அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், பாக்கர் காகாவை அல்லாஹ்விற்காக அதிகம் நேசிக்கிறேன் , சில தவிர்க்க முடியாத காரணத்தால் அவருடைய உடலைப்பார்க்க இயலவில்லை அவரை நினைத்து இன்றும் கண்ணீர் சிந்துகின்றேன் இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் நாளை சுவனத்தில் சந்தித்து கட்டித்தளுவ ஆசைக் கொள்கின்றேன்…😢😊
th-cam.com/video/OMt-ePBDUGc/w-d-xo.html *சுவடு மன்சூர் Dr.ஹமீது ஹுசைன் உட்பட ஆறு பேர் ஊபா சட்டத்தில் கைது! நடந்தது என்ன? திடுக்கிடும் தகவல்!* சுவடு மன்சூர் அவரது இரண்டு மகன்கள் (Dr.ஹமீது ஹுசைன், மார்க்க அறிஞர் அப்துர் ரஹ்மான் உமரி ) உட்பட ஆறு நபர்கள் ஊபா சட்டத்தில் தமிழக காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்!!! இதை தொடர்ந்து சட்டப்போராட்டமும், சமூக தலைவர்களிடம் இந்த கைது குறித்த விளக்கத்தை தெரிவித்து வந்த நிலையில் பல தலைவர்கள் இந்த கைதை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். ஆனாலும் _தமிழ் செய்தி ஊடகங்கள் சிந்தனையாளர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அறிவார்ந்த இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட செய்தியை மக்களுக்கு பிரச்சாரம் செய்துவந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் தங்களது நியாயமான உரிமை குரலை பதிவு செய்துள்ளனர்._ இஸ்லாமிய சிந்தனையாளர்களை தொடர்ந்து குற்றப்படுத்தும் ஊடகங்களின் நோக்கை முறியடிக்கும் வகையில் இந்த காணொளியை அனைத்து மக்களையும் சென்றடையும் வரையில் பகிர்வோம்..
th-cam.com/video/OMt-ePBDUGc/w-d-xo.html *சுவடு மன்சூர் Dr.ஹமீது ஹுசைன் உட்பட ஆறு பேர் ஊபா சட்டத்தில் கைது! நடந்தது என்ன? திடுக்கிடும் தகவல்!* சுவடு மன்சூர் அவரது இரண்டு மகன்கள் (Dr.ஹமீது ஹுசைன், மார்க்க அறிஞர் அப்துர் ரஹ்மான் உமரி ) உட்பட ஆறு நபர்கள் ஊபா சட்டத்தில் தமிழக காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்!!! இதை தொடர்ந்து சட்டப்போராட்டமும், சமூக தலைவர்களிடம் இந்த கைது குறித்த விளக்கத்தை தெரிவித்து வந்த நிலையில் பல தலைவர்கள் இந்த கைதை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். ஆனாலும் _தமிழ் செய்தி ஊடகங்கள் சிந்தனையாளர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அறிவார்ந்த இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட செய்தியை மக்களுக்கு பிரச்சாரம் செய்துவந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் தங்களது நியாயமான உரிமை குரலை பதிவு செய்துள்ளனர்._ இஸ்லாமிய சிந்தனையாளர்களை தொடர்ந்து குற்றப்படுத்தும் ஊடகங்களின் நோக்கை முறியடிக்கும் வகையில் இந்த காணொளியை அனைத்து மக்களையும் சென்றடையும் வரையில் பகிர்வோம்..
