தமிழன் என்பது முக்கியமல்ல முதலில் நல்ல பெயர் இருக்க வேண்டும் இரண்டாவதாக நல்ல மனிதன் என்ற அடையாளம் கண்டுகொள்ள பட்டவராக இருக்க வேண்டும் இது இரண்டும் கூட இல்லை உங்களிடம் 🙏🙏🙏🙏
இந்த இம்சைக்கு வரலாறு முக்கியம்; இன்னும் சில நாட்களில் பிரபாகரனே ஆகாது; ஈழத்தமிழர்களை பலி ஆக்கிவிட்டார் என்றும் சொல்வார்; இந்த நூற்றாண்டின் மிகசிறந்த அறிவாளி இவர்மட்டூம் தான் நெனப்பு
சினிமால 5 படம் எடுத்தேன் தம்பி.. ஒரு சைக்கிள் கூட வாங்க முடியலை... ஒருத்தர் கூட ஒரே ஒரு புகைப்படம் எடுத்தேன் தம்பி..இப்போ 5 தலைமுறைக்கு சொத்து சேர்த்திட்டேன்...!!!
இது ஜனநாயக நாடு என்பதை சீமான் புரிந்துகொள்ள வேண்டும் இனிமேல் தளபதி விஜய் அவர்களை பற்றி விமர்சனம் செய்வதை தவிர்க்கவும் ஏனென்றால் தளபதியும் தமிழன் தான் நீங்களும் சினிமா இயக்குநராக இருந்த பின்புதான் அரசியல் கட்சி தொடங்கினீர்களை என்பதை நினைவில் கொள்ளுங்கள் அண்ணா
நமது இனத்தை வழி நடத்த நமது இன செந்தமிழன் திரு.எடப்பாடி.கே.பழனிச்சாமி இருக்கிறார். ஆக தமிழனை தமிழனே..ஆள வேண்டும் என்று கோட்பாடு நிறைவேறியது. நன்றி வணக்கம்🙏🙏🙏
உன் வீட்டுக்கு வந்து சொல்லனுமா ?.ஒவ்வருத்தன் வீட்டுக்கு போயி சொல்ல சொல்றியா ?. இப்ப அவன் சொன்னது உனக்கு வந்ததா ?. நீ மனசு மாறிட்டியா ?. நவந்து போ . இப்படி பேசாம எப்படிடா எல்லாருக்கும் எடுத்துட்டு போவது
@@Ram-mo2bx சீமான் அரசியல் பேர்ல பணம் வசூல் பண்ணி அவன் செட்டில் ஆகிட்டான். இந்த லூசுங்க அவன நக்கிட்டு இருக்கானுங்க. இவ்வளவு வருஷம் தேர்தலில் ஒரு வார்டு கவுன்சிலர் பதவிக்கு டெபாசிட் கூட வாங்க முடியாத அளவுக்கு தான் இவங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கு. ஆனா பேசுறது என்னமோ அமெரிக்க தேர்தலுக்கு கருத்து சொல்ற அளவுக்கு பீலா விடுவான். விஜயலட்சுமிக்கு பதில் சொல்ல வக்கில்லாத இவன் ரஜினிய கேள்வி கேட்டுட்டு இருக்கான். சீமான் ஒன்னா நம்பர் பொறுக்கி பய. பொம்பள பொறுக்கி. ரவுடி. கட்டபஞ்சாயத்து. அடிதடி தான் இவன் அரசியல். இவன எல்லாம் மக்கள் ஒரு ஆளா கூட மதிக்கல. வெட்கம்னு ஒன்னு இருந்தா இவன் ஏன் தேர்தலில் நிக்கிறான். நோட்டா கூட இவன் கட்சியை விட அதிக ஓட்டு வாங்கும். ஆனால் இவன் பிஜேபிய கிண்டல் பண்ணுவான். உண்மையான டூபாகூர் சீமான் தான்.
சீமானுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்... உன்னால் முடிந்தால் நீ மக்களுக்கு என்ன செய்வாய் என்று சொல்லி உழைத்து ஜெய்த்து காட்டு.. அவன் வர கூடாது இவன வர கூடாது நு அழுகுனி ஆட்டம் ஆடதே
அதன் காரணம் அவர்கள் படங்களில் நடித்து அதான் செல்வாக்கை பயன்படுத்தி CM ஆக நினைக்கிறார்கள் நேரடி அரசியலுக்கு வந்த உடனே அவர்கள் CM ஆகத்தான் நினைக்கிறார்கள் மேலும் இவர்கள் நல்லது செய்வேன்னு சொல்ராங்க அதும் நாட்டுக்கு அவங்களுக்கு இருக்க சங்கம் எப்படி இருக்கு அதில் குறை இல்லையா அங்கே அவர்களை யாரு எதிர்க்க போறாங்க அரசியலுக்கு யாரு வேண்டுமானாலும் வரலாம்னு சொல்ராங்க ஆனா இன்னைக்கும் மொழி பாகுபாடு உள்ளது அதை யாரும் புரிந்து கொண்டால் போதும்
@Azhagu 4617malayalai simon only will give certificate if anyone is tamian or not Why simon follow foreign religion, uses foreign products , foreign dog etc How he got bungalow without working and costly car
@Azhagu 4617 show me proof for seeman is tamilan and tell me why he changed his father name to senthamilan from Arulanathan And his name from Sébastien simon to seeman Why does simon follow foreign religion
சீமான் முதலில் பிரபாகரனை வைத்து அரசியல் செய்தால் இப்போது ரஜினியை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார் இவரை ரஜினி கண்டுகொள்ளாமல் செல்ல வேண்டும் அப்படி இருந்தால் ரஜினி எதிர்காலம் நல்லா இருக்கும் நாம் தமிழர் கட்சிகள் பல தோழர்கள் பல முறை சிறை செல்லும் சூழலில் எத்தனை பேருக்கு சீமான் உதவி செய்திருப்பார் ஒருவருக்கு முறை செய்திருக்கவில்லை இதை ஒரு அரசியலாக வைத்துள்ளார் அவர் வரட்டும் அல்லது வராமல் போகலாம் என்பதை மக்கள் முடிவு செய்வது ரஜினி முடிவு செய்வார் இவருக்கு ஏன் இவருடைய அரசியல் வந்த இதிலிருந்த ஆரம்பிக்க ரஜினியை வைத்து அவர் அரசியலில் பெரிய ஆளாக நினைக்கிறார்
@@monkysonky நா ரஜினியை சொல்லவில்லை,, பொதுவாக ஒருவரை ஒருவர் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு மக்களுக்காக யோசியுங்கள் என்று சொல்கிறேன்.... தாங்களின் புரிதல் தவறானது நண்பா
@@monkysonky தம்பி, visa வாங்கிட்டு அமெரிக்கா விற்கு பிழைப்பு தேடி போனவன் என்னிக்குமே அமெரிக்காவை விமர்சிக்க மாட்டான்.. பொத்திட்டு இருபான்.. அதே தான் இதுவும்... ரஜினி ஒரு பொழுதும் தமிழ் நாட்டு தமிழ் அரசியல்வாதிகளை விமர்சிக்க மாட்டான்.. பயம் டி.. விருந்தாளி வீட்டுக்கு வந்தா, அமைதியா இருக்கனும், வீட்ட சொந்தம் கொண்டாட குடாது
@@naaganthinai4059 எந்த ஊருல இருக்கிறீங்க தம்பி ....visa வாங்கிட்டு அமெரிக்காவுக்கு போனவன் தான் அமெரிக்காவை அரசியல் அதிகாரத்துல இருக்குறாங்க ... ரஜினி அரசியல்வாதிகளை மட்டும்மல்ல அவருடன் வேலை செய்யும் கடை நிலை ஊழியரை கூட விமர்சனம் செய்ததில்லை .... சீமானை போன்றவர்களை தைரியமானவர்கள் என்று எண்ணும் தம்பிகள் மூளைவளர்ச்சியும் , உலக அறிவும் குறைவானவர்கள் ...பரிதாபத்திற்குரியவர்கள் ...
