மகாவிஷ்ணு ஆன்மீக லட்சணம் இதானா ? | Srividhya | Paramporul Mahavishnu | Uma Aanadh | Paramporul
ฝัง
- เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
- #mahavishnu #paramporul #paramporulfoundation #srividhya #umaaanandh #reflectvoice
Reflect Voice - அரசியல் பேசு
#reflectvoice
Watch More On: www.facebook.c...
📺For Advertising & Business Enquiry:
Mail: enquiry.reflectnews@gmail.com
WhatsApp: +91 89257 68884
Reflect Voice is Belongs to Reflect News Pvt. Ltd
Reflect Voice சேனல் அரசியல், சினிமா, சமூகம் சார்ந்த கருத்துகளை பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். பல கோணங்களை கொண்ட நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக வழங்க காத்திருக்கிறோம்.... எங்களோடு இணைந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள். தொடர்ந்து எங்களோடு பயணியுங்கள்... அனைவரும் ஒன்றாக இணைந்து மேம்படுவோம்.
Kindly Like, Share and Comment.
Any Regards Contact - hrthereflectnewstamil@gmail.com
மகாவிஷ்ணு யூடியூப்சேனலை இப்பதான் சப்ஸ்கிரைப் செய்தேன்..
தொடர்ந்து இவர் சேனலை பார்த்து என்னை இன்னும் மேலும் மேன்படுத்திபடுத்திக் கொள்வேன்
இது வரைக்கும் இவரை நான் கேள்விப்பட்டதில்லை அறிமுகப்படுத்திய
மீடியா அரசியல் வாதிகளுக்கு நன்றி
Naasama po
@@Sunshine-tg8qvஇட ஒதுக்கீட்டில் கலைக்டர் ஆபீஸ் சுத்துறவன் போலருக்கு.
@@S.RINIVASAN இவ்ளோ நாள் எவன் 🌹ல நக்கிட்டு இருந்த
ஸ்ரீ வித்யா அவர்களிடம் புடித்ததே இந்த அறிவு பூர்வமான எதார்த்த பேச்சு தான்... சூப்பர் ங்க நீங்க
எங்கள் சகோதரி ஸிரிதேவின் பேட்டி எப்பவும் சிறப்பானது வாழ்த்துக்கள் சகோதிரி 🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்
ஸ்ரீ வித்யா அவர்களிடம் புடித்ததே இந்த அறிவு பூர்வமான எதார்த்த 🔥பேச்சு தான்... சூப்பர் ங்க நீங்க 😉🌹
இந்த அயோக்கியனை மற்ற ஆசிரியர்கள் ஏன் எதிர்க்கவில்லை என்பதுதான் என் கவலை.
அந்த ஆசிரியர்கள் பயப்படுகிறார்கள் என்று அர்த்தம், இந்த ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு எதிர்காலத்தைப் பற்றி எப்படிப் பயிற்றுவிப்பார்கள்?
உண்மைதான் நண்பரே கோழைகள் அவர்கள் சகா ஆசியர்களுக்கு பரிந்து பேச கூட திரியும் இல்லாதவர்கள்
She has placed her arguments on a reasonable and acceptable points
கண்டிப்பாக அடிக்னும்
நீங்கள் சொல்வது அருமை அருமை அருமை
Super speech madam
பல வருடங்கள் பாடுபட்டு சேரும் சகதியுமாய் கிடந்த குட்டையை தெளிய வைத்து நன்னீராய் கல்வியை மாணவர்களுக்கு...இளையதலைமுறைகளுக்கு கொடுக்க முயன்று கொண்டிருக்கும் போது இப்படிப்பட்ட ஈனப்பிறவிகள் பெரிய...பெரிய கற்களை விட்டெரிந்து சேரையும்...சகதியையும் மேலெழும்பச்செய்து மீண்டும் குழம்பிய குட்டையாக கல்வியை கொண்டுபோக திட்டமிடும் முயற்சியை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்...! பத்தாவது படிப்பு தேர்வில் தோற்றுப்போன நீ கல்வியால் அறிவு பெற்றிருக்க வாய்ப்பில்லை...! உன் வயதை வைத்து பார்க்கும்போது நீ அனுபவ அறிவும் பெற்றிருக்க வாய்ப்பில்லை...! இப்படிப்பட்ட கேவல அறிவிலி நீ நன்கு படித்து பட்டம் பெற்ற...ஆய்வு செய்து தனது அறிவை நிரூபித்த ஒரு மாற்றுத்திறனாளி ஆசிரியரை பார்த்து கேள்வி கேட்கிறாய்...அவரை உன்னைவிட பதவியில் உயர்ந்த பொருப்பிலிருக்கும் நபர் அழைத்து நான் வந்திருக்கிறேன் என்று திமிரை காட்டிய உனக்கு திராவிடம் சிங்கப்பூர் செல்ல வேண்டிய உன்னை சிறைச்சாலையில் அமரவைத்து தக்க பாடம் புகட்டி தக்க தண்டனையும் தந்துவிட்டது...!