ப்பா எனக்கு 2 ஆன் 1 பொன் குழந்தைகள் எனக்கு கவலை இருந்தது அப்பா போல் ரசூல் (ஸல்) ஹதீஸ் சொல்லி மனம் நிம்மதி அடைத்தேன் அண்ணார் பார்க்கர் அவர்களாள் நம் சமுதாயத்திற்கு நிறைய நன்மையை செய்தார்கள் இனி சமுதாய பனி எப்படி தொடரும் நிறைய குடும்பங்களுக்கு எதிரிகளின் தீமையில் இருந்து தஞ்சை அரியலூர் திருச்சி மாவட்ட மக்களுக்கு நன்மையை அடைந்தார்கள் இனி எப்படி மக்கள் சேவை தொடரும்
குலப் பெருமை சரியாக சொன்னிர்கள், தமிழ் நாட்டில் முஸ்லீம் வசிக்கும் பல ஊர்களில் இன்னும் இந்த குலப் பெருமை இருக்கிறது, அதில் இன்று வரை கொஞ்சம் கூட இந்த குலப் பெருமை குறையாத ஊர் என்றால்...அது பிசாதுக்கு (புறம் பேசுதல், ஆவதுர் பேசுதல்) இதற்கு பெயர் போன ஊர் தமிழ் நாட்டோட பிசாது தலைநகரம்.. அந்த ஊர்?
வஹ்ஹாபிய மதத்தில் மாத்திரமல்ல... எல்லா மதத்திலும் நல்லோரும்....பொல்லோரும் உள்ளனர்.... வஹ்ஹாபியர்களும் ஒரு காலத்தில் இஸ்லாமியர்களாக இருந்தவர்கள் தான்....மரணித்தவர்களின் நற்காரியங்களை உயர்த்தி பிடிப்போம்.....இதில் மத பாகுபாடுகளை களைவோம்.....
மிகவும் துல்லியமான உரையாடல் அண்ணன் பாக்கரை அல்லாஹ்பொருந்தி கொள்வானாகவும் ஆமீன்.
கேட்பதற்கு இனிமையாக உள்ளது. விளக்குவதும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்...🎉
எல்லாம் வல்ல இறைவன் அண்ணன் பாக்கர் அவர்களுக்கு அருள்செய்ய வேண்டும் மறுமையில் நல்லதொருவாழவை தந்து அருள்செய்வானாக ஆமீன்
தண்டோரா ஒரு சிறந்த நேர் கானல் இளமையில் பார்க்கர் வந்து பேசுவதைப் போல் உள்ளது மாஷா அல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
பாக்கர் காகாவை அல்லாஹ்விற்காக அதிகம் நேசிக்கிறேன் , சில தவிர்க்க முடியாத காரணத்தால் அவருடைய உடலைப்பார்க்க இயலவில்லை அவரை நினைத்து இன்றும் கண்ணீர் சிந்துகின்றேன் இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் நாளை சுவனத்தில் சந்தித்து கட்டித்தளுவ ஆசைக் கொள்கின்றேன்…😢😊
சிறப்பான விளக்கம் நல்ல வாரிசு இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் சிறப்பு
சிறப்பான விளக்கம் நல்ல வாரிசு
சகோதரர் ரஸ்மின் அவர்களும் பாக்கர் பாயின் மரண நேரத்தில் கண்ணியமான உரை ஆற்றினார்
CDC GBC BbbbB NB B VB BBxBBbjj NBC bjhjjjjbjjjjjjjjvvjhbjjhjjbjjjjbjhbbhbj
@@AnverRahman ஒண்ணுமே புரியல
th-cam.com/video/OMt-ePBDUGc/w-d-xo.html
*சுவடு மன்சூர் Dr.ஹமீது ஹுசைன் உட்பட ஆறு பேர் ஊபா சட்டத்தில் கைது! நடந்தது என்ன? திடுக்கிடும் தகவல்!*
சுவடு மன்சூர் அவரது இரண்டு மகன்கள் (Dr.ஹமீது ஹுசைன், மார்க்க அறிஞர் அப்துர் ரஹ்மான் உமரி ) உட்பட ஆறு நபர்கள் ஊபா சட்டத்தில் தமிழக காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்!!! இதை தொடர்ந்து சட்டப்போராட்டமும், சமூக தலைவர்களிடம் இந்த கைது குறித்த விளக்கத்தை தெரிவித்து வந்த நிலையில் பல தலைவர்கள் இந்த கைதை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். ஆனாலும் _தமிழ் செய்தி ஊடகங்கள் சிந்தனையாளர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அறிவார்ந்த இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட செய்தியை மக்களுக்கு பிரச்சாரம் செய்துவந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் தங்களது நியாயமான உரிமை குரலை பதிவு செய்துள்ளனர்._
இஸ்லாமிய சிந்தனையாளர்களை தொடர்ந்து குற்றப்படுத்தும் ஊடகங்களின் நோக்கை முறியடிக்கும் வகையில் இந்த காணொளியை அனைத்து மக்களையும் சென்றடையும் வரையில் பகிர்வோம்..
