🔴அடுத்து நடக்கப்போகும் சம்பவம் இதுதான் ! சிறப்பு செய்தி ! | Bro. MD. JEGAN | HLM
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ก.ย. 2024
- Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
God Bless You
அடுத்து என்ன வரப்போகிறது !
நாம் இருக்கும் காலம் என்ன !
சிறப்பு செய்தி !
கண்டிப்பா கேளுங்க !
கண்டிப்பா இந்த செய்தியை நீங்க கேட்கணும் !
மிக முக்கியமான செய்தி !
சிறப்பு செய்தி !கண்டிப்பா பாருங்க ! || நீங்க கேட்கவேண்டிய மிகமுக்கியமான செய்தி ! கடைசிக்கால எச்சரிப்பின் செய்தி !
கண்டிப்பா பாருங்க ! இனி நடக்கப்போவது என்ன !சிறப்பு செய்தி ! கண்டிப்பா பாருங்க ! | நீங்க கேட்க வேண்டிய மிக முக்கியமான செய்தி ! | SPECIAL MESSAGE | Bro. MD.JEGAN | கடைசிகால எச்சரிப்பின் செய்தி | NEW MESSAGE
#hlm #message #gospel #mdjeganmessages #joytv
கர்த்தர் ;;;; சகோதரரை மிகவும் அழகாக சத்தியத்தில் வழி நடத்தி வருகிறார் , இன்னும் அநேக வேத ரகசியங்களை இவர் மூலமாக , தேவன் வெளிப்படுத்துவாராக ஆமென் ! 🙏🙏🙏 ✝️✝️❤❤✌✌
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤❤
ஆமென் கர்த்தராகிய இயேசுவே சீக்கிரம் வாரும்.🙏🙏
Amen
❤❤❤💚💚💚🙏🙏🙏🙏🙏AMEN AMEN AMEN ALLELUIA ALLELUIA ALLELUIA 💛💚🙏
A right message what's going to happen thank God for the message we need
சகோதரர் மூலமாக கர்த்தர் கொடுக்கிற ஒவ்வொரு ஒரு வார்த்தை க்காக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் அல்லேலூயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
Praise the Lord
Amen , vasanam unmai , vasanathuku artham solarathu romba periya kiruba, antha kirubai brother ku aandavar koduthathu , avar solrathu unmaithan.
Whoever comes to the spirit and Bride, who dwell in zion and who is our saviours in this age of Holy spirit ,will only receive salvation and can enter into the Kingdom of Heaven. Ref. Rev. 22 : 17
Amen Amen Amen🙏
❤AMEN❤HALLELUJAH❤
Amen Alleluia praise the Lord Alleluia 🙏 🙌 👏 ❤️
Amen Amen🙏
Amen. Hallelujah 🙏❤️🙌💯
Praise God , Amen
Amen Sir 🙏✝️🙂
Alleluyahh
Praise God 🙏 Amen Hallelujah 🤍
❤❤🎉🎉
நான் ஏற்கனவே சொன்னதில் ஒரு சிறிய மாற்றம்; 👇
1) முதலாம் மிருகம் என்பது கான்ஸ்டன்டைன் நோபல் 👉ரோமன் கத்தோலிக்க பேரரசு தான்
2) இரண்டாம் மிருகம் என்பது பேப்பசியாகி வேட்டிக்கண் சிட்டி மற்றும் (போப்பைக்) குறிக்கிறது என்று பைபிள் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்
3) ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசாட்சி (இராஜ்யம்) ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது கிபி 313ல் கான்ஸ்டான்டிண் நோபல் கிருத்துவ அரசன் ஆட்சி தொடங்கியது இந்த கான்ஸ்டாண்டின் நோபல் மேற்கு ஐரோப்பாவை விட்டு கிழக்கு ஐரோப்பாவாகிய துருக்கிக்கு போய் ஆட்சி செய்தார்