@@monkysonky அமெரிக்கா ஒரு மார்க்கெட் .. எங்க பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ல visa வாங்கிட்டு போய் வேல பாக்குற நம்ம ஊரு காரன் ஆட்சி செய்யுறானா ? .. பொத்திட்டு தானே இருக்கான் .. விமர்சனம் செய்யணும்னா நீ அந்த ஊர் காரனாக இருக்கணும் முதல்ல ... கண்டவன் லாம் விமர்சனம் பண்ண கூடாது .. சீமான் ரஜினியை விமர்சனம் செய்யலாம் , ஏன்னா இது தமிழர் நிலம் ... ரஜினி நினைச்சாலும் சீமானை விமர்சனம் செய்ய கூடாது .. ஏன்னா அவரு மராத்தியர்
விஜயலட்சுமி கதை பன்னிரெண்டு வருட முந்தையது.அதாவது சீமான் சினிமாவில் இருந்த போது அவளோடு படுத்தது.இதை சட்டபடி அணுக வேண்டியதுதானே ...சரி அதை விடுங்கள் அவள் உங்களுக்கு அக்காவா தங்கையா மனைவியா ....ஏன் உங்களுக்கு இந்த அக்கரை.அவள் ஏன் பத்து வருடம் கழித்து இப்போது சீமானை திட்ட வேண்டும். காரணம் படுத்து விட்டு இப்போதுதான் காசு கேட்கிறாள்.அதான் மேட்டர்.சீமானுக்கு கல்யாணம் ஆகும் சமயத்தில் கூட அவள் ஏதும் பேசலையே...சார்
@@RajKumar-tf2lu இன்னுமடா சீமானை நம்புறிங்கோ? அவன் எப்போது முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசினானோ அப்போதே சுதாரித்துக் கொள்ள வேண்டாமா? ஏன் என்றால் இலங்கையில் தமிழினம் அழிக்க பட்டத்திற்கு முஸ்லிம்களும் முக்கிய காரணம். மேலும் இலங்கையில் மலேஷியாவில் தமிழர்கள் முஸ்லிம்களால் தாக்கப்படும் சீமான் போது அதைப்பற்றி ஏன் வாயை திறக்கவில்லை? சீமானுக்கு தேவை பணம் அதை புலம்பெயர் தமிழர்கள் கொடுத்தால் அவர்களுக்கு ஆதரவாக பேசிகிறான் முஸ்லிம்கள் கொடுத்தாலும் அவர்களுக்கு ஆதரவாக பேசிகிறான். அவனை நம்புகிற உங்களை என்னவென்று சொல்வது. இதனால் தான் தமிழன் அழிக்க படுகிறான் அடிமையாகுகிறான.
🙄Mind voice: ஏண்டா நான் 15 வருசுமா மக்களை ஏமாதி, இல்லாத பொல்லாத எல்லாம் சொல்லி, மக்களை குழப்பி, கலங்கிய குட்டையில் மீன் பிடிகல்லாம் என நினைச்சா.... நீ வந்து வலையை போட்டு அம்புட்டு அள்ளிட்டு போனால் எப்படி?
1)தமிழ் நாட்டின் அனைத்து கோவிலிலும் தமிழிலும் குடமுழுக்கு செய்யவேண்டும் என்ற வழக்கிட்டு வென்றனர் 2)எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்து வழக்கிட்டு தடை வாங்கினர் 3)தொடர்ந்து 2 வருடமாக தமிழ்நாட்டில் அதிக குருதிக்கொடை குடுத்த அமைப்பு நாம்தமிழர் குருதிக்கொடை பாசறை தான் 4)உலகிலேயே சுற்றுசூழல் பாசறை வைத்து பல ஏரி குளங்களை மீட்டெடுத்த ஒரே கட்சி 5)உலகிலேயே தேர்தலில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு 50% வாய்ப்பளித்த ஒரே கட்சி நாம்தமிழர் கட்சி தான் 6)வேடந்தாங்கல் சரணாலயம் பரப்பளவை குறைக்கக்கூடாது என்று வழக்கிட்டு வென்று இனி எப்பொழுது வேடந்தாங்கல் சரணாலயம் தொடர்பாக முடிவெடுக்கும் முன்னர் நாம்தமிழர் சுற்றுசூழற் பாசறையிடம் அனுமதி பெறவேண்டும் என தீர்ப்பு பெற்றது. இன்னும் பல உள்ளது எனது நினைவில் இருப்பது இவ்வளவே. 7) இவை அனைத்திற்கும் மேலாக 17 வயது பள்ளி மாணவியான எனக்கு தலைவர் மேதகு பிரபாகரன், ஈழத்தில் நடந்த இனப்படுகொலை, மேலும் அரசியல் குறித்த அறிவினை வளரச்செய்தது நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானே. மனிதராக பிறந்தவர் எவரும் 100 விழுக்காடு நல்லவர் இல்லை. நீங்கள் அவரை எவ்வளவு கலாய்த்தாலும் நான் கூறிய அனைத்தும் மறுக்கமுடியாத உண்மைகள். அவரை கேவலமாகவும் அவதூறாகவும் பேசும் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி அண்ணா சீமானை தகுதியானவர் இல்லை என்று கூறும் நீங்கள் இப்பொழுது களத்தில் உள்ளவர்களில் வேறு யார் தகுதியானவர் என்பதனையும் விளக்கத்துடன் கூறுங்கள் பார்க்கலாம்
மக்களுக்காக தான் அரசாங்கம் இதனை மக்கள் தான் முடிவு செய்யவேண்டும் நீ முடிவு செய்யகூடாது........ துணிச்சல் இருந்தால் களத்தில் நின்று வென்று காட்டவேண்டும்.......
1)தமிழ் நாட்டின் அனைத்து கோவிலிலும் தமிழிலும் குடமுழுக்கு செய்யவேண்டும் என்ற வழக்கிட்டு வென்றனர் 2)எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்து வழக்கிட்டு தடை வாங்கினர் 3)தொடர்ந்து 2 வருடமாக தமிழ்நாட்டில் அதிக குருதிக்கொடை குடுத்த அமைப்பு நாம்தமிழர் குருதிக்கொடை பாசறை தான் 4)உலகிலேயே சுற்றுசூழல் பாசறை வைத்து பல ஏரி குளங்களை மீட்டெடுத்த ஒரே கட்சி 5)உலகிலேயே தேர்தலில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு 50% வாய்ப்பளித்த ஒரே கட்சி நாம்தமிழர் கட்சி தான் 6)வேடந்தாங்கல் சரணாலயம் பரப்பளவை குறைக்கக்கூடாது என்று வழக்கிட்டு வென்று இனி எப்பொழுது வேடந்தாங்கல் சரணாலயம் தொடர்பாக முடிவெடுக்கும் முன்னர் நாம்தமிழர் சுற்றுசூழற் பாசறையிடம் அனுமதி பெறவேண்டும் என தீர்ப்பு பெற்றது. இன்னும் பல உள்ளது எனது நினைவில் இருப்பது இவ்வளவே. 7) இவை அனைத்திற்கும் மேலாக 17 வயது பள்ளி மாணவியான எனக்கு தலைவர் மேதகு பிரபாகரன், ஈழத்தில் நடந்த இனப்படுகொலை, மேலும் அரசியல் குறித்த அறிவினை வளரச்செய்தது நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானே. மனிதராக பிறந்தவர் எவரும் 100 விழுக்காடு நல்லவர் இல்லை. நீங்கள் அவரை எவ்வளவு கலாய்த்தாலும் நான் கூறிய அனைத்தும் மறுக்கமுடியாத உண்மைகள். அவரை கேவலமாகவும் அவதூறாகவும் பேசும் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி அண்ணா சீமானை தகுதியானவர் இல்லை என்று கூறும் நீங்கள் இப்பொழுது களத்தில் உள்ளவர்களில் வேறு யார் தகுதியானவர் என்பதனையும் விளக்கத்துடன் கூறுங்கள் பார்க்கலாம்
எந்த ஒரு கட்சி தலைவரும். தமிழ்நாட்டுல உள்ள பிரச்சனைகளை பற்றி பேசுவது இல்லை ஒருவரை ஒருவர் குறை சொல்லியே வாக்கு சேகரிக்க முற்படுகிறார்கள் இதை கேட்டு கேட்டு சலித்துவிட்டது
உங்களைத்தாள் மக்கள் ஏற்கவில்லையே பிறகு ஏன் இந்த வீண் முயறிசி.....தயவுசெய்து ஏதாவதொரு தொண்டு நிறுவனம் நடத்தி மக்களுக்கு சேவை செய்யாலமே....முயற்சி செய்யுங்கள் யோசியங்கள்....தவளைதன்வாயால் கெடும்....