th-cam.com/video/OMt-ePBDUGc/w-d-xo.html
*சுவடு மன்சூர் Dr.ஹமீது ஹுசைன் உட்பட ஆறு பேர் ஊபா சட்டத்தில் கைது! நடந்தது என்ன? திடுக்கிடும் தகவல்!*
சுவடு மன்சூர் அவரது இரண்டு மகன்கள் (Dr.ஹமீது ஹுசைன், மார்க்க அறிஞர் அப்துர் ரஹ்மான் உமரி ) உட்பட ஆறு நபர்கள் ஊபா சட்டத்தில் தமிழக காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்!!! இதை தொடர்ந்து சட்டப்போராட்டமும், சமூக தலைவர்களிடம் இந்த கைது குறித்த விளக்கத்தை தெரிவித்து வந்த நிலையில் பல தலைவர்கள் இந்த கைதை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். ஆனாலும் _தமிழ் செய்தி ஊடகங்கள் சிந்தனையாளர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அறிவார்ந்த இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட செய்தியை மக்களுக்கு பிரச்சாரம் செய்துவந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் தங்களது நியாயமான உரிமை குரலை பதிவு செய்துள்ளனர்._
இஸ்லாமிய சிந்தனையாளர்களை தொடர்ந்து குற்றப்படுத்தும் ஊடகங்களின் நோக்கை முறியடிக்கும் வகையில் இந்த காணொளியை அனைத்து மக்களையும் சென்றடையும் வரையில் பகிர்வோம்..
30 : 31 , 32) தங்கள் மார்க்கத்தை பல பிரிவுகளாக பிரித்து, தாங்களும் பல பிரிவுகளாக ஆகிவிட்ட இணை கற்பிப்போரில் நீங்கள் ஆகிவிடாதீர்கள்.
பேராசிரியரும் எஸ் எம் பாக்கர் அவர்கள் இருவரும் நல்ல மனிதர்கள்
நான் தமுமுக வில் இணைந்த பொழுது என்னுடைய முதல் பொதுக்கூட்டம் எஸ் எம் பாக்கர் அவர்களுடையது.
அல்தாபி பண்பான மனிதர்
ப்பா எனக்கு 2 ஆன் 1 பொன் குழந்தைகள் எனக்கு கவலை இருந்தது
அப்பா போல் ரசூல் (ஸல்) ஹதீஸ் சொல்லி மனம் நிம்மதி அடைத்தேன் அண்ணார் பார்க்கர் அவர்களாள் நம் சமுதாயத்திற்கு நிறைய நன்மையை செய்தார்கள் இனி சமுதாய பனி எப்படி
தொடரும் நிறைய குடும்பங்களுக்கு எதிரிகளின் தீமையில்
இருந்து தஞ்சை அரியலூர் திருச்சி மாவட்ட மக்களுக்கு
நன்மையை அடைந்தார்கள் இனி
எப்படி மக்கள் சேவை தொடரும்
Masha Allah ❤️😍
இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹீ றாஜிஊன்.
S M பாக்கர்அவர்கள் சிறந்த பேச்சளர் நல்ல கொள்ளகை உள்ளவர் அல்லாஹ் பொருந்தி கொள்வயகா
அஸ்லாமு அலைக்கும்சுபஹன அல்லாஹுஅக்பர்அல்லாஹுஅக்பர்அல்லாஹுஅக்பர்இன்னாலில்லாஹிவ இல்லாஹிஇன்னாலைஹிரஜிஊன்🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
பாக்கர் காக்காவை மிஞ்சிய களப்பணியாளர் தவ்ஹீத் இயந்திரங்களில் கிடையாது என்பது ஒரு நிதர்சனமான உண்மை.