4) அப்போதே கத்தோலிக்க போப் இருந்தான் ஆனால் அப்ப அவன் பெரிய ஆளு இல்லை
5) பிறகு மேற்கு ஐரோப்பாவில் மக்களுக்குள்ளே சண்டைகள் ,வழக்குகள் ஏதாவது வந்தால் அதை (பஞ்சாயத்து பண்ண 👇
6) கிபி 538 ல் அந்திகிருத்துவாகிய போப்புக்கு ஜஸ்டீனியன் அரசர் மூலம் அதிகாரம் கிடைத்தது அந்த அதிகாரம் என்ன வென்றால் எல்லா கிருத்தவர்களுக்கும் போப் தான் தலைவர் என்ற அதிகாரம் வழங்கப்பட்டது அதிலிருந்து கணக்கு போட்டால் கிபி 538 விருந்து கிபி 1798 வரை அவனுடைய ஆட்சி கிருத்துவர்கள் மேல் இருந்து அது தான் 1260 தீர்க்கதரிசன நாட்கள்
7) பிரன்ச் ( French)புரட்சி ஏற்பட்டு கிப1798 ல் போப் நெப்போலியன் போனாபாட் மூலம் போப் கைது செய்யப்பட்டான்
8) கிபி 538லிருந்து கிபி 1798 வரை உண்மை கிருத்தவர்களை கொன்று குவித்தான் ஐரோப்பா அரசர்கள் மூலம் அந்த போப்
9) போப் ஒரு வார்த்தை சொன்னால் ஒரு இனத்தை , ஒரு நாட்டை , ஒரு ராஜாவை அழிக்க சொன்னால் ஃபிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய அரசர்கள் அந்த ஜனங்களை அழித்து விடுவார்கள் கொலை செய்வார்கள் அதற்கு அடியாட்களாய் செயல்பட்டது பிரான்ஸ் என்ற நாடு
10) ஆனால் (பிரான்ஸின் விரலை வைத்தே தனது (போப்பின்) கண்களை குத்த செய்தார் இயேசு கிறிஸ்து; (போப் நினைத்து கூட பார்க்கல இதை ; நம்ம அடியாலே நம்மை அழிப்பான் என்று, இதை இறைவன் செய்தார் 👇
11) ஐரோப்பா அரசர்களுக்கும் ரோமன் கத்தோலிக்க போப்புக்கும் ஐக்கியமும் போப் மீது மதிப்பும் இருந்தது
12) வேதத்தில் (1260 நாள் அந்த சின்ன கொம்பு (மிருகம்) பரிசுத்தவான்களை மேற்க் கொண்டது என்கிற வசனம் நடந்து முடிந்தது;
13) 1260 நாள் என்பது அது நாட்கள் இல்லை அது 1260 வருடங்களே இது ஏற்கனவே முடிந்து விட்டது அது முடிந்த வருடம் தான் மேலே சொன்ன கிபி 538 தொடங்கி 1798 கணக்கு போட்டால் இந்த வருடங்கள் வரும்
அது 1260 நாட்கள் சாதாரண நாட்கள் இல்லை அது 1260 தீர்க்கதரிசன நாட்களே 👉(வருடங்களே)
14) இப்ப நாம வாழும் நாட்களில் அந்த அந்தி கிருத்து வரப் போகிறது இல்லை அவன் ஏற்கனவே கிபி 538 லேயே வந்து விட்டான் (அவன் இப்போதும் இருக்கிறான்) புதுசா வரப்போவது கிடையாது
15) இப்ப நம்ம காலத்தில் உலகப் போர் மற்றும் இயேசு இறைவனின் இரண்டாம் வருகை மாத்திரமே இருக்கிறது அந்திகிருத்துவின் சோலி முடியப்போகுது 👉3 மூன்றாவது உலக போரில்
முஹம்து நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ரோமர்கள் 80 கொடிகளின் கீழ் சிரியாவில் முகாமிடும் வரை மறுமைநாள் நிகழாது.நீங்கள் கூறுவது போல் கான்ஸ்டான்டி நோபிள் துருக்கி பற்றியும் முஹம்மது நபி முன்னறிவிப்பு செய்திருக்கிறார்கள். கான்ஸ்டான்டி நோபிளை நோக்கி மூன்று படைகள் புறப்படும் அதில் முதல் இரண்டு படை பின்வாங்கிவிடும் அவர்களை இறைவன் மன்னிக்க மாட்டான்.மூன்றாவது படை துருக்கியை கைப்பற்றும்.