ஸ்ரீமதிக்கு கன்னித்தன்மை டெஸ்ட் எடுக்காமல் இருந்ததற்கு இதுதாங்க முக்கிய காரணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • srimathi#justiceforsrimathi #srimathi Amma channel#kallakurichi#sakthischool #kaniyamoor

ความคิดเห็น • 378

  • @srimathi_amma_channel
    @srimathi_amma_channel  20 วันที่ผ่านมา +188

    தயவுசெய்து வீடியோவை முழுமையாக பாருங்கள் அனைவருக்கும் ஷேர் செய்யவும் 🙏🙏🙏

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 20 วันที่ผ่านมา +13

      Justice for Srimathi from Kuwait

    • @user-lm8gt9hs2s
      @user-lm8gt9hs2s 20 วันที่ผ่านมา +3

      Mooditu podi.....

    • @user-lm8gt9hs2s
      @user-lm8gt9hs2s 20 วันที่ผ่านมา +3

      Un pechilaye nalla theriuthu ....nee oru saakkadai😂😂😂😂

    • @KuppanVellakarsi
      @KuppanVellakarsi 20 วันที่ผ่านมา

      😂

    • @KuppanVellakarsi
      @KuppanVellakarsi 20 วันที่ผ่านมา

      ​@😂😂😂😂😂😂user-lm8gt9hs2s

  • @gracypanch8519
    @gracypanch8519 20 วันที่ผ่านมา +82

    அம்மா நாங்களும் srimathi ku justice கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்

  • @sridevi798
    @sridevi798 20 วันที่ผ่านมา +264

    ஆமா செல்வி ஸ்ரீமதிக்கு நடந்தது போலவே தான் அந்த மருத்துவ பெண்ணுக்கும் நடந்துள்ளது .... இரண்டு கொலையிலும் நினைத்துக்கூட பார்க்கவே முடியாத கொடூரம் 😢😢😢

    • @asarerebird8480
      @asarerebird8480 20 วันที่ผ่านมา +1

      🙁

    • @elangonatarajan6187
      @elangonatarajan6187 20 วันที่ผ่านมา +17

      உண்மை தான் செல்வி கண்டிப்பாக உங்களுக்கு நீதி கிடைக்கும்

    • @s.binyezhisai9821
      @s.binyezhisai9821 20 วันที่ผ่านมา +20

      நம் ஶ்ரீ மதியின் விடயம் போலவேதான் நிறைய விடயங்கள் இதில் உள்ளது.
      கடவுளே! பெண்பிள்ளைகளை தயவுசெய்து காப்பாற்று.😢

    • @Angel-w5x
      @Angel-w5x 18 วันที่ผ่านมา

      Yyy

    • @al-haseenafashion6374
      @al-haseenafashion6374 18 วันที่ผ่านมา +3

      Unmai unmai

  • @தமிழராய்எழுவோம்
    @தமிழராய்எழுவோம் 20 วันที่ผ่านมา +118

    சீபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்

  • @Divyadharshnidiviya
    @Divyadharshnidiviya 16 วันที่ผ่านมา +23

    பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ‌.இன்னிக்கு நான் பஸ்ஸில் ஒரு பயணம் போனேன்.. அப்போது எனக்கு எதிரே நின்ற ஒரு வயதான முதியோர் என்னை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து கொண்டி இருந்தார் ‌‌.‌.நான் சிறிது நேரம் அமைதியாய் இருந்தேன்... ஆனால் அவர் என்னை தவறான பார்வையில் பார்த்தார் ‌.எனக்கு கோவம் வந்து நான் அவரிடம் கேட்டேன் என்னை ஏன் இப்படி பார்க்கிறாய் என்று கேட்டேன் அதுக்கு அவன் சொன்ன பதில்....
    நான் எங்கே பார்த்தேன் உன்னை தொட்டனா இழுத்தனேனா இல்லை வேற என்ன செய்தேன் என்று தவறாக பேசினான் ‌.‌.நானும் அவனை திட்டினேன்..‌அவன் இறுதியாக சொல்கிறான் கேவலம் எனக்கு இல்லை உனக்கு தான் என்று ‌.இதில் இருந்து என்ன தெரியுது ‌பொண்ணுங்க இந்த மாதிரி காம வெறி பிடித்த நாய்கள் என்ன செய்தாலும் கேவலம் நினைத்து வெளியே சொல்லாமல் இருப்போம் என்று இந்த மாதிரி நாய்கள் நினைக்கிறது ஆனால் நான் அவனிடம் சொன்னேன் எனக்கு கேவலம் ஆனாலும் பராவாஇல்லை ஆனால் இதில் அசிங்க படுறதும் நீ தான் என்று.. இதில் வருத்தம் என்ன வென்றால் ‌அந்த பஸ்ஸில் குறைந்தது 50 பேர் க்கு மேற்பட்டோர்கள் இருந்திருக்காங்க ஆனால் ஒருவரும் இதை பத்தி என்ன ஆச்சு என்ன நடந்தது என்று ஒருவர் கூட கேக்க வில்லை ‌.‌மக்களே மக்களுக்கு ஆதரவாக இல்லை..எனவே பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் ‌நாம் அசிங்கம் கேவலம் என்று நினைத்து எதையும் வெளியே சொல்லாமல் இருப்பதை பார்த்து தான் இந்த மாதிரி கிழட்டு நாய் கள் ஆட்டம் போடுது.... கடவுளே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை தயவுசெய்து மீண்டும் பெண் குழந்தைகளை படைக்காதே இங்கே நிறைய காம வெறி பிடித்த நாய்கள் அலைகிறது.. பெண்ணா பிறப்பது வரம் என்று அந்த காலத்தில் சொன்னார்கள் ஆனால் இந்த காலத்தில் பெண்ணாக பிறந்தது சாபம் என்று இப்போம் நான் நினைக்கிறேன்

