சென்னையை நடுங்க வைத்த கொலைகாரன்! Crime Selvaraj Latest Interview | Psycho Jayaprakash
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
- சென்னையை நடுங்க வைத்த கொலைகாரன்! Crime Selvaraj Latest Interview | Psycho Jayaprakash
NAM TAMIL FACEBOOK : / 100085929529684
NAM TAMIL INSTAGRAM : / namtamilnews
NAM TAMIL TWITTER : / namtamil1
NAM TAMIL TH-cam CHANNEL : bit.ly/3rP9vWc
நான் ரொம்ப நாட்களாக எதிர்பார்த்த வழக்கு அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன் அதன் விரிவான விளக்கம் இப்போது தெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி
Slow,very slow
வணக்கம் திரு Crime செல்வராஜா சார்...
நான் இலங்கையை சேர்ந்தவன் தற்போது லண்டனில் வாழ்கிறேன், நான் உங்கள் Crime story களை பல you tube channel களில் பார்ப்பேன், அப்படி பார்க்கும் போது
நீங்கள் ஜெயப்பிரகாஷின் 9பேரை கொலை செய்யப்பட்டதை பற்றி பேசும் போது அந்த நாட்களில் ஆர்காடு றோட்டின் எதிர் பக்கம் நடிகைகள் அம்பிகா,ராதா அவர்களின் வீட்டுக்கு பின் பகுதியில் தான் நாம் சுமார் 1000 பேர் வரை இருந்தோம்.
கொலை நடந்து சில மாதங்களின் பின் அந்த கொலை நடந்த வீட்டை வாடகைக்கு எடுத்து நானும் என் நண்பர்களுமாக சுமார் 15 பேர் இருந்தோம்..
பல இரவுகள் எங்களுக்கு தூக்கும் இல்லை காரணம் அங்கு குழந்தை அழுவது போல் எல்லா சத்தம் கேட்கும் நாம் பார்த்தால் யாரும் இல்லை.
அப்போது அந்த பகுதியில் நாம் இருந்த வீட்டுக்கு பக்கத்தில் ஒரு வயதான அம்மாவும் அவருடைய மகனும், அங்கிருந்து சற்று தொலைவில் நடிகர் செந்தாமரை வீடு மற்ற படி அங்கு குடியிந்த எல்லோரும் பயம் காரணமாக வேறு இடம் போய் விட்டார்கள்.
நீங்கள் சொன்னது போல் 31/10/1984 அன்று இந்திரா காந்தி கொல்ப்பட்ட அன்று நாம் அந்த வீட்டில் தான் இருந்தோம்.
அதன் பின் நான் இலங்கை சென்று துப்பாக்கி சூடு பட்டு 1989 ல் திரும்பவும் சென்னைக்கு வந்து சேனாய்நகரில் உள்ள Dr Hende Hospital லில் வைத்தியம் பெற்று கொண்டு இருந்த போது 19/06/1990 அன்று கோடம்பாக்கத்தில் வைத்து ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் கொல்லப்பட்ட போது அன்று இரவு போராளிகள் என்று நூற்றுக்கு மேற்பட்ட இலங்கை இளைஞர்களை கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்து வைத்தனர், அப்போது விடுதலை செய்யுமாறு சிறையில் கலவரம் ஏற்பட்டு அன்று எல்லோரையும் சிறப்பு முகாம் என்று அழைத்து சென்றனர் அதில் 18 பேருக்கு விடுதலை கிடைக்கவில்லை, அதில் நானும் ஒருவன்.
அந்த கலவரம் நடந்த அன்று தான் ஆட்டோ சங்கர் சிறையில் இருந்து தப்பினான்.
அதன் பின் எங்கள் 18 பேருக்கும் NSA போட்டு வேலூர் சிறையில் அடைத்தனர்.
அங்கே எங்களுக்கு சாப்பாடு தருபவர்களில் ஜெயப்பிகாஷும் ஒருவர்.
அவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக்க அவரின் அப்பா மிகவும் முயன்றேன் பயன் தான் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது, அதுவும் அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜெல்சிங் அவர்கள் தான் அவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக்கினார் என்று நினைக்கிறேன்.