அப்படி மூன்றாவது படை துருக்கியை நோக்கி செல்லும் போதுதான் அந்தி கிறித்து என்ற தஜ்ஜால் வந்துவிட்டான் என்று ஷைத்தான் கத்துவான்.ஆனால் அது உண்மையாக இருக்காது.இந்த சூழலில் தான் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவில் இமாம் மஹதியை மக்கள் கண்டறிந்து அவர்கள் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதியாக ஏற்க வேண்டி உறுதிமொழி எடுப்பார்கள்.பிறகு இமாம் மஹதி இந்த உலகில் சுமார் 7 ஆண்டுகள் நீதியான ஆட்சி செய்வார்கள்.அதோடு பூமியில் குழப்பம் விளைவித்து கொண்டிருக்கின்ற யூதர்களுடன் போரிடுவார்கள். இவர்களது ஆட்சி காலத்தில் தான் அந்தி கிறித்து எனும் தஜ்ஜால் வெளிப்பட்டு பூமியில் பல குழப்பங்க ளை செய்து கொண்டிருப்பான்.அவன் பூமியில் மக்கா மதீனா என்ற இரு ஊர்களை தவிர மற்ற எல்லா இடங்களிலும் செல்வான்.இவனை யூதர்கள் பின்பற்றுவார்கள்.தஜ்ஜால் மொத்தமாக பூமியில் 40 நாட்கள் மட்டுமே வாழ்வான்.இமாம் மஹதி அவர்கள் சிரியாவில் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஒரு பள்ளியில் அதிகாலை தொழுகைக்கு ஆயத்தமாகி கொண்டிருக்கும் வேளையில்தான் இயேசு ஈஸா அலைஹிஸ்ஸலாம் டமாஸ்கஸிலுள்ள வெள்ளை மினாரா பள்ளிவாசலில் இறங்குவார்கள்.இந்த செய்தி தஜ்ஜாலுக்கு தெரியாது.தஜ்ஜால் சிரியாவிலிருக்கும் அந்த பள்ளிவாசலின் வெளியே இமாம் மஹதியை கொலை செய்ய காத்துக்கொண்டிருப்பான்.அந்த அதிகாலை தொழுகையை இயேசு ஈஸா அலை தொழவைப்பார்கள்.பின்பு அவர்கள் அந்த பள்ளிவாசலை விட்டு வெளியே வருவார்கள்.அவர்களை அங்கு சற்றும் எதிர்பாராத தஜ்ஜால் அப்படியே நடுங்கி அங்கிருந்து ஒட ஆரம்பிப்பான்.அவ னைபின் தொடர்ந்து இயேசு ஈஸா அலை பாலஸ்தீனத்திலுள்ள ஒரு பகுதியில் வைத்து அவ னை வதம் செய்வார்கள்.பிறகு அவர்கள் இந்த பூமியில் 40 ஆண்டு காலம் நீதியாக ஆட்சி புரிவார்கள்.அவர்கள் ஆட்சிகாலத்தில் வாழக்கூடிய மக்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.ஏழை என்று யாருமில்லை என்று சொல்லும் அளவிற்கு அவர்களது ஆட்சி காலத்தில் மக்கள் செல்வ செழிப்போடு ஆட்சி செய்வார்கள்.அவர்களுடைய இரண்டாம் வருகையே அவரை கடவுளின் குமாரன் என நீங்கள் வருணிக்கும் இந்த கொள்கையை உடைத்து நான் இந்த உலகத்தை படைத்த இறைவனின் அடிமையும் தூதனும் ஆவேன்.என்ற எதார்த்த உண்மையை கிறிஸ்தவர்களாகிய உங்களுக்கு உணர்த்தவே இறைவன் அவர்களை இரண்டாம் முறையாக பூமிக்கு அனுப்புகிறான்.இயேசு ஈஸா அலை அவர்கள் மரணித்ததும் மதீனாவில் அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்.
உழைத்து சாப்பிட வக்கில்லாமல் மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் நீங்க கதைக்கிங்க. கடவுளை வைத்து பிழைக்கும் , வயிறு வளர்க்கும், சொத்து சேர்க்கும் விபச்சார கூட்டம் நீங்கள். உங்களால்தான் கிறிஸ்தவத்திற்கு கெட்ட பெயர். இவ்வளவு பேசுற நீ தைரியம் இருந்தா உங்ன்னுடைய சபையின் பெயர் என்ன ??