  • @GowthamRavi-d5z
    @GowthamRavi-d5z 19 วันที่ผ่านมา +58

    அம்மா உண்மை தான் இந்த உலகில் எவனை தட்டி கேக்க முடியாது.தடுக்க முடியல .இதுக்கு முடிவு தண்டனை ஆண் உறுப்பு துண்டிக்க வேண்டும்

    • @user-hp7ux5ng9i
      @user-hp7ux5ng9i 17 วันที่ผ่านมา

      Correcta sonninga God bless you

  • @SheelaNilachee
    @SheelaNilachee 19 วันที่ผ่านมา +64

    சொல்வது உண்மைதான் சகோதரி
    Justice for srimathi 🙏malaysia

  • @nila3708
    @nila3708 20 วันที่ผ่านมา +80

    அம்மா கவலைப்பட வேண்டாம் கர்த்தர் நீதி செய்வார் சீக்கிரம் உங்கள் கண்ணீர்க்குபதில் கிடைக்கும். 😢😭😭😭😭😭

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 17 วันที่ผ่านมา

      எப்படி கர்த்தர் நீதி தருவார்.. ஏசு தானே மனிதனை படைக்கிறார்.. ஆகவே பூமியைப் படைக்கும் முன்பே யார் எப்போது படைக்கப் படப் போகிறார் அவர்களுக்கு என்ன நடக்கும் அவர்கள் என்ன செய்வார்கள் என ஒவ்வொரு மனிதனையும் படைக்கும் முன்பே எதிர் கால நடப்பு தீர்க்க தரிசனமாக தெரிந்து விட்டிருக்கும் ஆனால் அப்படி எதிர் கால நடப்பு அறிந்த பின்பு தான் ஏசு ஒவ்வொரு மனிதனையும் படைத்து தீய செயல் செய்ய வைக்கிறார்..இவனைப் படைத்தால் இவன் ஆறாம் அறிவை தீய வழியில் செலுத்தி கொலை கொள்ளை கற்பழிப்பு செய்து குண்டு போடுவான் என மனிதனை படைக்கும் முன்பே ஏசுவிற்கு எதிர்கால நடப்பு தீர்க்க தரிசனமாக தெரிந்து விடும் ஆனால் அப்படி தெரிந்து பின்பும் அப்படி பட்ட தீய மனிதனை ஏசு படைத்து இந்த தீய செயல்களை செய்ய வைக்கிறார் என்பது தான் உண்மை