@@gokulk8213 thambi unga Annan kitta poitu public la epdi pesanum nu learn pannitu vanga first 🙏 PS :, sorry saimon kum public la epdi pesanum nu theriyathu la😂😂😂.. ANNAN POLA THAMBI
1)தமிழ் நாட்டின் அனைத்து கோவிலிலும் தமிழிலும் குடமுழுக்கு செய்யவேண்டும் என்ற வழக்கிட்டு வென்றனர் 2)எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்து வழக்கிட்டு தடை வாங்கினர் 3)தொடர்ந்து 2 வருடமாக தமிழ்நாட்டில் அதிக குருதிக்கொடை குடுத்த அமைப்பு நாம்தமிழர் குருதிக்கொடை பாசறை தான் 4)உலகிலேயே சுற்றுசூழல் பாசறை வைத்து பல ஏரி குளங்களை மீட்டெடுத்த ஒரே கட்சி 5)உலகிலேயே தேர்தலில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு 50% வாய்ப்பளித்த ஒரே கட்சி நாம்தமிழர் கட்சி தான் 6)வேடந்தாங்கல் சரணாலயம் பரப்பளவை குறைக்கக்கூடாது என்று வழக்கிட்டு வென்று இனி எப்பொழுது வேடந்தாங்கல் சரணாலயம் தொடர்பாக முடிவெடுக்கும் முன்னர் நாம்தமிழர் சுற்றுசூழற் பாசறையிடம் அனுமதி பெறவேண்டும் என தீர்ப்பு பெற்றது. இன்னும் பல உள்ளது எனது நினைவில் இருப்பது இவ்வளவே. 7) இவை அனைத்திற்கும் மேலாக 17 வயது பள்ளி மாணவியான எனக்கு தலைவர் மேதகு பிரபாகரன், ஈழத்தில் நடந்த இனப்படுகொலை, மேலும் அரசியல் குறித்த அறிவினை வளரச்செய்தது நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானே. மனிதராக பிறந்தவர் எவரும் 100 விழுக்காடு நல்லவர் இல்லை. நீங்கள் அவரை எவ்வளவு கலாய்த்தாலும் நான் கூறிய அனைத்தும் மறுக்கமுடியாத உண்மைகள். அவரை கேவலமாகவும் அவதூறாகவும் பேசும் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி அண்ணா சீமானை தகுதியானவர் இல்லை என்று கூறும் நீங்கள் இப்பொழுது களத்தில் உள்ளவர்களில் வேறு யார் தகுதியானவர் என்பதனையும் விளக்கத்துடன் கூறுங்கள் பார்க்கலாம் 👍
MGR ஈழத்தமிழர்கள்காக பல கோடி ரூபாயே வாரி கொடுத்தார்" ஆனால் அவர் பேர் சொல்லி ஓட்டு கேக்குற கமலோ இந்திய தமிழர்களை பாக்கலாம் அடுத்து ஈழதமிழர்கள பாக்கலாம்னு ஒரு பேட்டில நக்கல சொல்லிருப்பான்' இதுதான் தலைவனுக்கும் அவர் பேர் சொல்லுறவங்களுக்கும் வித்தியாசம் 💙💙
@chocolate singh chakorajama ama Karnataka vijayalakshmi kuda porattam, appuram vantheri nu sonna Andra telunguchi kuttathula kalyanam pannathu periya purachi, Ithai eallam seiya oru Malayala Christiana piranthu Tamil nattu sevai seiya vandtha thiyaki, po poi Ambala ya irruntha un annan birth certificate a katta sollu illa school certificate katta sollu appuram va pesalam intha naai thamilaney illa ithula tamilan en ienam nu sound Vera, srilanka la sandai nadanthappa engha oomba pochu nu kelu , aamai Kari sappittenu sonna thevdiya paya sandaikku appuram angha poi udavi Panna poghala atha vidu oru aaruthalukku poi thaireiyum kuduthu aaruthal sollatha naai ingha irrunthu kittu kathuthu, ithuku neengha support ada thuuuuu , poi na ketta kelvi ku pathil kettu va appuram pesuvom
1)தமிழ் நாட்டின் அனைத்து கோவிலிலும் தமிழிலும் குடமுழுக்கு செய்யவேண்டும் என்ற வழக்கிட்டு வென்றனர் 2)எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்து வழக்கிட்டு தடை வாங்கினர் 3)தொடர்ந்து 2 வருடமாக தமிழ்நாட்டில் அதிக குருதிக்கொடை குடுத்த அமைப்பு நாம்தமிழர் குருதிக்கொடை பாசறை தான் 4)உலகிலேயே சுற்றுசூழல் பாசறை வைத்து பல ஏரி குளங்களை மீட்டெடுத்த ஒரே கட்சி 5)உலகிலேயே தேர்தலில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு 50% வாய்ப்பளித்த ஒரே கட்சி நாம்தமிழர் கட்சி தான் 6)வேடந்தாங்கல் சரணாலயம் பரப்பளவை குறைக்கக்கூடாது என்று வழக்கிட்டு வென்று இனி எப்பொழுது வேடந்தாங்கல் சரணாலயம் தொடர்பாக முடிவெடுக்கும் முன்னர் நாம்தமிழர் சுற்றுசூழற் பாசறையிடம் அனுமதி பெறவேண்டும் என தீர்ப்பு பெற்றது. இன்னும் பல உள்ளது எனது நினைவில் இருப்பது இவ்வளவே. 7) இவை அனைத்திற்கும் மேலாக 17 வயது பள்ளி மாணவியான எனக்கு தலைவர் மேதகு பிரபாகரன், ஈழத்தில் நடந்த இனப்படுகொலை, மேலும் அரசியல் குறித்த அறிவினை வளரச்செய்தது நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானே. மனிதராக பிறந்தவர் எவரும் 100 விழுக்காடு நல்லவர் இல்லை. நீங்கள் அவரை எவ்வளவு கலாய்த்தாலும் நான் கூறிய அனைத்தும் மறுக்கமுடியாத உண்மைகள். அவரை கேவலமாகவும் அவதூறாகவும் பேசும் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி அண்ணா சீமானை தகுதியானவர் இல்லை என்று கூறும் நீங்கள் இப்பொழுது களத்தில் உள்ளவர்களில் வேறு யார் தகுதியானவர் என்பதனையும் விளக்கத்துடன் கூறுங்கள் பார்க்கலாம் 👍
அது என்ன தமிழன் தமிழனு எனக்கு சத்தியமா புரியல நீங்க நினைக்கிற மாதிரி காந்தி நினைத்திருந்தால் இன்னைக்கு குஜராத் மட்டும்தான் சுகந்திரம் கிடைத்திருக்கும் நல்லது செய்யணும்னு யார் வந்தால் என்ன வரவேற்ங்க அவன் மராட்டிய அவன் தமிழன் கிடையாது இதெல்லாம் எதுக்கு சொல்றாங்கன்னு புரியமாட்டேங்குது... உடனே நான் ரஜினி ரசிகன் சீமான் அவர்கள வெறுப்பவன் என்ற மெல்லாம் நினைக்க வேண்டாம் 🙏நான் ஒரு சாதாரண மனிதன் 🙏 நான் சொன்னது ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்
தமிழன் என்பது முக்கியமல்ல
முதலில் நல்ல பெயர் இருக்க வேண்டும்
இரண்டாவதாக நல்ல மனிதன் என்ற அடையாளம் கண்டுகொள்ள பட்டவராக இருக்க வேண்டும்
இது இரண்டும் கூட இல்லை உங்களிடம் 🙏🙏🙏🙏
அரசியல் என்பது வேறு சினிமா என்பது வேறு என்று சரியாக புரிந்து மிக தெளிவாக இருக்கும் ஒரே நடிகர் அஜீத் மட்டும் தான்
தல🔥🔥🔥
அந்த மனிதனை எத்தனைமுறை அவமதித்து விமர்சனம் செய்த போதும் தங்களை அந்தமனிதன் இந்நாள்வரை ஒரு விமர்சனம் செய்ததில்லை நிறைகுடம் ததும்பாது அன்பரே
குடத்தில் இருந்தால்தானே ததும்பும்
Athan " sela echchaa tamillargal puththieee.... !!!!!!!!
உங்கள் நிறை கூடத்தை கர்நாடகாவுக்கு அனுப்பவும்
@@veeraairconhomeappliancese1258
Poriki seeman...jeyalakshmi odi poi uligikuvam baadu
Good
இந்த இம்சைக்கு வரலாறு முக்கியம்;
இன்னும் சில நாட்களில் பிரபாகரனே ஆகாது;
ஈழத்தமிழர்களை பலி ஆக்கிவிட்டார் என்றும் சொல்வார்;
இந்த நூற்றாண்டின் மிகசிறந்த அறிவாளி இவர்மட்டூம் தான் நெனப்பு
சினிமால 5 படம் எடுத்தேன் தம்பி.. ஒரு சைக்கிள் கூட வாங்க முடியலை...
ஒருத்தர் கூட ஒரே ஒரு புகைப்படம் எடுத்தேன் தம்பி..இப்போ 5 தலைமுறைக்கு சொத்து சேர்த்திட்டேன்...!!!
வட நாட்டுக்காரன் வருவான்
Sangikal katharals 😂😂😂😂😂😂😂
Unmai
@@ngelectronics940 seeman tamilana bro malayali
@@cricketupdate5008 pirasavam paartthathu neeyaa illa unga ammaava yeandaa ethaiyaachu sollittu thiriyuringa
இதுவரை ரஜினி நான்தான் அடுத்த CM nu எந்த இடத்துலயும் சொன்னது இல்ல,நீதான் கத்திட்டே கெடக்க😂😂
Athu avar sola matar future la rasigarkala vachi automatic soluvanga... Bcz athan tamil makkal kedaikum parisu or kelikoothu
அண்ணா உங்களது வாய்ஸ் பிடிக்கும் .ஆனால் இது வரை நம் நாட்டை ஆண்டாவரை குறை கூறுங்கள் யார் வேண்டும் நாளும் வரட்டும் நாம் அனைவரும் இந்தியன் அதரிப்போம்
அரசியலுக்கு வருபவர் நல்லவரா என்றுதான் பார்க்க வேண்டும். அது தற்போது உள்ள அரசியல்வாதிகளிடம் இல்லை. கோடிக்கனக்கான தமிழர்கள் ரஜினியை வரவேற்க்கிரார்கள்.