சூப்பர் மேடம் ❤️ வாழ்த்துக்கள் சகோதரி ❤️ உங்கள் போன்ற சகோதரி கள். தக்க பதிலடி கொடுக்க தைரியமாக எழும்ப வேண்டும் ❤❤❤❤❤❤🎉🎉🎉👍👍👍🔥🔥🔥
என் தமிழ் சமூகத்திற்கு தேவையான நேரத்தில் சரியான கருத்தை கூறிய சகோதரிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
நான் இந்துமத துப்புரவாளன் சொன்னவர் அறிஞர் அண்ணா
Excellent Sister Vidhya .. We as a family enjoy your presentation and the way you speak.. it is a great treat and thought provoking too
தோழர் ஸ்ரீ வித்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நல்ல தெளிவான பேச்சு ❤
God speech mom
அருமை அருமையான விளக்கங்கள் கொடுத்த சகோதரி ஸ்ரீவித்யாவிற்கு நன்றிகள் பல
தோழர் ஶ்ரீவித்யா அவர்களுக்கு வாழ்த்துகள் 🎉
👏👏👏👏👏👏👏👌👌
அக்கா இப்போது உங்கள் fan ஆயிட்டாங்க
ஸ்ரீ வித்யா எப்பவுமே மிகச் சரியாகப் பேசுவார். அருமை
It is not motivational speech. It is demotional speech.
பெரியார் மீண்டும் வேண்டும்
PERIYAR GRAND DAUGHTER SRI VIDHYA WHAT A SUPER SPEACH 👌 💯 CORRECT 😊
Kadavul ila nu solravana gesus kumptra nee Venu solra ithula irunthu ena theriyutha un matha thuku support panra antha sorriyar ilama eriyutho
என்ன மயித்துக்கு கூப்பிட்ட
எதுக்கு காவிரிக்கரையில பிராத்தல் மாமா வேலைய மறுபடியும் செய்யவா
I like my sister 🎉🎉🎉
பெண்கள் இந்த உரையை கேட்கணும்😢 21:30
தோழர் ஸ்ரீவித்யா பேச்சு சூப்பர்
I like very much sri vidhya and her speech ❤.
Keep it up
மகாவிஷ்ணு போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தானோ இப்பொழுது கம்பி எண்ணி கொண்டு இருக்கிறன் 😂
Super sister 👍
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மதம் சார்ந்த விஷயங்கள் பேசக்கூடாது என்று அரசு அறிவித்துள்ளது Government GO already inforce. Super my daughter Srividya. Go ahead. Hat's off you Magale ❤❤❤.
Thanks.
பகுத்தறிவு கொள்கைகளையும் சமூக நீதிக் கொள்கைகளையும் எப்போதும் உரைத்துப் பேசிக் கொண்டிருப்பவர் தோழர் ஸ்ரீவித்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙋🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
திருமணம் கடந்த உறவை யா சொல்லி குடுக்க முடியும் 😂😂
Nabi sonna marumai poiya gopal?😂😂😂😂
@@sundharamoorthy873 unmaida tharkuri 😂😂😂😂
வேங்கைவயல் சமூகநீதியா! நாத்தம் புடிச்சவனுங்களா...த்தூ....
MIHA SIRAPANA VILAKAM THOLAR SRI VIDHYA, REALLY SHE IS GREAT.