    • @vasanthirv3309
      @vasanthirv3309 17 วันที่ผ่านมา +1

      எப்போதும்

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 17 วันที่ผ่านมา

      மனிதனை படைக்கும் இறைவன் முழு மூடன் என்கிறது பகவத் கீதை போதனை ஏன் என படி 👉விஞ்ஞானிகள் பிழை என புறம் தள்ளி பள்ளி கல்லூரியில் கற்பிக்கப் தடை போட்ட..ஆதாம் ஏவாள் ஆப்பிள் சாத்தான் கதை 😭 ஒரே நாளில் மனிதன் வந்த கதை பில்லரில் பவுண்டேஷனில் அசையாமல் சூரியனை சுற்றாமல் நிற்கும் 6000 ஆண்டு வயதுடைய 4 மூலை உள்ள மலை மீதிருந்து பார்க்க பூமி முழுதும் (அமெரிக்க கூட) தெரியும் 😭 சூரியனுக்கு முன் வந்த பூமி கதை நட்சத்திரம் அத்திப்பழம் போல் விழும் கதை..
      சூரியனுக்கு முன் ஒளி இரவு பகல் நீர் தாவரம் வந்த..இரவிற்கு சிறிய ஒளி பகலுக்கு பெரிய ஒளி அதாவது சூரியன் நிலா இரண்டுமே ஒளிரும் 😭 விஞ்ஞானமற்ற கதை சொல்லாத ஒரே புனித நூல் பகவத் கீதை வேதம் சிவபுராணம் மட்டுமே இறைவன் மனிதனை படைத்தால் அந்த இறைவன் முழு அஞ்ஞானி ஆவான் என்கிறது பகவத் கீதை..ஏன்? படி👉இறைவன் மனிதனை படைக்கும் முன்பே இவன் சாகும் வரை ஆறாம் அறிவை தீய வழியில் பயன்படுத்தி குண்டு போடுவான் தீவிரவாதம் போர் கற்பழிப்பு கொலை கொள்ளை செய்வான் என தீர்க்க தரிசனமாக முன்கூட்டியே மனிதனை படைக்கும்
      முன்பே இறைவன் அறிந்து விடுவான்.. அப்படி படைக்கும் முன்பே தீய மனிதனின் தீய செயல் பற்றி அறிந்த இறைவன் அப்படி பட்ட திருந்தாத மனிதனை படைத்து அவனை குண்டு போட வைத்து தீவிரவாதம் போர் கற்பழிப்பு கொலை கொள்ளை என செய்ய வைக்கிறான்
      .. இந்த இறைவன் அறிவாளியா..? சில மனிதனை இறைவன் படைக்கும் முன் இவன் கூன் குருடு ஊனம் ஊமை செவிடு பைத்தியம் ஏழை அஞ்ஞானி என பிறந்து துன்புறுவான் என தீர்க்க தரிசனமாக முன்கூட்டியே அறிந்து விடுவான் ஆனால் அப்படி படைக்கும் முன்பே அறிந்த இறைவன் சில மனிதனை கூன் குருடு ஊனம் ஊமை செவிடு பைத்தியம் ஏழை அஞ்ஞானி என படைத்து ரசிக்கிறான்.. இந்த இறைவன் அறிவாளியா..? மனிதனை இறைவன் படைக்கும் முன் இவன் புயல் வெள்ளம் பூகம்பம் வியாதி விபத்து என சிக்கி இறந்து விடுவான் என முன்கூட்டியே தீர்க்க தரிசனமாக இறைவன் அறிந்து விடுவான் ஆனால் அப்படி படைக்கும் முன்பே அறிந்த பின்பும் அப்படி பட்ட மனிதனை படைத்து அவனை புயல் வெள்ளம் பூகம்பம் வியாதி விபத்து இவற்றில் சிக்க வைத்து கொலை செய்யும் இறைவன் அறிவாளியா .. இறைவன் மனிதனை படைக்கும் முன்பே இவன் சாகும் வரை திருந்தவே மாட்டான் என தீர்க்க தரிசனமாக முன்கூட்டியே அறிந்து விடுவான் ஆனால் அப்படி பட்ட தீய மனிதனை படைக்கும் முன்பே அறிந்த இறைவன்.. அந்த திருந்தாத மனிதனை படைத்து அவனை பாவி என தீர்ப்பு நாளில் அக்கினி குளத்தில் கொலை செய்தால் / அவனுக்காக அடிவாங்கி செத்தால் அந்த இறைவன் அறிவாளியா.? மனிதனை படைக்கும் இறைவன் முழு அஞ்ஞானி என்பதற்கு பகவத் கீதையின் விளக்கம்.. இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார் 👉 மனிதன் துன்புறுவான் என அறிந்த நான் மனிதனை படைக்கும் மூடத்தனமான/ பலனற்ற செயலைச் செய்ய மாட்டேன் ஆனால் நித்திய சக்தி யாகிய மனிதனை/ பூமியை படைக்க இயலாது( 𝗘= 𝗺𝗰^𝟮). கர்மா மீண்டும் வந்து மனிதனை திருத்தி என்னுடன் கலக்கச் செய்ய மறுபிறவி யில் சக்தி மாற்றம் மட்டுமே அடைவான். ஹிரண்ய கர்பா என்ற 𝗚𝗼𝗱 𝗽𝗮𝗿𝘁𝗶𝗰𝗹𝗲 /𝗢𝗠+𝗠𝗶𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗴𝘀/ 𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝘂𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲/ 𝗘𝘃𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 இவைதான் உயிர் /அண்டம் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்க காரணம் . பள்ளி கல்லூரியில் கற்பிக்கப் படும் இந்த உலகை ஆளும் பகவத் கீதை விஞ்ஞானத்தை தான் நீயும் கற்று ஆக வேண்டும்
      .. ஆனால் அந்நியன் சக்தியை அதாவது பூமி /மனிதனை படைத்தேன் என விஞ்ஞானத்தையே அடித்து நொருக்கி விட்டான்

