فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ اِنِّىْ وَضَعْتُهَاۤ اُنْثٰى وَاللّٰهُ اَعْلَمُ بِمَا وَضَعَتْ وَ لَيْسَ الذَّكَرُ كَالْاُنْثٰى وَاِنِّىْ سَمَّيْتُهَا مَرْيَمَ وَاِنِّىْۤ اُعِيْذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ பின்னர், அதனை அவள் (தன் விருப்பத்திற்கு மாறாக ஒரு பெண்குழந்தையாகப்) பெற்றபோது, “என் இரட்சகனே! நிச்சயமாகவே நான் (என் விருப்பத்திற்கு மாறாக) ஒரு பெண்ணையே பெற்றுள்ளேன்” என்று கூறினாள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ்வே மிக்க அறிந்தவன். ஆயினும், ஆண் (இந்தப்) பெண்ணைப் போன்றதல்ல, (பிறகு இம்ரானின் மனைவி) “நிச்சயமாக நான் அதற்கு மர்யம் எனப் பெயரிட்டுள்ளேன். அதனையும் அதன் சந்ததியையும், வெருட்டப்பட்ட ஷைத்தானி(ன் வஞ்சனைகளி)லிருந்து உன்னிடம் நிச்சயமாக நான் காக்கத் தேடுகிறேன்!” என்றாள். (அல்குர்ஆன் : 3:36)
பாவங்கள் சட்டமாவது சமூகத்தின் அழிவு அருமையான வார்த்தைகள். உதாரணம் மனுதர்மம்.👌👌👌👌
Jazakallahu khairen sheik..
La ilaha illallah...Allah Malik
فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ اِنِّىْ وَضَعْتُهَاۤ اُنْثٰى وَاللّٰهُ اَعْلَمُ بِمَا وَضَعَتْ وَ لَيْسَ الذَّكَرُ كَالْاُنْثٰى وَاِنِّىْ سَمَّيْتُهَا مَرْيَمَ وَاِنِّىْۤ اُعِيْذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ
பின்னர், அதனை அவள் (தன் விருப்பத்திற்கு மாறாக ஒரு பெண்குழந்தையாகப்) பெற்றபோது, “என் இரட்சகனே! நிச்சயமாகவே நான் (என் விருப்பத்திற்கு மாறாக) ஒரு பெண்ணையே பெற்றுள்ளேன்” என்று கூறினாள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ்வே மிக்க அறிந்தவன். ஆயினும், ஆண் (இந்தப்) பெண்ணைப் போன்றதல்ல, (பிறகு இம்ரானின் மனைவி) “நிச்சயமாக நான் அதற்கு மர்யம் எனப் பெயரிட்டுள்ளேன். அதனையும் அதன் சந்ததியையும், வெருட்டப்பட்ட ஷைத்தானி(ன் வஞ்சனைகளி)லிருந்து உன்னிடம் நிச்சயமாக நான் காக்கத் தேடுகிறேன்!” என்றாள்.
(அல்குர்ஆன் : 3:36)
இப்ப கைப்பேசியை எடுத்து செல்கிறோமே அதுவும் மணி ஏற்படுத்துக்கூடியது தானே அத பற்றி விளக்கம் என்ன ?
Beneficial info