சனாதனத்தை தன்னையும் அறியாமல் சரி என்று நம்பும் சிலஅதிகார மற்றும் ஆசிரியர் கூட்டம் இன்று அதிகமாகவே உள்ளது.இந்த நிலை நீடித்தால் இன்னும் சில வருடங்களில் தமிழ்நாடு பிஜேபியின் வசம் சென்று விடும்.முக்கியமாக பள்ளிக் கல்வித்துறை அதிகார ஆசிரியர் மத்தியில் கண்டிப்பாக இதற்காக ஒரு நடவடிகாகை வைண்டும்
Madam super speech
பிராமணர்கள் தமிழர்களே கிடையாது எனவும்
தமிழுக்கும் - அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் சிலர் பேசுகிறார்கள்
தமிழை ஆக்கியவர்கள் பிராமணர்கள்
தமிழ் வளர்த்தவர்கள் பிராமணர்கள்
தமிழுக்காக வாழ்பவர்கள் பிராமணர்கள்
தமிழ் தந்த அகஸ்தியர் ஒரு பிராமணர்
சங்ககாலம்
1. அகஸ்தியர்
2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்)
3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்)
4. கபிலர்
5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்)
6. கோதமனார்
7. பாலைக் கெளதமனார்
8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்)
9. பிரமனார்
10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)
11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்)
12. மாமூலனார்
13. மதுரைக் கணக்காயனார்
14. நக்கீரனார்
15. மார்க்கண்டேயனார்
16. வான்மீகனார்
17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை)
18. வேம்பற்றூர்க் குமரனார்
19. தாமப் பல்கண்ணனார்
20. குமட்டுர்க் கண்ணனார்
இடைக்காலம்
21. மாணிக்கவாசகர்
22. திருஞானசம்பந்தர்
23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
24. பெரியாழ்வார்
25. ஆண்டாள்
26. தொண்டரடிப்பொடியாழ்வார்
27. மதுரகவி
28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி)
29. பரிமேலழகர்
30. வில்லிபுத்தூரார்
31. அருணகிரிநாதர்
32. பிள்ளைப் பெருமாளையங்கார்
33. சிவாக்ரயோகி
34. காளமேகப் புலவர்
பிற்காலம்
35. பெருமாளையர்
36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்)
37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்)
38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை)
39. கோபாலகிருஷ்ண பாரதியார்
40. கனம் கிருஷ்ணையர்
41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார்
42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி)
43. சண்பகமன்னார்
44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு)
45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்)
46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்
47. சுப்ரமண்ய பாரதியார்
48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ)
49. சுப்பராமையர் (பதம்)
50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்)
51. ரா.ராகவையங்கார்
52. பகழிக் கூத்தார்
53. வென்றிமாலைக் கவிராயர்
54. வேம்பத்தூர் பிச்சுவையர்
55. கல்போது பிச்சுவையர்
56. நவநீதகிருஷ்ண பாரதியார்
57. அனந்தகிருஷ்ணஐயங்கார்
58. திரு, நாராயணசாமிஐயர்
59. மு.ராகவையங்கார்
60. திரு. நா.அப்பணையங்கார்
61. வசிஷ்டபாரதி (அந்தகர்)
62. கவிராஜ பண்டித கனகராஜையர்
63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்
64. ம.கோபாலகிருஷ்ணையர்
65. இவை.அனந்தராமையர்
66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா)
67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா)
68. வ.வே.சு.ஐயர்
69. கி.வா.ஜகந்நாதையர்
70. அ.ஸ்ரீநிவாசராகவன்
71. ஸ்வாமி சாதுராம்
72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர்
மேலும்
ஊத்துக்காடு கவி,
பாபநாசம் சிவன்,
வை.மு.கோ,
கல்கி,
சாண்டில்யன்,
சாவி,
ஸுஜாதா,
வாலி,
சோ.
இப்பதிவை தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள் அதர்மம் அழிய வேண்டும், தர்மம் வாழ வேண்டும். பகுத்தறிவாளர் என்று சொல்லும் இவர்கள் எழுதிய புத்தகம் என்ன. ஒன்றும் இல்லை
கோத்திரத்தில் மாட்டு மூத்திரத்தை ஊற்றுங்கோ😂😂
@@aroolvelmuthaliar9400 இவ்ளோ ஆத்துன உங்களுக்கு சமஸ்கிரதம் ஆத்த தெரியல பாத்தியா. தமிழோடா மகிமையை
As always , SriVidhya rocking interview.
Good speech keep it up sister 👍🏿
👏👏👏👏👏👏🔥
பேட்டி எடுக்கிற ஆள் பேச்சே சரி இல்லை
அவன் முகத்தில் ஊற்றி இருக்கணும் சூப்பர்.