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 17 วันที่ผ่านมา

      ​​@@vasanthirv3309 மனிதனை படைக்கும் இறைவன் முழு மூடன் என்கிறது கீதை போதனை ஏன் என படி😂 .விஞ்ஞானிகள் பிழை என புறம் தள்ளி பள்ளி கல்லூரியில் கற்பிக்கப் தடை போட்ட..ஆதாம் ஏவாள் ஆப்பிள் சாத்தான் கதை 😭 ஒரே நாளில் மனிதன் வந்த கதை பில்லரில் பவுண்டேஷனில் அசையாமல் சூரியனை சுற்றாமல் நிற்கும் 6000 ஆண்டு வயதுடைய 4 மூலை உள்ள மலை மீதிருந்து பார்க்க பூமி முழுதும் (அமெரிக்க கூட) தெரியும் 😭 சூரியனுக்கு முன் வந்த பூமி கதை நட்சத்திரம் அத்திப்பழம் போல் விழும் கதை..
      சூரியனுக்கு முன் ஒளி இரவு பகல் நீர் தாவரம் வந்த..இரவிற்கு சிறிய ஒளி பகலுக்கு பெரிய ஒளி அதாவது சூரியன் நிலா இரண்டுமே ஒளிரும் 😭 விஞ்ஞானமற்ற கதை சொல்லாத ஒரே புனித நூல் பகவத் கீதை வேதம் சிவபுராணம் மட்டுமே இறைவன் மனிதனை படைத்தால் அந்த இறைவன் முழு அஞ்ஞானி ஆவான் என்கிறது பகவத் கீதை..ஏன்? படி👉இறைவன் மனிதனை படைக்கும் முன்பே இவன் சாகும் வரை ஆறாம் அறிவை தீய வழியில் பயன்படுத்தி குண்டு போடுவான் தீவிரவாதம் போர் கற்பழிப்பு கொலை கொள்ளை செய்வான் என தீர்க்க தரிசனமாக முன்கூட்டியே மனிதனை படைக்கும்
      முன்பே இறைவன் அறிந்து விடுவான்.. அப்படி படைக்கும் முன்பே தீய மனிதனின் தீய செயல் பற்றி அறிந்த இறைவன் அப்படி பட்ட திருந்தாத மனிதனை படைத்து அவனை குண்டு போட வைத்து தீவிரவாதம் போர் கற்பழிப்பு கொலை கொள்ளை என செய்ய வைக்கிறான்
      .. இந்த இறைவன் அறிவாளியா..? சில மனிதனை இறைவன் படைக்கும் முன் இவன் கூன் குருடு ஊனம் ஊமை செவிடு பைத்தியம் ஏழை அஞ்ஞானி என பிறந்து துன்புறுவான் என தீர்க்க தரிசனமாக முன்கூட்டியே அறிந்து விடுவான் ஆனால் அப்படி படைக்கும் முன்பே அறிந்த இறைவன் சில மனிதனை கூன் குருடு ஊனம் ஊமை செவிடு பைத்தியம் ஏழை அஞ்ஞானி என படைத்து ரசிக்கிறான்.. இந்த இறைவன் அறிவாளியா..? மனிதனை இறைவன் படைக்கும் முன் இவன் புயல் வெள்ளம் பூகம்பம் வியாதி விபத்து என சிக்கி இறந்து விடுவான் என முன்கூட்டியே தீர்க்க தரிசனமாக இறைவன் அறிந்து விடுவான் ஆனால் அப்படி படைக்கும் முன்பே அறிந்த பின்பும் அப்படி பட்ட மனிதனை படைத்து அவனை புயல் வெள்ளம் பூகம்பம் வியாதி விபத்து இவற்றில் சிக்க வைத்து கொலை செய்யும் இறைவன் அறிவாளியா .. இறைவன் மனிதனை படைக்கும் முன்பே இவன் சாகும் வரை திருந்தவே மாட்டான் என தீர்க்க தரிசனமாக முன்கூட்டியே அறிந்து விடுவான் ஆனால் அப்படி பட்ட தீய மனிதனை படைக்கும் முன்பே அறிந்த இறைவன்.. அந்த திருந்தாத மனிதனை படைத்து அவனை பாவி என தீர்ப்பு நாளில் அக்கினி குளத்தில் கொலை செய்தால் / அவனுக்காக அடிவாங்கி செத்தால் அந்த இறைவன் அறிவாளியா.? மனிதனை படைக்கும் இறைவன் முழு அஞ்ஞானி என்பதற்கு பகவத் கீதையின் விளக்கம்.. இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார் 👉 மனிதன் துன்புறுவான் என அறிந்த நான் மனிதனை படைக்கும் மூடத்தனமான/ பலனற்ற செயலைச் செய்ய மாட்டேன் ஆனால் நித்திய சக்தி யாகிய மனிதனை/ பூமியை படைக்க இயலாது( 𝗘= 𝗺𝗰^𝟮). கர்மா மீண்டும் வந்து மனிதனை திருத்தி என்னுடன் கலக்கச் செய்ய மறுபிறவி யில் சக்தி மாற்றம் மட்டுமே அடைவான். ஹிரண்ய கர்பா என்ற 𝗚𝗼𝗱 𝗽𝗮𝗿𝘁𝗶𝗰𝗹𝗲 /𝗢𝗠+𝗠𝗶𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗴𝘀/ 𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝘂𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲/ 𝗘𝘃𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 இவைதான் உயிர் /அண்டம் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்க காரணம் . பள்ளி கல்லூரியில் கற்பிக்கப் படும் இந்த உலகை ஆளும் பகவத் கீதை விஞ்ஞானத்தை தான் நீயும் கற்று ஆக வேண்டும்
      .. ஆனால் அந்நியன் சக்தியை அதாவது பூமி /மனிதனை படைத்தேன் என விஞ்ஞானத்தையே அடித்து நொருக்கி விட்டான்

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 20 วันที่ผ่านมา +63

    இந்த ஆட்சியில நீதி கிடைக்காது...பின்னனியில் அரசியல்வாதிகள் உள்ளனர்?