தந்தை பற்றி மிக படுத்தி தான் பேச வேண்டும்
அப்படியே தந்தையோட xerox போல இருக்கார்😮
Super speech Masah allah
Alhamdulillah
Great
Mashallah army bayan
Ondrinaindhu seyalpada ellam valla iraivan arul seyvaanaga.ameen.
உங்களுடைய பேச்சு நிதானமாக உள்ளது ஆகவே நீங்கள் இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஒரே கொடி கீழே ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்
நபி(ஸல்)வே மிரி தாங்கள் இல்லை👈👈
பாக்கர் அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொல்வானாக
குலப் பெருமை சரியாக சொன்னிர்கள், தமிழ் நாட்டில் முஸ்லீம் வசிக்கும் பல ஊர்களில் இன்னும் இந்த குலப் பெருமை இருக்கிறது, அதில் இன்று வரை கொஞ்சம் கூட இந்த குலப் பெருமை குறையாத ஊர் என்றால்...அது பிசாதுக்கு (புறம் பேசுதல், ஆவதுர் பேசுதல்) இதற்கு பெயர் போன ஊர் தமிழ் நாட்டோட பிசாது தலைநகரம்..
அந்த ஊர்?
பொதுவாக அனைவரும் நல்லவர்கள். ஏதோ ஷைத்தானின் தூண்டுதலால் அவர்களுக்கு சோதனை. எல்லாம் நன்மைக்கே
வஹ்ஹாபிய மதத்தில் மாத்திரமல்ல... எல்லா மதத்திலும் நல்லோரும்....பொல்லோரும் உள்ளனர்.... வஹ்ஹாபியர்களும் ஒரு காலத்தில் இஸ்லாமியர்களாக இருந்தவர்கள் தான்....மரணித்தவர்களின் நற்காரியங்களை உயர்த்தி பிடிப்போம்.....இதில் மத பாகுபாடுகளை களைவோம்.....
சமாதி வணங்கிகள் இணை வைப்பாளர்களே அவர்கள் பரேலவி மதத்தை சேர்ந்தவர்கள் அவர்களிடம் முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,!
Yaar unmaiyana Muslim entru allahu nankarinthavan athanaal vahhapikal muslimkal illaiya entru solluvathu migaperiya thavaru avarkal Enna kallaiyum mannaiyuma vanankuranka
Assalamuallaikum Innalillahi Vinna illihi Rajeeun Allahuma Makfirlahu Varhamhu Aameen...
NAMMASAMUTHAYATHALA SAMEEBAKALAMAKA PALAKULAPPANGAL YARKARANAM VILAKKUVAM
Innalilahiwainnailihirajiyoon
🏳🏴💓
Keelakari = komali kuttam
Voice vappa madiriye eruku
எல்லோரும் பிழைப்பு காகா தானே
பெரியவர்கள் பெயர்கள் சொல்லி அழைக்கணுமா?????
வஹாபிய மதத்தை சேர்ந்த எஸ் எம் பாக்கர் நல்ல மனிதன்
வஹாபிய மதமா அது எங்கு இருக்கின்றது ?
@@EmsKsa82 அப்துல் வஹாப் என்பவரா ல் தொடங்கப்பட்ட சவுதி அரேபியா பரப்பப்படும் மதமே வஹாபிசம் கூகுளை ஐ தேடி விபரம் தெரியும்
Kaathiyaani matham na ennanu theriyumaa😅
@@mohamedmahaseen5356அந்த மதத்தை சேர்ந்த பிஜே இடம் கேளு அவர் சொல்வார் வாழ்த்துக்கள்
Thowheed is wahabism
Alhamdulillah