❤🎉 அருமையான பதிவு ❤
ஆன்மீகத்தைவிட கல்வியே முக்கியம்.நன்றி தோழர் ஸ்ரீவித்யா.🎉🎉
என்ன கல்வி முக்கியம் காதலிப்பது ஆபாசம் சிறுமியாக இருக்கும் போதே குழந்தை பெற்றுக் கொள்வது எப்படி கொலை செய்வது எப்படி கஞ்சா தண்ணி அடிப்பது எப்படி ஆசிரியர் ஆசிரியையுடன் ஜல்சா பண்ணுவது. பாலியல் கல்வியை ஆசிரியர் பெண் குழந்தை களுக்கு கற்றுக் கொடுப்பது இது தானே. அப்படியே செத்து போங்க.
@@glscapcapacitor1783பார்ரா தேவடியா பையன் கமெண்டை
@@glscapcapacitor1783எல்லோரும் உன்னமாதிரி இருந்தால் நாடு இருந்தமாதிரி தான். பகுத்தறிவு சிந்தனை இருந்தால் அறியாமை விலகும்.
👍👍👍👍👌👌👌👏👏👏👏👏👏👏
வாழ்த்துக்கள் தோழரே
ஆன்மீகம் பேச கூடாது என்பது சட்டம்.
தோழா நீவிர் வாழ்க, மிகவும் சிறப்பு வித்யா சகோதரி 👌👌👌
👍👏மகிழ்ச்சி 👏
Super mam speech vaazhga periyar
Super srividya🎉🎉🎉🔥🔥fire speech🎉🎉🔥🔥 always super..🙏🙏🙏
அருமையான பேச்சு உரை
What is your problem maha Vishnu? இறைவன் கருணை அற்றவர் என்கிறீர்களா?... அனைவரும் சமமாக இருப்பதும் இல்லாதும் நம்முடைய பாவ புண்ணியத்திற்கு ஏற்றவாறு நாம் அடுத்த ஜென்மத்தில் பிறக்கிறோம் என்றால் அனைவருக்கும் மேல் என்று நினைத்துக் கொண்டிருக்கும் இறைவனின் வேலை என்ன? குழந்தை பிறப்பதற்கும் வயதாகி இறப்பதற்கும் மனிதனே காரணம் இடைப்பட்ட காலங்களில் நாம் அனுபவிக்கும் கஷ்டங்களும் சந்தோஷங்களுக்கு முன் ஜென்மத்தில் நாம் செய்தவையே காரணம் என்று கூறும்போது ஆதி பகவன் என்று எவருமே இல்லை என்பதுதான் அர்த்தம்.... அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் நான் உறுதியாக இருக்கும் வேளையில், மகாவிஷ்ணு உங்களைப் போன்ற அரைகுறை ஞானம் படைத்த பிற்போக்குத்தனமான திமிர் பேச்சுக்களை எல்லாம் அந்தப் பள்ளியில் பேசி இருக்க வேண்டியதில்லை... ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி போதிப்பதால் அவர்களுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை போல் உங்களுக்கும் இது பொருந்தும் மகாவிஷ்ணு... யாருக்கும் எதையும் முழுமையாக போதித்து விடவும் முடியாது அதை நடைமுறைப்படுத்த நமது ஆயுட்காலமும் பத்தாது... நமது முன்னோர்கள் சித்தர்கள் செய்த மிகச் சாலச் சிறந்த செயல்களை எல்லாம் நம்மால் இப்போது செய்ய முடியவில்லை ஏன் என்று யோசித்துப் பாருங்கள் முடிந்தால் செய்து காட்டுங்கள் அதை விட்டுவிட்டு வாய்பேச்சு மட்டுமே நம்முடைய பலம் என்று நினைத்து பிரிவினை மற்றும் ஏற்றத் தாழ்வினை கொண்டு பணம் சம்பாதிக்க நினைக்காதீர்கள் 🤦🤦🤦
🙏🙏🙏
சூப்பரு. .... மா...
Correct 💯 speech sister
பெரியார் பாடம் என்பது சமூக நீதி பாடம், கடவுள் மறுப்பது பாடம் அல்ல....
Well said
Super madam.
When will simon go to jail
Who is simon?