  • @vijisidhu8259
    @vijisidhu8259 20 วันที่ผ่านมา +64

    Sri மதிக்கு நீதி வேண்டும் 😢

  • @KatturajaM-m5r
    @KatturajaM-m5r 20 วันที่ผ่านมา +38

    நீங்கள் சொல்வது சரி தான்.இவர்களுக்கு தண்டணை கடுமையாக்க வேண்டும்

  • @sneha4240
    @sneha4240 19 วันที่ผ่านมา +62

    ஸ்ரீமதி நம் அனைவரின் குழந்தை ❤ ஸ்ரீமதிக்குநீதி வேண்டும்

  • @user-bh1ob6ny2k
    @user-bh1ob6ny2k 16 วันที่ผ่านมา +9

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவும் இறுதியில் தர்மமே வெல்லும். நிச்சயம் நீதி கிடைக்கும் 🙏

  • @shreevarshaa6063
    @shreevarshaa6063 19 วันที่ผ่านมา +45

    Srimathiக்கு நீதி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.srimathi க்கு நீதி கிடைக்கும் நாளே பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் நாள்.இரண்டு கேஸ்சிலும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன

    • @dharshikabk1839
      @dharshikabk1839 16 วันที่ผ่านมา

      Iraivan mayiru lam onnume illa... 🤬🤬🤬🤬🤬

  • @Thiyarathi
    @Thiyarathi 20 วันที่ผ่านมา +80

    கண்டிப்பாக நீதி கிடைக்கும் அம்மா.. குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்க படுவார்கள்..

  • @IndhuMathi-dk1nz
    @IndhuMathi-dk1nz 20 วันที่ผ่านมา +73

    Justice for Srimathi papa

  • @ராதாராதா
    @ராதாராதா 16 วันที่ผ่านมา +5

    என் மகளையும் மருத்துவம் பிரிவு படிக்க வைக்கனுமுனு ஆசை ஆனால் இப்போது படிப்பே வேண்டாம் வீட்டில் உயிரோடு இருந்தால் போதும் என்று இருக்கிறது கடவுளே காவல் துறை தப்பு செய்தவர்களை விசாரிக்க கூடாது உடனே தண்டனை கொடுக்க வேண்டும் (பணத்தை வைத்து தப்பித்து விடுகிறார்கள்) ஸ்ரீ மதி வழக்கு என்னாச்சு நியாயம் கிடைத்ததா சொல்லுங்க இல்லை நரக வேதனை இப்பல்லாம் பிள்ளை களை வெளியே அனுப்ப பயமா இருக்கு எந்த நேரம் என்ன நடக்குமோ தெரியவில்லை இறைவன் தான் இவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் அம்மா

  • @GowthamRavi-d5z
    @GowthamRavi-d5z 19 วันที่ผ่านมา +21

    அம்மா இன்னும் கற்பழிப்பு நடக்குது . சட்டம் அரசியல் சரி இல்லை மனிதன் நாம் கை எடுக்கனும் ஆண் உறுப்பு துண்டிக்க வேண்டும்

  • @tharuntharun1081
    @tharuntharun1081 19 วันที่ผ่านมา +12

    ஆம் unmai akka justice kedaikkanum பாப்பா க்கு😢😢😢😭😭😭😭

  • @omarshaahz9362
    @omarshaahz9362 19 วันที่ผ่านมา +24

    இந்தியாவில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வருடா வருடம் ரிலீஸ் ஆகிறது. அதில் hero எப்படியெல்லாம் சமூகத்திற்காகவும் அநீதிக்கு எதிராகவும் போராடுகிறார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர்கள் எங்கே... களத்தில் இறங்கி போராட விட்டாலும் குரல் கொடுக்க முடியும் தானே. மேலும் படங்களில் காட்டப்படுவது போல் ஓர் ரகசிய குழு மக்களில் இருந்து உருவாக வேண்டும். இவ்வாறான கற்பழிப்பு செய்பவர்களை வதம் செய்ய வேண்டும். அப்படியாவது இப்படிப்பட்டவர்கள் பெண்கள் மேல் கைவைப்பதற்கு தயங்க வேண்டும். நாம் குற்றம் செய்தால் கொல்லப்படுவோம் என்று அச்சம் கொள்ள வேண்டும். எப்படியும் இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் சட்டங்கள் மாற்றம் பெற மாட்டாது. குற்றவாளிகளும் அச்சம் இல்லாமல் தவறுகளை செய்து கொண்டே இருப்பார்கள். ஆனால் சமூகத்தில் ஒரு குழு குற்றம் செய்பவர்களது பிறப்பு உறுப்பை அறுத்து கொள்வார்கள் எனில்.... இதற்கு அஞ்சியாவது குற்றங்கள் குறையும்.