அதன் பின் அவர் விடுதலையாகி விட்டதாக அறிந்தேன்...
இது எனக்கு வாழ் நாளில் மறக்க முடியாத அனுபவம்.....
I really like your way of explanation sir. No one gives such detailed explanation. Please ignore all these negative comments and keep doing your great work.
Crime selvaraj sir... all vedios super explanation sir... tq...I am deep watch all vedios sir... all the best sir... tq sir
Hi sir I'm from Bangalore.
I'm big fan of ur voice and ur explanation.
I'll listen ur videos while cooking.
இன்னும் விரிவாக்கம் தேவை அண்ணா 🎉🎉🎉🎉
தேவையில்லாத நிகழ்வுகளை இடையில் பேசுகிறார்
Super mass explanation bro thank you for your speaking very excellent happy
Iluthu iluthu Sullivan time aagumle athan
Welcome to crime selvaraj sir❤❤❤
❤❤❤❤
💐👌
இவர் சொல்லும் நிகழ்வுகளில் பாதி பொய்....
அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு சத்தம் கேட்கவில்லையா?
Avan karate katravan muthal adi kaluthil mayakkam aanapiragu kalutha rikki kolvan
Enna kodumai neethiyae illaiyoa endru thondrukirathu
If that child belongs to the enemy then that child will also be targeted. This can be seen in many crimes.
ஜே.பி.க்கு வழக்கு நடத்த யார் பண உதவி செய்தார்கள்?
If he denied until the end that he didn't do it, then why did he abscond after the incident. He was arrested by police when he met his father
Jayaprakash lived in Maduravoyal in his last days, and died in August 2021
He's still alive in my village and he is my dad's best friend
He is still alive
@@vst1906 is it? Leading a normal life?
I saw him in the year 2001 at Chindadripet.. He use to do meditate regularly at that time..
@@mohanraj.s.s3605 சார் நான் சிறுவனாக இருக்கும் பொழுது ஜெயபிரகாஷ் பற்றிய வழக்குகளை ஆர்வமாக படித்துள்ளேன். தற்சமயம் அவர் எப்படி உள்ளார். நான் அவரை பார்க்க முடியுமா?
but how can one person kill 9 persons...fully grown persons...something fishy
ஜெயப்பிரகாஷ் கராத்தே படித்தவன். நூறாவது நாள் என்ற திரைப்படத்தை பார்த்துவிட்டு இரவில் கொலைகள் செய்தான்
விசாரணையில் தட்டச்சு செய்யும்போது யாருக்காகவோ அல்லது தனக்காகவோ சாதகமாக தட்டச்சு அல்லது எழுதி கையொப்பம் வாங்கிடுவர்.
👌💯
யப்பா சனியன்புடிச்சவனே கதைய விறுவிறுன்னு சொல்றா பாதி கதை அதுல பாதி கதை போடா
Section 136,137 of the constitution இல்லை. It is இந்தியன் penal code.constitution என்றால் àrticle
Pazlaniyappa nagar nu thagaval
JP uncle he is very fine and married have two children
How jp is your uncle?
Kolakara naai. Why he released. Bad judgement.
தற்போது அவர் எந்த ஊரில் உள்ளார்
vellichandhai village dharmapuri district
Not hanged ah ?😡😡😡😡
3:17
Vijaya prakash name also you uses
His way of story telling is horrible ,really feel like sleeping ....plss put some one else for narration
😁😁
1984 yes. M G. R. ,,*,,
It's cooked up case by their plastic companies competitors .
Un makal pondai very beautiful
இதில் பல மர்மம்கள் உள்ளது
பணபலம் அதிகரபலம் ஒரு நிரபராதியைதண்டித்து
உள்ளது.
Ithil marmam onrum illai nadantha kathaithan nan 84 le ye patithuten
Un thakachi poju supera erugum
He is mokkai
Nee pondu hana
Alai devudiyamakane
Your Narration ..bad...sorry to said...
Un makal pondai very beautiful