@@NeetTheScamExam that bloody chetan
@@aquaristashok his name is Sebastian Simon bro
இறுதியில் தர்மமே வெல்லும் 💥
வித்யாஅவர்களுக்கு 👌👌👌👌👌👏👏👏👏👏
Motivational speech means promoting self confidence and self esteem among the students... That could be done very easily by the competent teachers. All others must be chucked out of the school campus.
Absolutely correct sir
வாழ்த்துகள் தோழர் 🎉🎉🎉
அருமையான விளக்கமான பேச்சு, நன்றி.
வாழ்த்துகள் சகோதரி .
வித்யா அவர்கள், சாதி மத வேறுபாடின்றி பகுத்தறிவு பாதையில் சிந்திக்கும் மிகச் சிறந்த சிந்தனையாளர்.
இவனை சின்ன குழந்தை ல கொண்ணுருக்கலாமே
Super Madam💯
I have never seen a bold woman like madam Srividya. She speaks with a lot of sense. Hats off madam.
But she will not talk about other religious mistakes she only talk about Hindu religious mistakes only. what kind of boldness this.
@@vivienleigh2745Because other religions will not discriminate and do such atrocities .She is a Hindu so she speaks about the injustice of Hinduism..a Christian and Muslim cannot speak so a Hindu will speak out all these ok..
Please remove Spiritual elements first from syllabus... such as Thirukural, Avvayar,Vaallalar, Buddha, Mahavira, portions......then accuses Him .... please ban Bhagavad Gita,Quran, Bible that mention Maru piravi ...first then arrest him....
Super sister
Rationalist Comrade Sri Vidya deserves appreciation. The so-called Dravida Model Govt must ensure that rationalism flourishes in the society and superstition is eradicated.
Correct sir
Super speech 🎉🎉🎉
அருமையான பதிவு 👏
வாழ்த்துக்கள் மேடம் ! ஆன்மீகம் தேவைதான் ஆன்மிகத்துக்கான அமைதியோ இச்சையடக்கமோ மனத்தாழ்மையோ மன உறுதியோ பொறுமையோ மாற்றுக்கருத்தை உள்வாங்குதலோ இல்லாத முதிர்ச்சியோ இல்லாதவனின் மூடத்தனமான பேச்சு!! ஔவையாரும் வள்ளுவரும் வள்ளலாரும் விவேகானந்தரும் பேசியது அறநெறி! சுகி சிவம் குன்றக்குடி அடிகளார் வாரியார் நெல்லைக்கண்ணன் போன்றோர் பேசியது ஆன்மீகம் ! இயேசுகிறிஸ்துவும் நபி முகமது புத்தர் மகாவீரர் குருநானக் பேசியது ஆன்மீக அறநெறி ! சிந்திக்க வைக்கக்கூடியவை ! யார்மேலும் தங்கள் கருத்தை திணிக்கவில்லை ! இயேசுபெருமான் தன் கருத்தை கூறும்போது கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றுதான் கூறியுள்ளார் ! பெரியார் கடவுள் மறுப்பை மட்டுமே பேசவில்லை ! மாறாக பெண்ணியம் சுயமரியாதை சமத்துவம் மூடபழக்கவழக்கங்கள் குறித்தும் பேசினார் ! கேள்வி கேட்க தூண்டினார் ! இதற்காகவே மதவெறியாளர்களால் எதிர்க்கப்பட்டார்கள் ! அவமானங்களை சகித்தார்கள் ! மரணத்தையும் எதிர்கொண்டார்கள் ! மனிதநேயம் பாதித்த காந்தியடிகள் போதித்தது மனிதநேய ஆன்மீகம் ! இதற்காகவே அவர் கொல்லப்பட்டார் ! இந்தப்பையனை போன்றவர்கள் பேசுவது மதவெறி இனவெறி ! அரசு விழித்துக் கொள்ளவேண்டும் !!