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv 20 วันที่ผ่านมา +13

    சகோதரி அவர்களே ஆளும் அரசு நினைத்தால் உங்கள் குழந்தைக்கு நீதியைப் பெற்றுத்தர முடியும். ஆனால்,இந்த அரசு உங்களுக்கு நீதியைப் பெற்றுத் தருமா என்பது சந்தேகமே. மனதை மட்டும் விட்டு விடாதீர்கள் சகோதரி. வழக்கறிஞர் திரு மோகன் அவர்களை நம்பி காத்திருப்போம்.

  • @thenmozhi7145
    @thenmozhi7145 16 วันที่ผ่านมา +9

    போராடி போராடி அழகூட தெம்பு இல்லாமல் பேசுறிங்க அம்மா...ஆனால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்கள் பேச்சில் உண்மை மாறவில்லை.... கடவுள் இருந்தால் நீதி கிடைக்கட்டும்....

  • @SelvaKumar-yb1bj
    @SelvaKumar-yb1bj 20 วันที่ผ่านมา +27

    PM பண்ணும் போது எல்லாம் தான் பண்ணுவாங்க கன்னி தன்மை Test எடுக்காமல் இருக்க மாட்டாங்க

  • @TGAProMKM
    @TGAProMKM 20 วันที่ผ่านมา +36

    இந்த நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடக்கும் இந்த மாதிரியான வழக்குகளில் போராடி தான் நீதி வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது...

  • @AmaleshSudhan
    @AmaleshSudhan 19 วันที่ผ่านมา +6

    Super Akka. Good speech.
    Justice for Sri mathi

  • @gorgeousglobe550
    @gorgeousglobe550 16 วันที่ผ่านมา +5

    ஆண் குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர் கவனம் செலுத்தி வந்திருந்தால் இந்த மாதிரி எல்லாம் ஒருபோதும் நடக்காது . நமது நாட்டில் பெண் குழந்தைகளை வளர்ப்பதில் காட்டும் கட்டுப்பாடுகளை ஆண் குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர் காட்டுவதில்லை.

  • @Anskar-d
    @Anskar-d 19 วันที่ผ่านมา +13

    அம்மா உங்க மகளுக்குன்னு ஒரு நீதி கிடக்கலன்னு இன்னும் வருத்தமாதா இருக்கு.இப்போ அந்த டாக்டர் கேஸ் பத்தி கேள்விப்படும் போ ஸ்றிமதி நினப்புதா வரும்.இந்த ஆட்சி முடிஞ்சாதா அவ சாவுக்கு நீதி கிடக்கும்.பொறுத்திருப்போம்

  • @elangovanmasilamani8489
    @elangovanmasilamani8489 20 วันที่ผ่านมา +62

    # ஸ்ரீமதி நிச்சயம் நீதி கிடை க்கும

  • @anjukolangal4646
    @anjukolangal4646 20 วันที่ผ่านมา +43

    எனக்கு மட்டும் கடவுள் அழிக்கும் சக்தியை கொடுத்து விட்டால் பெண்களை வன்கொடுமை செய்யும் நாய்களை அழிக்க வேண்டும் போல் ஆத்திரம் வருகிறது

    • @jftn50tech96
      @jftn50tech96 20 วันที่ผ่านมา +1

      Kadavul iruntha en ippadi nadakapoguthu

    • @manimozhiyansp5859
      @manimozhiyansp5859 20 วันที่ผ่านมา

      ​@@jftn50tech96ama nallavagaluku kastam matum than varuthu

    • @manimozhiyansp5859
      @manimozhiyansp5859 20 วันที่ผ่านมา +1

      Nadu muneraporathu illa

    • @anjukolangal4646
      @anjukolangal4646 20 วันที่ผ่านมา

      @@jftn50tech96 உண்மை

    • @anijoe1690
      @anijoe1690 20 วันที่ผ่านมา

      Yen neenga ramanava maarakoodathu

  • @DeepkaDeepka-vr2kn
    @DeepkaDeepka-vr2kn 20 วันที่ผ่านมา +20

    உங்க வீடியோ வை எதிர் பார்த்தேன் அம்மா சூப்பர்

  • @djazM
    @djazM 20 วันที่ผ่านมา +11

    Unmei, Selvi ma. JUSTICE FOR SRIMATHI PAPA 💪🏾🙏🏾.

