமுதாயத்துக்கு உதவி செய்யும் ரவி அண்ணை இலவசமாக தனது பாரதி கலை மன்றத்தில் கள்ளு சீவும் சிறாரை சேர்க்கவும் .
junction of chulipuram
தற் காலத்தில் பாரதி முன்பள்ளி நிர்வாகம் ஆசிரயர் பாராட்டப்பட வேண்டியவர்கள் எல்லா பிள்ளைகளையும் எடுத்து கற்பிக்கின்றார்கள் இதில் மட்டும் போதாது எல்லோரும் மாறவேண்டும் கோயில்களில் எல்லோரும் சாமி தூக்க வேண்டும் எல்லா கோயிலிலும் எல்லாரும் சாப்பிடவேண்டும் ஆனால் இன்று அப்படி நடக்கிறதா??? சாதிக்கு ஒரு கோயில் முன்பள்ளிகள் சனசமுக நிலையங்கள் கட்சிகள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இவை மாறினால் தான் தமிழருக்கு விடிவு