Seeman is a true leader with so much clarity! Hats off to Seeman! Vote for NTK in the next election!
இது ஜனநாயக நாடு என்பதை சீமான் புரிந்துகொள்ள வேண்டும் இனிமேல் தளபதி விஜய் அவர்களை பற்றி விமர்சனம் செய்வதை தவிர்க்கவும் ஏனென்றால் தளபதியும் தமிழன் தான் நீங்களும் சினிமா இயக்குநராக இருந்த பின்புதான் அரசியல் கட்சி தொடங்கினீர்களை என்பதை நினைவில் கொள்ளுங்கள் அண்ணா
கமல்ஹாசன் அவர்களை விமர்சிக்கும் அளவுக்கு நீர் உருவகிவிட்டிரா சீமான் அவர்களே..
அதுசரி விஜயலட்சுமி யாரு நீ சொல்லு
Ketta yaarunnu solluvan
Super bro
தமிழன் தமிழன் சொல்றரே இவரே கேரளா சைமன் தானே
Athu vanthu athu ippo Enna sollurathu🤔🤔🤔
@@sankarm4302 ada summa solluya veliya solla msttom
அடுத்தவனை குறை சொல்லியே மேல வரணும்னு பாக்குறான், நீ ஆம்பளையா இருந்தா ஒரு தொகுதிலயாவது ஜெயிச்சி காட்றா 😂
🤣😂😂🤣✌👍👌👌👌 :;"' 👍👍👍👍👍 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
🤣
Seeman yeppa ambalanu sonna unga keta
தம்பி நீ கேட்ட கேள்வி ஒவ்வொன்னும் ஆமைக்கறியன செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு 😅😅😅
@dragneel natsu
Comment பண்றது bore அடிச்சிப்போச்சு
நமது இனத்தை வழி நடத்த நமது இன செந்தமிழன் திரு.எடப்பாடி.கே.பழனிச்சாமி இருக்கிறார்.
ஆக தமிழனை தமிழனே..ஆள வேண்டும் என்று கோட்பாடு நிறைவேறியது.
நன்றி வணக்கம்🙏🙏🙏
விஜயலட்சுமி கேல்வியை தவிர மற்ற கேல்விகளுக்கு அண்னண் சீமான் பொளந்து கட்டுவார் 🤔🤔போல
பாவம் எவனும் கண்டுக்க மாட்டிரானுங்க போல இவன அத ரஜினிய பேசி பிரபலமா ஆகலாம்னு பார்குறான் 😂😂
😹
மக்களிடம் சொல்லி புரிய வைப்பதை விட்டு விட்டு ரஜினியை விமர்சிப்பதால் எந்த பயனும் இல்லை.
உன் வீட்டுக்கு வந்து சொல்லனுமா ?.ஒவ்வருத்தன் வீட்டுக்கு போயி சொல்ல சொல்றியா ?. இப்ப அவன் சொன்னது உனக்கு வந்ததா ?. நீ மனசு மாறிட்டியா ?. நவந்து போ . இப்படி பேசாம எப்படிடா எல்லாருக்கும் எடுத்துட்டு போவது
@@vmaahe epidi aduthavana thapa pesaratha 😂😂kevalama ila ippadi arasiyal pana
@@Ram-mo2bx லூசு மாதிரி பேசாத
@@Ram-mo2bx சீமான் அரசியல் பேர்ல பணம் வசூல் பண்ணி அவன் செட்டில் ஆகிட்டான். இந்த லூசுங்க அவன நக்கிட்டு இருக்கானுங்க. இவ்வளவு வருஷம் தேர்தலில் ஒரு வார்டு கவுன்சிலர் பதவிக்கு டெபாசிட் கூட வாங்க முடியாத அளவுக்கு தான் இவங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கு. ஆனா பேசுறது என்னமோ அமெரிக்க தேர்தலுக்கு கருத்து சொல்ற அளவுக்கு பீலா விடுவான். விஜயலட்சுமிக்கு பதில் சொல்ல வக்கில்லாத இவன் ரஜினிய கேள்வி கேட்டுட்டு இருக்கான். சீமான் ஒன்னா நம்பர் பொறுக்கி பய. பொம்பள பொறுக்கி. ரவுடி. கட்டபஞ்சாயத்து. அடிதடி தான் இவன் அரசியல். இவன எல்லாம் மக்கள் ஒரு ஆளா கூட மதிக்கல. வெட்கம்னு ஒன்னு இருந்தா இவன் ஏன் தேர்தலில் நிக்கிறான். நோட்டா கூட இவன் கட்சியை விட அதிக ஓட்டு வாங்கும். ஆனால் இவன் பிஜேபிய கிண்டல் பண்ணுவான். உண்மையான டூபாகூர் சீமான் தான்.
லூசு மாதிரி உலற்றான் மலையாளி சைமன்.
சீமானுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்...
உன்னால் முடிந்தால் நீ மக்களுக்கு என்ன செய்வாய் என்று சொல்லி உழைத்து ஜெய்த்து காட்டு..
அவன் வர கூடாது இவன வர கூடாது நு அழுகுனி ஆட்டம் ஆடதே
Nice 👍
Super friend
தொளபதியிடம் பணம் வாங்கி பேசும் சாமான்
@@myindia9517 saaMaan... 🤣😂😂🤣 😄😃😆🤭😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
👌👍💐💐💐
Avarum Pala thitangala solikitudhan vararu adha endhaiyum TV kattamattrangaley avarum ennadhan seivaaru solunga..
அட போயா உன்ன காலாச்சு tired ஆயிட்டேன் . நீங்கள் நல்ல மனநல மருத்துவரை சந்தித்தால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நல்லது .... 🏂🏂
😄😄😄😄😄
அப்போது Jayalalithaa va விமர்சனம் பண்ணியிருந்தா டவுசர் கழண்டு இருக்காது,🤘
டேய் அப்போலம் கிழிசிருகாரு போய் பாரு
@@தமிழ்இனியன்-ந3ல apidiya😂😂😂ethu dk la konja naalu dmk la konja naalu admk la konja naalu ipo 😂😂😂
@@Ram-mo2bx பழைய காணோளி பொய் பாருங்க தம்பி
டேய் ஈழம் ஈழம்னு பேசுரத நிருத்து முதல்ல தமிழ்நாட்டபத்தி பேசு
ஈழம் பற்றி பேசுவதன் சொல்றதுக்கு உனக்கு என்ன அருகதை இருக்கிறது
பிரதர் ஈழத்தை பத்தி பேசினா இங்க நிறைய பேருக்கு தெரியாது அதான் ஆமை எப்பவும் அதை பத்தியே பேசுது எப்படி செத்து போன தலைவர்கள பத்தி பேசுதோ அதே மாதிரி
@@veeraairconhomeappliancese1258 👌👌👌👌👌
@@veeraairconhomeappliancese1258 Dai moodu.... Paesuratha iruntha srilanka potu paesu inga paesatga
தமிழ்நாட்டுக்கு என ஆட்சிவரைவை கொடுத்துள்ளார் ..அதை கொஞ்சம் படிங்கள்
இப்போ ரஜினி உன் பிரச்னையா,யாராக இருந்தாலும் களத்துல சந்திப்போம் சொல்லுங்க,உண்மையான தமிழன்னா தேவையில்லாமல் பேசத மூக்கு நொண்டி😂
Oooyya puuuuiu da nondi
Well said Pandi
சூப்பர்
✌true bro
அதன் காரணம் அவர்கள் படங்களில் நடித்து அதான் செல்வாக்கை பயன்படுத்தி CM ஆக நினைக்கிறார்கள் நேரடி அரசியலுக்கு வந்த உடனே அவர்கள் CM ஆகத்தான் நினைக்கிறார்கள் மேலும் இவர்கள் நல்லது செய்வேன்னு சொல்ராங்க அதும் நாட்டுக்கு அவங்களுக்கு இருக்க சங்கம் எப்படி இருக்கு அதில் குறை இல்லையா அங்கே அவர்களை யாரு எதிர்க்க போறாங்க அரசியலுக்கு யாரு வேண்டுமானாலும் வரலாம்னு சொல்ராங்க ஆனா இன்னைக்கும் மொழி பாகுபாடு உள்ளது அதை யாரும் புரிந்து கொண்டால் போதும்
ரஜினி பெயர் கேட்டால் சீமானுக்கு உதறும்
Simon he things he knows everything
@Azhagu 4617malayalai simon only will give certificate if anyone is tamian or not
Why simon follow foreign religion, uses foreign products , foreign dog etc
How he got bungalow without working and costly car
@Azhagu 4617 show me proof for seeman is tamilan and tell me why he changed his father name to senthamilan from Arulanathan
And his name from Sébastien simon to seeman
Why does simon follow foreign religion
Seeman sir இந்த சட்டமன்ற election la நீங்க ஒரு M L A வது
வெற்றி அடைந்து காட்டுங்க
Makkal தலைவா் எங்கள் கடவுள் எங்கள் தெய்வம் 💥👏😎
இந்த ஜனநாயகமே உனக்கு தெரியவில்லையே.. உனக்கெல்லாம் எவன் டா ஓட்டுப்போடுவான்
Good question
siruku theriyumo...