  • @manirevathi197
    @manirevathi197 19 วันที่ผ่านมา +8

    Unkalai pakkave rompa pavama irukku 😢😢😢tamil nadu la niithi kitaikkathu amma 😢😢ponnu kuzhunthaikku pathu kappu illai 😢😢😢😢 arasiyal palam athikama irukku papa case la athu thaan unmaiya marachsuttanuka 😢😢😢ithe maathiri thaan vj chithra vaium konnuttanuka niinke thariyama poraturinke aama chithra parents avanukalai kantu payantuttanke 😢😢😢

  • @klinikrapha4652
    @klinikrapha4652 20 วันที่ผ่านมา +30

    JUSTICE FOR SRI MATHI PAPPA

  • @VacythraKalai
    @VacythraKalai 18 วันที่ผ่านมา +5

    Justice for srimathi
    God come to earth
    Cbi inquiry essential
    Justice for. Little girl

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 19 วันที่ผ่านมา +6

    கள்ளக்குறிச்சி சம்பவம் போலவே நடந்ததுடன் சாட்சிகளை களைக்கும் போராட்டமும் இங்கு நடந்தது போலவே நடந்தது தான் மனதை பதற வைக்கும் செயல் இந்த அரசியல் வாதிகளால் அரங்கேரியாது மிகவும் பெரிய வேதனை யான விஷயம் 😭😭

  • @KavithaKavitha-pp5pb
    @KavithaKavitha-pp5pb 19 วันที่ผ่านมา +22

    Sri மதிக்கு நீதி வேண்டும் தப்பு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படனும்

  • @Sivayogini369
    @Sivayogini369 20 วันที่ผ่านมา +19

    அம்மாவிற்கு ஆத்ம வணக்கம்🙏🏻
    குற்றம் புரிந்தவனுக்கு துணை போகும் சட்டம் எவ்வாறு உண்மையானதாகும்?இங்கு நடக்கும் அநீதிகள் ஏராளம் ஆனால் அதற்கேற்ற தண்டனைகள் குறைவு..
    நாட்டின் தலைவர்கள் மக்களை காப்பாற்ற வேண்டுமே தவிர தவறுக்கு ஒருபோதும் துணை போக கூடாது அரசியல் என்பது நாடகமாக செயல்படும் வரை அதில் நடிப்பவர்களும் இருக்கதானே செய்வார்கள் அதனால் இனி,
    இறைவனின் துணையோடு ஸ்ரீமதிக்கு நீதி வாங்க முயல்வோம் கூடிய விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன்.சத்தியமாக சொல்கிறேன் இறைவன் முன்னிலையில் தவறு செய்வோர் தண்டிக்கப்படுவார்கள்💯
    இறைவனின் கோர்ட்டில் உண்மையான சட்டங்களும் சத்தியமான தீர்ப்பும் வழங்கப்படும் இதை மட்டும் ஒரு போதும் மறந்து விடாதீர்கள்🌸🪔

  • @Eagleman763
    @Eagleman763 18 วันที่ผ่านมา +6

    இங்கு போராட ஆள் இல்லை

    • @JamsehBabu
      @JamsehBabu 16 วันที่ผ่านมา

      Poradi enna kariyam njayam kidaikkanum
      Athu illaye 😢

  • @vijayabaskaran6399
    @vijayabaskaran6399 20 วันที่ผ่านมา +7

    Vanakkam Sister, Srimathi will definitely get justice, GOD is with us

  • @familyvideosedit2397
    @familyvideosedit2397 20 วันที่ผ่านมา +16

    Justice for Sri mathi thangam ❤️

  • @user-lp6yi6yr4d
    @user-lp6yi6yr4d 13 วันที่ผ่านมา +1

    Justice for srimathi 🥺🥺 Dr.Moumita 🙏🙏🙏🙏 intha ponnungalukku niyayam ketaikkanum 💯💯😔😔🙏🙏🙏🙏

  • @anjukolangal4646
    @anjukolangal4646 20 วันที่ผ่านมา +30

    நீங்கள் பதிவு போடுவதற்கு முன்பே நான் கமெண்ட்ஸில் சொல்லி விட்டேன் அம்மா ஸ்ரீ மதிக்கு நடந்த கொடுமைதான் இந்த டாக்டருக்கும் நடந்திருக்கிறது என்று நீதி கிடைக்குமா காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

    • @neldan4392
      @neldan4392 18 วันที่ผ่านมา +1

      AMMA , WHERE'S RATHINAM SIR , Y EVERYONE IS HIDING FROM JUSTICE FOR SRIMATHI. MAY BE DRUGS DEALER STALIN STOPPED THEM.

  • @nagarajannagarajan-nv9pc
    @nagarajannagarajan-nv9pc 20 วันที่ผ่านมา +47

    சிபிஐ விசாரணை செய்ய வேண்டும்

  • @mallikanasaran5954
    @mallikanasaran5954 20 วันที่ผ่านมา +14

    Srimathikku கண்டிப்பாக நீதி வேண்டும்.

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 20 วันที่ผ่านมา +24

    Justice for Srimathi from Kuwait

  • @srthasammal1422
    @srthasammal1422 20 วันที่ผ่านมา +10

    Amma you are right ma. Justice.