Super🎉🎉🎉vidhya
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி நன்றி
மனிதத்தை போற்றுவோம் 🙏❤️🙏 மானிட சமூகம் நலமாக வாழ வாழ்த்துவோம்🙏❤️🙏
Congratulations Madum
correct
அறிவியலோடு சிந்திங்க பகுத்தறிவோடு சிந்திங்க சமூகம் சார்ந்து இருங்க அப்படின்னு மட்டும் சொன்னால் போதுமா இதற்கான விளக்கத்தை கொடுக்க வேண்டாமா அவர் பேசிய இடம் வேண்டும் என்றால் தப்பாக இருக்கலாம் அவர் பேசியது உண்மைதான் குடித்தால் நோய் வரும் என்று சொல்வது போல் தானே நெல் போட்டால் நெல் முளைக்கும் இதுதானே விதி
ஆன்மீகம் என்றாலே அயோக்கியத்தனம்தானே.Nityananda, Jaggi Baba Ramdev
Yesterday Manthravathi Today Parpanar
பள்ளிகல்வித்துறையில் இதுபோல் நிறைய சங்கித்தனங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருக்கிறது...தலைவர் கலைஞர் இருந்தவரை சங்கி அதிகாரிகளை அடையாளம் கண்டு தட்டி வைத்திருந்தார்...பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு எதுவுமே தெரிவதில்லை...
பணியிடம் நீக்கும் பண்ணி இருக்கிறார்கள் அடுத்த ஊரிலும் அந்த வேலைதான் அந்த பெண் செய்யும் இதெல்லாம் ஒரு தண்டனையா
சிறப்பு...
இவன் பிரச்சாரம் பண்ண வேண்டிய இடம் கோவில்..அங்கேகூட பெண்கள் சங்கிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்..இவனுக்கு உண்மையில் அந்த பக்குவமோ, முதிர்ச்சியோ இல்லை. இதோடு இவனை முடக்குவது நல்லது.
@@parthiban1213 திருமணம் கடந்த உறவுகளே! உங்களுக்கு மூளை சூத்துக்கள்ள இருக்கா! இவன் முடக்கிட்டா. திருவள்ளுவரை எப்படி முடக்குவிங்க!... ஆம் திருவள்ளுவர் ஒரு ஆன்மீகவாதி இத்தனை வருடம் யாருக்கும் தெரியாத (பள்ளி)ஊழ் என்ற அதிகாரத்தில் ஊழ் வினை என்ற குறளை எப்படி எடுத்து விட்டாங்க பாத்தியா.
சிறப்பு தோழர்.ஸ்ரீ.வித்யா🎉🎉🎉🎉
That is not a motivational speech.. that is demotivational speech
Mass Srividhya mam... Pazhum Porul...Regret to note the worst atmosphere.. People n Parents must add aditional attention to their children...
Srividhya always rocks with her bold statements🙌
தோழர்,மாற்றுத்திறனாளி திரு சங்கர் சார் இல்ல, அந்த பள்ளியின் தலைமையாசிரியை ,மற்றும் உடன் இருந்த ஆசிரியர்கள் தான் உண்மையான மாற்றுத்திறனாளிகள்.
@@user-ub2er6ot4k aneaithu mathra karutjum yean nileamaiku nanea kareaneam Mahavishnu kureieakarhutheai vathiyear thaean pearvanghea pearithu padithulear
மக்குகள்
@@user-ub2er6ot4k valkeail adeaium nanmaium kashteamum AVEAR seaium seaiealeal varhum aneaithu madhamkalin kutrhu edhuvea etheaithean
@@radhakrishnan.d7975அவன் பேசிய வீடியோவை நன்றாக பார்உன் கருத்தை பதிவிடு முன் ஜென்மம் பற்றி எல்லாம் இஸ்லாமிய மத போதிப்பதில்லை
Very nice spach madam
வாழ்த்துக்கள் தைரிய சகோதரி.
Wow....sirantha pechalar
உண்மையை உலகுக்கு புரியும் வகையில் பேசிய தங்கையை வாழ்த்துக்கிறேன்🙏❤️🙏
சிறப்பான பதிவு
😅supar
இவர்.ஒரு.வளரும்.நித்யானந்தா
பகுத்தறிவு மகள் எப்பவும் கெத்துதான்
திமுக = திராவிடம் ( இதுவே பெரிய மூடநம்பிக்கை ) முன்னேற்றம் கட்சி தலைமை க்கு................................
முன்னோர்கள் பெற்றோர்கள் செய்த பாவம் என்று பிரித்தாலும் சூழ்ச்சியால் மானவர்களை திசை திருப்பும் வேலையை செய்திருக்கிறான்
மந்திரம் போட்டு ஜெயில் விட்டு வெளியே வர வேண்டிய தானே இந்த சங்கி ஸ்டூடண்ட்-
❤
Super seruppadi sister
Manasachi illathe unaku taan serupadi koduke vendum. Kandipa unaku serupadi kidaikum