சீமான் முதலில் பிரபாகரனை வைத்து அரசியல் செய்தால் இப்போது ரஜினியை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார் இவரை ரஜினி கண்டுகொள்ளாமல் செல்ல வேண்டும் அப்படி இருந்தால் ரஜினி எதிர்காலம் நல்லா இருக்கும் நாம் தமிழர் கட்சிகள் பல தோழர்கள் பல முறை சிறை செல்லும் சூழலில் எத்தனை பேருக்கு சீமான் உதவி செய்திருப்பார் ஒருவருக்கு முறை செய்திருக்கவில்லை இதை ஒரு அரசியலாக வைத்துள்ளார் அவர் வரட்டும் அல்லது வராமல் போகலாம் என்பதை மக்கள் முடிவு செய்வது ரஜினி முடிவு செய்வார் இவருக்கு ஏன் இவருடைய அரசியல் வந்த இதிலிருந்த ஆரம்பிக்க ரஜினியை வைத்து அவர் அரசியலில் பெரிய ஆளாக நினைக்கிறார்
Rightly said
Well written
முதலில் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதை நிறுத்துங்கள்....
விமர்சிப்பதை நிறுத்திவிட்டு மக்களுக்காக யோசியுங்கள்
ரஜினி இவரை விமர்சனம் செய்தாரா ...
@@monkysonky நா ரஜினியை சொல்லவில்லை,, பொதுவாக ஒருவரை ஒருவர் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு மக்களுக்காக யோசியுங்கள் என்று சொல்கிறேன்....
தாங்களின் புரிதல் தவறானது நண்பா
@@monkysonky தம்பி, visa வாங்கிட்டு அமெரிக்கா விற்கு பிழைப்பு தேடி போனவன் என்னிக்குமே அமெரிக்காவை விமர்சிக்க மாட்டான்.. பொத்திட்டு இருபான்.. அதே தான் இதுவும்... ரஜினி ஒரு பொழுதும் தமிழ் நாட்டு தமிழ் அரசியல்வாதிகளை விமர்சிக்க மாட்டான்.. பயம் டி.. விருந்தாளி வீட்டுக்கு வந்தா, அமைதியா இருக்கனும், வீட்ட சொந்தம் கொண்டாட குடாது
@@naaganthinai4059 எந்த ஊருல இருக்கிறீங்க தம்பி ....visa வாங்கிட்டு அமெரிக்காவுக்கு போனவன் தான் அமெரிக்காவை அரசியல் அதிகாரத்துல இருக்குறாங்க ... ரஜினி அரசியல்வாதிகளை மட்டும்மல்ல அவருடன் வேலை செய்யும் கடை நிலை ஊழியரை கூட விமர்சனம் செய்ததில்லை .... சீமானை போன்றவர்களை தைரியமானவர்கள் என்று எண்ணும் தம்பிகள் மூளைவளர்ச்சியும் , உலக அறிவும் குறைவானவர்கள் ...பரிதாபத்திற்குரியவர்கள் ...
@@monkysonky அமெரிக்கா ஒரு மார்க்கெட் .. எங்க பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி ல visa வாங்கிட்டு போய் வேல பாக்குற நம்ம ஊரு காரன் ஆட்சி செய்யுறானா ? .. பொத்திட்டு தானே இருக்கான் .. விமர்சனம் செய்யணும்னா நீ அந்த ஊர் காரனாக இருக்கணும் முதல்ல ... கண்டவன் லாம் விமர்சனம் பண்ண கூடாது .. சீமான் ரஜினியை விமர்சனம் செய்யலாம் , ஏன்னா இது தமிழர் நிலம் ... ரஜினி நினைச்சாலும் சீமானை விமர்சனம் செய்ய கூடாது .. ஏன்னா அவரு மராத்தியர்
இத பாஜக, ரஜினி, கமல் ரசிகர்கள் பார்த்தால் நெஞ்சுல இடிச்சு அழுவானுங்களே 😂😂😂😂😂
Yes correct 👌
மலையாள சைமன் தன்னை செந்தமிழ் சீமான் என்று பெயர் மாற்றம் செய்துள்ளான் இதை தமிழர்களாகிய எங்களுக்கு நன்றாக தெரியும்.
@@religionisbad9489 அவர் மலையாளி என்பதற்கு என்ன சான்று
அப்படியே விஜயலட்சுமி பத்தி கேட்டா நல்லாயிருக்கும். அது தான் நடுநிலை ஊடகம்
😁😁😁😂😂😂
ஏ விஜய லட்சுமி உங்கள் மனைவியா
விஜயலட்சுமி கதை பன்னிரெண்டு வருட முந்தையது.அதாவது சீமான் சினிமாவில் இருந்த போது அவளோடு படுத்தது.இதை சட்டபடி அணுக வேண்டியதுதானே ...சரி அதை விடுங்கள் அவள் உங்களுக்கு அக்காவா தங்கையா மனைவியா ....ஏன் உங்களுக்கு இந்த அக்கரை.அவள் ஏன் பத்து வருடம் கழித்து இப்போது சீமானை திட்ட வேண்டும். காரணம் படுத்து விட்டு இப்போதுதான் காசு கேட்கிறாள்.அதான் மேட்டர்.சீமானுக்கு கல்யாணம் ஆகும் சமயத்தில் கூட அவள் ஏதும் பேசலையே...சார்
Sema sir. Evana adichi MUDHALLA kerala ku anuppanum. BY c lakshmi
@@RajKumar-tf2lu இன்னுமடா சீமானை நம்புறிங்கோ? அவன் எப்போது முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசினானோ அப்போதே சுதாரித்துக் கொள்ள வேண்டாமா? ஏன் என்றால் இலங்கையில் தமிழினம் அழிக்க பட்டத்திற்கு முஸ்லிம்களும் முக்கிய காரணம். மேலும் இலங்கையில் மலேஷியாவில் தமிழர்கள் முஸ்லிம்களால் தாக்கப்படும் சீமான் போது அதைப்பற்றி ஏன் வாயை திறக்கவில்லை? சீமானுக்கு தேவை பணம் அதை புலம்பெயர் தமிழர்கள் கொடுத்தால் அவர்களுக்கு ஆதரவாக பேசிகிறான் முஸ்லிம்கள் கொடுத்தாலும் அவர்களுக்கு ஆதரவாக பேசிகிறான். அவனை நம்புகிற உங்களை என்னவென்று சொல்வது. இதனால் தான் தமிழன் அழிக்க படுகிறான் அடிமையாகுகிறான.
சீமான் தன்னுடைய படத்தில் தமிழச்சியை கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தந்தாரா
😋😋😋
விஜயலெக்ஷ்மி 🤣🤣
Mango mani🤣
mgr kitta vanguna adi balamo . vanguna adila thala suthiruchu.
யாரு அது உங்க அம்மாவா விஜயலட்சுமி போன"முறை"பக்கத்து"மாநிலத்துல"இதுமாதிரி"கதராலே
@@drawidantamilanenemy7442 saamana adhu dhaan andha seemanuku illaye.. naan sonnadhu mandaila 😂😂. Sariyaana thathi.. eelathu ponna dhaan kalyanam pannuvanu pesnaan.. adhayum seiyala.. thumbinga kekala.. sc st ponna dhaan kalyanam pannuvanu pesnaan.. silraiya therikka vita thumbinga.. avan yaara kattitu vandhu nikkuranu therinjum.. mooditu irukuthunga 😂😂
@@drawidantamilanenemy7442 ennadaa oooomai😂😂😂😂😂
உனக்கு என்னப நீ பயித்தியம் எதுவேண்டுமானாலும் பேசலாம்
🙄Mind voice: ஏண்டா நான் 15 வருசுமா மக்களை ஏமாதி, இல்லாத பொல்லாத எல்லாம் சொல்லி, மக்களை குழப்பி, கலங்கிய குட்டையில் மீன் பிடிகல்லாம் என நினைச்சா....
நீ வந்து வலையை போட்டு அம்புட்டு அள்ளிட்டு போனால் எப்படி?
Y bro
ஆமா....ஆமா....
நாட்டில் ரஜினி மட்டுமே விமர்சனம் செய்து அரசியல் பன்னும் சைமன்
Poda punnnnn?
@@gokulk8213 😃😄😄😁😁😁😀😀😀😆😆 தும்பி கதரல் பேச தெரியவில்லை நொன்னை போல் ??
Correct
Yes
நீ ஈழத்தில் சென்று அரசியல் பேசலாமே?