அடுத்த வல்லரசு kingdom of Christ.
அடுத்து நடக்கபோகும் சம்பவம்னு 100 வீடியோ போட்டிங்க ஒன்னுமே வரல
ஏழுமலையான்- இந்தியா
☠️
@@shalomministrytvindia512 👣
ஏழு மலைகள் ப்ரோ. ஆனால் நம் நாட்டில் நூற்றுக்கணக்கான மலைகள் உள்ளனவே.
ரோம் ஏழு மலைகளின் நகரம
@@PraisetheLord-mq8gf ரோம் கும் ஏசுவுக்கும் என்ன சம்மந்தம்
நீங்கள் பேசும் இந்த உரைகள் எல்லாமே இயேசு வரும் வரை தான் அவர் வந்துவிட்டார் என்றால் நீங்கள் பேசின இந்த உரைகள் எல்லாம் காணாமல் போய்விடும் ஏனென்றால் நீங்கள் போதிக்கும் கிறிஸ்தவம் வேறு நிஜமான கிறிஸ்தவம் வேறு.
Bible padichu namakku solraru. Adhai keattu purinchuka.pa.
குரான் சாத்தானின் புத்தகம். தீவிரவாதத்தையும்,மகா கேவலத்தையும் சொல்வது அசுத்த குரான். நீ யார் இந்த பதிவை பதிவிட?
@@andamanmeega2312 😂😂😂😂😂😂 உன் கோபத்திலும் உன் பேச்சிலும் தெரிகிறது உன் மார்க்கம் உன்னை எப்படி சொல்லி கொடுத்து வச்சிருக்கு னு. நான் சொன்னதர்கும் கேட்ட கேள்விக்கும் ஒரு கிருஸ்துவனா பதில் சொல்லு. அத விட்டுட்டு கோபபடாதே. உனக்கு தெரிந்ததை எனக்கு சொல் தெரியாததை கற்றுக்கொள்.
@@abdulkhaderksh4117 தெரிந்தது உனக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை. உனக்கு தெரிந்து ம் நீ தெளியாதது இஸ்லாம் என்னும் வேசி மார்ககம்
என் அன்பு சகோதரனே அவர் இயேசுவின் மறு வருகையை பற்றி தான் இங்கு கூறுக்கிறார் . இவருடைய பிரசங்கம் அதிகம் பைபிளில் உள்ள திர்கதரிசனத்தை பற்றி தான் இருக்கும்
😂😂அடுத்த வல்லரசு இஸ்ரேல் தான்...ஏன்னா அங்க உள்ளவனுங்க இஸ்ரவேலர்கள் அல்ல சையோனிச யூதன் என்கிறபோர்வையில் ஒளிந்து கொண்டிருக்கும் கோகு மாகோங் வம்சத்தை சேர்ந்தவனுங்க😂😂😂
அந்த இஸ்ரேல்ல தான் அந்தி கிருஸ்த்துவும் வருவான்...போய் ஒழுங்கா பைபுள் படி...வாய்க்கு வந்தது ஒலராம🤭
வேத அறிவற்றவனே. நீ போய் முதலில் வாசி. உனக்கு வேத அறிவே இல்லை
Amenhallejah 15:12
Bro, Pothum intha pazhaya CD... Vasanatha konkam theliva vasichu update aagunga... Ariyaa makkalai innum etthanai naatkal vanjippeerkal? Future/prophecy ah pathi neenga pesurathu appattamana thurupadesam... Vasanathirkku purambanathu... Pls Pls...
காதுள்ளவன் கேட்ககடவன்
பைபிளில் உள்ள வசனத்தை உண்மையாய் போதிக்கிற தேவமனுஷர்களைப் பற்றிக் குறைக்கூறுவதை நிறுத்திக் கொள் நண்பா!
Noah 120 varushama enna pannaru bro?
Amen
Praise the lord amen
❤❤🎉🎉🎉
Praise the lord
Amen
Praise the lord
Amen
Praise the lord amen
Amen
Amen praise the Lord