Pona suttu konnuduvange
Ellathil a ivaan arasiyal pesinaal kottaiyaa nasikiruvanka, pithikirivankka, Dai natikaravanthantaa nee. Prostute Nee yee Perumaai pesatha daaaaaa.
1)தமிழ் நாட்டின் அனைத்து கோவிலிலும் தமிழிலும் குடமுழுக்கு செய்யவேண்டும் என்ற வழக்கிட்டு வென்றனர்
2)எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்து வழக்கிட்டு தடை வாங்கினர்
3)தொடர்ந்து 2 வருடமாக தமிழ்நாட்டில் அதிக குருதிக்கொடை குடுத்த அமைப்பு நாம்தமிழர் குருதிக்கொடை பாசறை தான்
4)உலகிலேயே சுற்றுசூழல் பாசறை வைத்து பல ஏரி குளங்களை மீட்டெடுத்த ஒரே கட்சி
5)உலகிலேயே தேர்தலில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு 50% வாய்ப்பளித்த ஒரே கட்சி நாம்தமிழர் கட்சி தான்
6)வேடந்தாங்கல் சரணாலயம் பரப்பளவை குறைக்கக்கூடாது என்று வழக்கிட்டு வென்று இனி எப்பொழுது வேடந்தாங்கல் சரணாலயம் தொடர்பாக முடிவெடுக்கும் முன்னர் நாம்தமிழர் சுற்றுசூழற் பாசறையிடம் அனுமதி பெறவேண்டும் என தீர்ப்பு பெற்றது.
இன்னும் பல உள்ளது எனது நினைவில் இருப்பது இவ்வளவே.
7) இவை அனைத்திற்கும் மேலாக 17 வயது பள்ளி மாணவியான எனக்கு தலைவர் மேதகு பிரபாகரன், ஈழத்தில் நடந்த இனப்படுகொலை, மேலும் அரசியல் குறித்த அறிவினை வளரச்செய்தது நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானே.
மனிதராக பிறந்தவர் எவரும் 100 விழுக்காடு நல்லவர் இல்லை. நீங்கள் அவரை எவ்வளவு கலாய்த்தாலும் நான் கூறிய அனைத்தும் மறுக்கமுடியாத உண்மைகள். அவரை கேவலமாகவும் அவதூறாகவும் பேசும் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி அண்ணா சீமானை தகுதியானவர் இல்லை என்று கூறும் நீங்கள் இப்பொழுது களத்தில் உள்ளவர்களில் வேறு யார் தகுதியானவர் என்பதனையும் விளக்கத்துடன் கூறுங்கள் பார்க்கலாம்
ஆமை அதிபரே விஜயலெட்சுமி கேட்ட கேள்விக்கு எந்த பட வசனம் சொல்ல போறதா உத்தேசம்..
Good
உன் வாயாலேயே நீ கெடுவாய்!
Good
@Ramesh Gopal Ivan Vera comedy pannikitu, stop copy pasting the same comment everywhere 😂😂
Unmai
மக்களுக்காக தான் அரசாங்கம் இதனை மக்கள் தான் முடிவு செய்யவேண்டும் நீ முடிவு செய்யகூடாது........
துணிச்சல் இருந்தால் களத்தில் நின்று வென்று காட்டவேண்டும்.......
அய்யோ பாவம் மூக்கு நோண்ட முடியாம எவ்ளோ கஷ்ட படுறாரு அதிபர்😥😥😥😥
@Ramesh Gopal அக்கா வியஜலெட்சுமி கேட்ட கேள்விக்கு பதிலை சொல்ல சொல்லு....
பிறகு கால்டுவெல் கட்டுக்கதையான ஆரியம் திராவிடம் பேசலாம்..
-:மாமா கெட்டவன் இல்லை கேடு கெட்டவன் ஆமை அதிபரே சொன்னது
🤣🤣
😂😂😂😂
@Ramesh Gopal dai paythiyam da😂😂
😀😂😀😂😀😂😀
He is the #1 promoter for Rajini . Even rajini also not trusting himself, he will become CM.But seeman doing good for his promotion.
டேய் சீமான் உன் அப்பன் நாடா
தலைவர் கோட்டை பராக்
Rajini is a joker
@@divaz.6047 Saimon is a double joker😂 don't you know, bayanthangoli naayi name ah mathitu suthitu iruku 😂😂
@@PraveenKumar-vy5bk proof panu nee oru apanuku porandhurundha....
நீங்கள் பணம் சம்பாதிக்க கட்சி ஆரம்பித்தவர்கள் பணம் சம்பாதித்து விட்டு கட்சியை தொடங்குகிறார்
Please refer 2 Andhra Super Star. Siranjeevi's words.
P
Anga vara panam paththathunu than inga vanthu panam samparikrukku
1)தமிழ் நாட்டின் அனைத்து கோவிலிலும் தமிழிலும் குடமுழுக்கு செய்யவேண்டும் என்ற வழக்கிட்டு வென்றனர்
2)எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்து வழக்கிட்டு தடை வாங்கினர்
3)தொடர்ந்து 2 வருடமாக தமிழ்நாட்டில் அதிக குருதிக்கொடை குடுத்த அமைப்பு நாம்தமிழர் குருதிக்கொடை பாசறை தான்
4)உலகிலேயே சுற்றுசூழல் பாசறை வைத்து பல ஏரி குளங்களை மீட்டெடுத்த ஒரே கட்சி
5)உலகிலேயே தேர்தலில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு 50% வாய்ப்பளித்த ஒரே கட்சி நாம்தமிழர் கட்சி தான்
6)வேடந்தாங்கல் சரணாலயம் பரப்பளவை குறைக்கக்கூடாது என்று வழக்கிட்டு வென்று இனி எப்பொழுது வேடந்தாங்கல் சரணாலயம் தொடர்பாக முடிவெடுக்கும் முன்னர் நாம்தமிழர் சுற்றுசூழற் பாசறையிடம் அனுமதி பெறவேண்டும் என தீர்ப்பு பெற்றது.
இன்னும் பல உள்ளது எனது நினைவில் இருப்பது இவ்வளவே.
7) இவை அனைத்திற்கும் மேலாக 17 வயது பள்ளி மாணவியான எனக்கு தலைவர் மேதகு பிரபாகரன், ஈழத்தில் நடந்த இனப்படுகொலை, மேலும் அரசியல் குறித்த அறிவினை வளரச்செய்தது நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானே.
மனிதராக பிறந்தவர் எவரும் 100 விழுக்காடு நல்லவர் இல்லை. நீங்கள் அவரை எவ்வளவு கலாய்த்தாலும் நான் கூறிய அனைத்தும் மறுக்கமுடியாத உண்மைகள். அவரை கேவலமாகவும் அவதூறாகவும் பேசும் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி அண்ணா சீமானை தகுதியானவர் இல்லை என்று கூறும் நீங்கள் இப்பொழுது களத்தில் உள்ளவர்களில் வேறு யார் தகுதியானவர் என்பதனையும் விளக்கத்துடன் கூறுங்கள் பார்க்கலாம்
@@HemanthKumar-mv4fp சீமானுக்கு என்ன தகுதி உள்ளது இந்த நாட்டை ஆள
எந்த ஒரு கட்சி தலைவரும். தமிழ்நாட்டுல உள்ள பிரச்சனைகளை பற்றி பேசுவது இல்லை ஒருவரை ஒருவர் குறை சொல்லியே வாக்கு சேகரிக்க முற்படுகிறார்கள் இதை கேட்டு கேட்டு சலித்துவிட்டது
@Sakthi vel rajini yaarayum kora solradhu ila... Prechana ya pathi dha pesuvaru
காமராஜர் யார் , கக்கன் யார், விஜயலட்சுமி யார் சொல்லு, நீதான் தைரியமானா ஆளாச்சே சொல்லு
😆😆 அவர் பல வருடங்களாக இதை தான் பல மேடைகளில் பேசினார்.. போய் பாருங்கள்.
@@mahendrankMahe-gl4uw எது விஜயலட்சுமியை பற்றியா நண்பரே
Iam PMK,but from today seeman is my leader.thelindha arivu.nalla thalaivar.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு.இதில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். மக்கள் விரும்பினால் முதல் அமைச்சராக கூட வரலாம்.
உங்களைத்தாள் மக்கள் ஏற்கவில்லையே பிறகு ஏன் இந்த வீண் முயறிசி.....தயவுசெய்து ஏதாவதொரு தொண்டு நிறுவனம் நடத்தி மக்களுக்கு சேவை செய்யாலமே....முயற்சி செய்யுங்கள் யோசியங்கள்....தவளைதன்வாயால் கெடும்....
அப்போ காமராஜரை பத்தி பேசுற அப்போ காங்கிரஸ் கு நீ ஓட்டு கேக்குரியா
Supper thala
@Ramesh Gopal டேய் சங்கீ சப்பி.. குருமாவளவன் சைமன் 🐢 ஏன் எதிர்க்கல? கூட்டணியா😀நோட்டா தாண்ட பிளான் தந்தானா சுடலை😂
உங்கள போல் சைடூ கேரக்டர் நடிச்சிட்டு வரலாமா 👬
Nee tamilana!!? Ivar Tamilar pesa than seivar.... Ivaru thaan main character... Neer saathavum..
கேட்ட அவர் பட்டியலினத்தவர் இல்ல எங்க கஷ்டமாக அவருக்கு எப்படி தெரியும் எங்களுக்கு தெரியும் என்று சொல்ற கோபம் வருமா சார்
அன ஆமைக்கறி கதை சொல்லுங்கண்ணே🐢🐢🐢🐢
🤣🤣😂😂😂🤣
இன்னைக்கி நோன்டுற நோன்டுல இனி மூக்கே இருக்க கூடாது
@Ramesh Gopal tamilaney aala eathukku malayala Christen Simon,
Udaney ponghathey ungha annan birth certificate kattu sollu appuram antha naai padicha school la solla solli poi parthttu va , appuram ungha kolkaiya pathi pesuvom
நீ சொன்ன அத்தனை சுதந்திர போராட்ட காரர்களை , இப்ப இருக்குற எல்லா IAS ஆபிசர்களுக்கு தெரியுமா ?
ஏப்ப்பா தற்சார்பு , அப்படியே izusu கார் பத்தி பேசிடேன்
திரை கதை வசனம் பாடல் இசை நடனம் ஒளிப்பதிவு திரு சேட்டன் சைமன் ஜபாஸ்டியன்
Suthiyalaku poranthavan potapontamovana thavatayapontamovana thavatayapontamovana potapontamovana thavatayapontamovana thirutan potapontamovana thavatayapontamovana thavatayapontamovana potapontamovana thavatayapontamovana thirutan potapontamovana thavatayapontamovana thavatayapontamovana potapontamovana thavatayapontamovana thirutan potapontamovana thavatayapontamovana thavatayapontamovana potapontamovana thavatayapontamovana thirutan potapontamovana thavatayapontamovana thavatayapontamovana potapontamovana thavatayapontamovana thirutan potapontamovana thavatayapontamovana thavatayapontamovana potapontamovana
🟢🌴நாம் தமிழர் புரட்சி வெல்லும்🔥💪
தங்களால் முடிந்தால் ஒரு தொகுதியில் வெற்றி பெற்று விட்டு மற்றவர்கள் பற்றி குறை கூறலாமே
Pandromda badu
Arumaiya sonninga brother.ivan poramaila kathi kathi saga poran
@@gokulk8213 thambi unga Annan kitta poitu public la epdi pesanum nu learn pannitu vanga first 🙏
PS :, sorry saimon kum public la epdi pesanum nu theriyathu la😂😂😂.. ANNAN POLA THAMBI
Vaipilla raja
Seeman neenga tamil kidaiyathu atha first marakathenga. Seeman Sir unga oor kerala
இவர் பெரிய திரை நட்சத்திரம்... படம் ஓடாததால் பிரபாகரன் பேரை வைத்து வயிறு வளர்க்கும் நீங்கள் கமல், ரஜினி பற்றி பேசுகிறீர்கள்...
கதறி அழுவுடா சீமான்😂 வாழ்த்துகள் நீ தோர்பதற்கு👍
இனி முதலமைச்சர் ரஜினி மட்டும் தான்👍
1)தமிழ் நாட்டின் அனைத்து கோவிலிலும் தமிழிலும் குடமுழுக்கு செய்யவேண்டும் என்ற வழக்கிட்டு வென்றனர்
2)எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்து வழக்கிட்டு தடை வாங்கினர்
3)தொடர்ந்து 2 வருடமாக தமிழ்நாட்டில் அதிக குருதிக்கொடை குடுத்த அமைப்பு நாம்தமிழர் குருதிக்கொடை பாசறை தான்
4)உலகிலேயே சுற்றுசூழல் பாசறை வைத்து பல ஏரி குளங்களை மீட்டெடுத்த ஒரே கட்சி
5)உலகிலேயே தேர்தலில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு 50% வாய்ப்பளித்த ஒரே கட்சி நாம்தமிழர் கட்சி தான்
6)வேடந்தாங்கல் சரணாலயம் பரப்பளவை குறைக்கக்கூடாது என்று வழக்கிட்டு வென்று இனி எப்பொழுது வேடந்தாங்கல் சரணாலயம் தொடர்பாக முடிவெடுக்கும் முன்னர் நாம்தமிழர் சுற்றுசூழற் பாசறையிடம் அனுமதி பெறவேண்டும் என தீர்ப்பு பெற்றது.
இன்னும் பல உள்ளது எனது நினைவில் இருப்பது இவ்வளவே.
7) இவை அனைத்திற்கும் மேலாக 17 வயது பள்ளி மாணவியான எனக்கு தலைவர் மேதகு பிரபாகரன், ஈழத்தில் நடந்த இனப்படுகொலை, மேலும் அரசியல் குறித்த அறிவினை வளரச்செய்தது நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானே.
மனிதராக பிறந்தவர் எவரும் 100 விழுக்காடு நல்லவர் இல்லை. நீங்கள் அவரை எவ்வளவு கலாய்த்தாலும் நான் கூறிய அனைத்தும் மறுக்கமுடியாத உண்மைகள். அவரை கேவலமாகவும் அவதூறாகவும் பேசும் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி அண்ணா சீமானை தகுதியானவர் இல்லை என்று கூறும் நீங்கள் இப்பொழுது களத்தில் உள்ளவர்களில் வேறு யார் தகுதியானவர் என்பதனையும் விளக்கத்துடன் கூறுங்கள் பார்க்கலாம் 👍
MGR ஈழத்தமிழர்கள்காக பல கோடி ரூபாயே வாரி கொடுத்தார்" ஆனால் அவர் பேர் சொல்லி ஓட்டு கேக்குற கமலோ இந்திய தமிழர்களை பாக்கலாம் அடுத்து ஈழதமிழர்கள பாக்கலாம்னு ஒரு பேட்டில நக்கல சொல்லிருப்பான்' இதுதான் தலைவனுக்கும் அவர் பேர் சொல்லுறவங்களுக்கும் வித்தியாசம் 💙💙
சீமான் தமிழ்நாட்டின் CM 2021 வெல்லப்போறன் விவசாயி 👍👍👍
Vijayalakshmi kku Answer panna thuppu illa Rajni Kamal sir patthi peasa vandhutan Physhco Seeman
bossuuuuuu avan
Thiruthavai mattaaaa
Avan oru.baddumama
Periya uthama mari pesuvu
Yarovadu avan carrota vettriyagapa😜😜
@@rasiganrasigan2240 DMK -ADMK kitta Money Vangitu KAmal Rajni ya patthi Thappa Peasitu thiriyuthu Intha Physhco Seeman
Enna vainu solluthu
Ithu la chumma
Makkal kaiyatha iruuku
Nammaaa finallllla sandipom
2021💝💝💝💖💖💓💞💞🤟🏽😎
Nee sangavi pathi solluda badu..personal life pathi pesa nee yaruda..vijayalakshmi rajiniyoda allu bothuma .
இவர் தன்னை பெரிய தியாகியாக பாவிக்கறார். பாவி.
ஈழத்து மக்களை வைத்தே அரசியல் பண்னுங்க
Evar matuma.... bro
Anna ungaluku epadi income varuthu.. neenga onnum periya director illaye.. unnga kita koodi kanakula kaasu iruke anna...🔥🔥🔥
திமுக கோனவாயன் தா..மிசனரி ஜிகாத் கும்பல் மதமாற்ற மாற்ற குடுக்கும் ஈனபயலுக்கு
சீமானுக்கு ...பெண் ஆசையும் பண ஆசையும் ரொம்ப அதிகம் ..உஷாரா இருங்கப்பா
போ,
ரியல் அந்து போச்சு டா,
போய் வேற ஏதாவது பண்ணு....
தமிழ் தமிழன்னு மக்கள ஏமாத்துனது போதும்
Unmai..
Soltaaru da yogiyaruu dai poda anguttu😂😂😂
Crtu bro
@@nithilanvetri3368 உஷாரா இரு இல்லன்னா வேட்டி கூட மிஞ்சாது
Simon is also an actor then why did you came to politics. I understand your fear 🙄
Only ntk
@@mathanmtk1436 only ammai kari
He clearly answered for your question
He already explained in this interview.. the real problem is nobody is lisening to him. Like u .
ஓரே சூரியன் ஓரே சந்திரன் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 🤘🤘💥♥️♥️
நீங்களும் சினிமால இருந்து வந்தவர்தானே...
.
@chocolate singh chakorajama ama Karnataka vijayalakshmi kuda porattam, appuram vantheri nu sonna Andra telunguchi kuttathula kalyanam pannathu periya purachi,
Ithai eallam seiya oru Malayala Christiana piranthu Tamil nattu sevai seiya vandtha thiyaki, po poi Ambala ya irruntha un annan birth certificate a katta sollu illa school certificate katta sollu appuram va pesalam intha naai thamilaney illa ithula tamilan en ienam nu sound Vera, srilanka la sandai nadanthappa engha oomba pochu nu kelu , aamai Kari sappittenu sonna thevdiya paya sandaikku appuram angha poi udavi Panna poghala atha vidu oru aaruthalukku poi thaireiyum kuduthu aaruthal sollatha naai ingha irrunthu kittu kathuthu, ithuku neengha support ada thuuuuu , poi na ketta kelvi ku pathil kettu va appuram pesuvom
ஆட்டோக்காரரை பார்த்து கரும்புக்காரர் கத்துகிறார் நீ மட்டும் முந்தி செல்கிறாயே என்ற பொறாமையில்
உங்க மேல இருந்த மரியாதை. இப்படி பேசுவதால் எங்களுக்கு குறைகிறது
முதல்ல நீ டெபாசிட் வாங்கு. அப்புறம் பேசு... நல்லகண்ணுக்கு நீங்க என்ன மரியாதை செய்தீர்கள்...
Nam tamilar 👩🌾👩🌾👩🌾
சீமான் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் சில விசயங்கள் சீமான் செல்வது சரியே
உன் டயலாக் eh உனக்கு சொல்கிறேன் நீ முதல்வர் ஆக வாய்ப்பில்லை ராஜா 😂
1)தமிழ் நாட்டின் அனைத்து கோவிலிலும் தமிழிலும் குடமுழுக்கு செய்யவேண்டும் என்ற வழக்கிட்டு வென்றனர்
2)எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்து வழக்கிட்டு தடை வாங்கினர்
3)தொடர்ந்து 2 வருடமாக தமிழ்நாட்டில் அதிக குருதிக்கொடை குடுத்த அமைப்பு நாம்தமிழர் குருதிக்கொடை பாசறை தான்
4)உலகிலேயே சுற்றுசூழல் பாசறை வைத்து பல ஏரி குளங்களை மீட்டெடுத்த ஒரே கட்சி
5)உலகிலேயே தேர்தலில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு 50% வாய்ப்பளித்த ஒரே கட்சி நாம்தமிழர் கட்சி தான்
6)வேடந்தாங்கல் சரணாலயம் பரப்பளவை குறைக்கக்கூடாது என்று வழக்கிட்டு வென்று இனி எப்பொழுது வேடந்தாங்கல் சரணாலயம் தொடர்பாக முடிவெடுக்கும் முன்னர் நாம்தமிழர் சுற்றுசூழற் பாசறையிடம் அனுமதி பெறவேண்டும் என தீர்ப்பு பெற்றது.
இன்னும் பல உள்ளது எனது நினைவில் இருப்பது இவ்வளவே.
7) இவை அனைத்திற்கும் மேலாக 17 வயது பள்ளி மாணவியான எனக்கு தலைவர் மேதகு பிரபாகரன், ஈழத்தில் நடந்த இனப்படுகொலை, மேலும் அரசியல் குறித்த அறிவினை வளரச்செய்தது நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானே.
மனிதராக பிறந்தவர் எவரும் 100 விழுக்காடு நல்லவர் இல்லை. நீங்கள் அவரை எவ்வளவு கலாய்த்தாலும் நான் கூறிய அனைத்தும் மறுக்கமுடியாத உண்மைகள். அவரை கேவலமாகவும் அவதூறாகவும் பேசும் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி அண்ணா சீமானை தகுதியானவர் இல்லை என்று கூறும் நீங்கள் இப்பொழுது களத்தில் உள்ளவர்களில் வேறு யார் தகுதியானவர் என்பதனையும் விளக்கத்துடன் கூறுங்கள் பார்க்கலாம் 👍
@@HemanthKumar-mv4fp unmai thangachi
செபஸ்டியன் சைமனை சீமான் எனப் பெயர் மாற்றம் செய்தது ஏன் என்பதை தெளிவாக விளக்கவும் ஐயா.
😍
Inga mathatha vacho illa sathiya vacho atchi nadatharathu illa tamilana atchi seiya vendum
இது ரொம்ப முக்கியமா. அவரின் நல்ல கருத்துக்களை புரிந்துகொள்ளுங்கள்
4 ummbu ummbu டா சங்கி
😂😂😂
Don't know why these guys are getting afraid of Rajinikanth.....!
Why father in our home afraid of outsiders?
Just to protect his home..
@@truthwillsetyoufree5463 👌🏼👌🏼
@@truthwillsetyoufree5463 🔥🔥🔥
Scared of rajini sir🤣🤣🤣
@@truthwillsetyoufree5463 😀😀🔥🔥🔥🔥👌👌
ரஜினி பச்சை தமிழர்❤️♥️💥🤘
இவன் ஒரு ஆளுன்னு இவங்கிட்ட பேட்டி காண்பது நேரம் வீண்
நீ பெரிய பூளுதா போடா😂
முடிஞ்சா ரஜினி கட்சி கூட மோதி பாரு
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வாரக பதவி யேற்க மாவீரன் வேல்ராஜ் அவர்களை அழைக்கிறோம்
So much scared abt rajini sir
யோவ் திரும்பவும் சொல்றேன் .நீ தமிழன் சொல்லினு பேசினே இரு
அது என்ன தமிழன் தமிழனு எனக்கு சத்தியமா புரியல நீங்க நினைக்கிற மாதிரி காந்தி நினைத்திருந்தால் இன்னைக்கு குஜராத் மட்டும்தான் சுகந்திரம் கிடைத்திருக்கும் நல்லது செய்யணும்னு யார் வந்தால் என்ன வரவேற்ங்க அவன் மராட்டிய அவன் தமிழன் கிடையாது இதெல்லாம் எதுக்கு சொல்றாங்கன்னு புரியமாட்டேங்குது... உடனே நான் ரஜினி ரசிகன் சீமான் அவர்கள வெறுப்பவன் என்ற மெல்லாம் நினைக்க வேண்டாம் 🙏நான் ஒரு சாதாரண மனிதன் 🙏 நான் சொன்னது ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்
அருமையான கருத்து👌
நீ cinema இல நடிகாதவன ஆ
மூத்த அண்ணியார் விஜயலட்சுமி பாசறையில் இருந்து வாழ்த்துக்கள். வீழ்ந்த பிள்ளைகள் எழும்ப ஒரு வாய்ப்பு தாருங்கள்
எங்கள் தளபதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் சீமான் avarkalae
Intha nai தமிழ் மண்ணுக்கு இவர் ஆற்றிய பங்கை கூற sollunga
Ivanga enna katchi bro..
Neraiya kulam,yeri gala thoor vaari irukkanga,maram nattu valathutu irukkanga,50% pengaluku electionla seat kuduthurukanga ippadi sollite polam.... Muthalla veliya vaanga maakale ellarim paarunga appuram karuthu sollunga...
@@savenature9128correcta soninga panam illanalum avaraala mudinjatha seyiraru
@@savenature9128 tamilarkalukkaga kural kodukkuraru
@@mukundan.smukundan.s9635 😂panam illaya...boss nenga theriyama pesuringa..... Christianity samoogathula irunthu avaruku super ahh amount varuthu😂...yenna Thalaivare theriyatha
Sir ku bayam start aayeduchu 😅😅😅😅😅😅😅😅
மாஸ்க் போட்டதுனால சவுண்ட் சத்தமாக கேக்கல 😉நல்லதாப்போச்சி
ஓவைசி வருகிறார் அவரை விமர்சனம் செய்து பார் ஏன்டா அவர் வந்தா ஓட்டு போடுவது போடாமல் போவது மக்கள் விருப்பம் நீ மூடிக்கொண்டு கிளம்பும்
எடப்பாடி பழனிச்சாமி தமிழர் தான்டா அவர்களது நாச்சி பண்ணிட்டு இருக்காரு அப்பா அவருக்கு சப்போர்ட் பண்ண வேண்டியதுதான் சீமான் சார்
நானும் பல வருசமா பாக்குறேன்.. மனுஷன் நல்லதா பேசுறாரு...but, செய்வாரா??🔥
சீமானின் முடிவு 🔚 எம் ஜி ஆரை பற்றி பேசுவதில் ஆரம்பம்
Maind voice s இன்று விளம்பரம் கிடைச்சிருச்சு😃😃😃😃😇😇
ரைட்டு அண்ணன் tnpsc aspirant போல .. சமூக அறிவியல் பாடத்த சொல்ராரு 😅😂😂. side effects of TNPSC
பச்சை தமிழர் எங்கள் கடவுள் எங்கள் தெய்வம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ❤️♥️💥🤘
Appadi paatha neengalum cinema kaaran thana Anne. 🔥🔥🔥🔥 Chumma neenga vera ponga Anne🔥🔥🔥😂😂😂
ரொம்ப நாளா முக்கால் வாசி பைத்தியமா திரிஞ்சான்.
தலைவர் கட்சியை ஆரம்பிக்க போறார்ன்னு தெரிஞ்சதும் முழு பைத்தியமா ஆகிட்டான் போல.😭😭😭😭😭