  • @nandhagopaln3234
    @nandhagopaln3234 20 วันที่ผ่านมา +15

    Justice for srimathi pappa thangam

  • @irfanaysha-ko1zx
    @irfanaysha-ko1zx 18 วันที่ผ่านมา +6

    Romba romba nandri amma

  • @vaishaliwonders5256
    @vaishaliwonders5256 20 วันที่ผ่านมา +16

    100% correct sister

  • @Umar__hathis__1985
    @Umar__hathis__1985 16 วันที่ผ่านมา +2

    சட்டம் கடுமையான குற்றங்கள் குறைக்க முடியும் ரேப் பன்னுனவன் பிடிபட்ட உடனே யார் இருந்தாலும் தூக்கில் போடும் அப்போ தப்பு பன்ன பயம் வரும் சகோதரி

  • @spsgurusarang10r19
    @spsgurusarang10r19 17 วันที่ผ่านมา +3

    சகோதரி ஸ்ரீமதிக்கு நீதி விரைவில் வரும். குற்றம் செய்தவர்களை கண்டிப்பாகதண்டனை பெற வேண்டும். என்றும் உங்களோடு நாங்கள்.......

  • @archanaganesh5641
    @archanaganesh5641 19 วันที่ผ่านมา +4

    Amma need justice for srimathi pappa and Kolkata doctor..they should give instant punishment instead of jail .😢

  • @PraKash-zm8dx
    @PraKash-zm8dx 20 วันที่ผ่านมา +14

    Justice for shrimathi 😢

  • @user-iv6jo4pd1g
    @user-iv6jo4pd1g 20 วันที่ผ่านมา +7

    அந்த செய்தி கேட்டதும் papa jepakam தான் வந்தது

  • @jothilakshmis282
    @jothilakshmis282 20 วันที่ผ่านมา +9

    போதையும், மீடியாவில் வெளிவரும் வக்கிரமும், பெற்றோரின் பொறுப்பில்லாத வளர்ப்பும் இப்படியான கீழ்த்தரமான செயல்களுக்கும் காரணம்.சவூதியில் கொடுக்கப்படும் தண்டனை இங்கேயும் கொடுக்கப்பட வேண்டும்.

  • @kalpanashankar4386
    @kalpanashankar4386 19 วันที่ผ่านมา +4

    S neenga poradurathu correct tan .. oru nal neethi jaikkum

  • @thenmozhi7145
    @thenmozhi7145 16 วันที่ผ่านมา +2

    நீங்கள் இவ்வளவு தெளிவாய் கொலை பற்றி பேசுகிறீர்கள் அம்மா...நமக்கு புரியும் விஷயம் போலீஸ் க்கும் CBI க்கும் புரியவில்லை???😢😢😢😢

  • @maryclarance6628
    @maryclarance6628 18 วันที่ผ่านมา +3

    Nirbhaya, Ashifa, Srimathi, Moumita innum name theriyatha evlo peru Mudila romba Kashtama iruku evlo vedhanai

  • @mohamedrafeek4825
    @mohamedrafeek4825 19 วันที่ผ่านมา +4

    We want justice for our beloved sister srimathi

  • @yuvarajk9567
    @yuvarajk9567 14 วันที่ผ่านมา +1

    தமிழக காவல் துறை 24 மணி நேரம் வேலை செய்தால் மட்டுமே சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கும்.தேவை 24 மணி நேரம் வேலை காவல்துறை

  • @bibleverse3968
    @bibleverse3968 20 วันที่ผ่านมา +5

    Justice for srimathi

  • @avanthika8962
    @avanthika8962 20 วันที่ผ่านมา +6

    Justice for srimathi. .. Justice for all girls and womens harassment. ...

  • @vijayavijaya2249
    @vijayavijaya2249 20 วันที่ผ่านมา +14

    கடவுளே நீயே படைத்து விட்டு இப்படி கொடூரம் நடக்கவும் வைக்குற

  • @sathyakala6012
    @sathyakala6012 17 วันที่ผ่านมา +2

    Justice for srimathi justice for srimathi justice for Doctor girl 😭💔😡

  • @noorden3169
    @noorden3169 19 วันที่ผ่านมา +16

    பெண் பிள்ளை யை விட்டு லை வைத்து இருக்க னு போல வெளியே போய் தங்கின பாதுகாப்பு இல்லை 😢😢😢 இனி பெண பிள்ளை பெற்றவர் ஜாக்கிரதை இருக்க னு 😢😢😢

  • @dikshuclassickitchen
    @dikshuclassickitchen 18 วันที่ผ่านมา +3

    கவலைப்படாதீங்க ஒரு நாள் உண்மை வெளிவந்து தான் ஆக வேண்டும் கொல்கத்தா டாக்டர் மரணம் வரும்போது முதலில் ஞாபகம் வருவது உங்கள் பெண்ணின் முகம் மட்டும் தான் என அதே போல் தான் இந்த
    கொலையும் செய்யப்பட்டிருக்கிறது நீதி விரைவில் கிடைக்கும் வரை போராடவும் 😢😢😢

  • @dhanalakshmis7998
    @dhanalakshmis7998 8 วันที่ผ่านมา

    We need justice for srimathi

  • @CSJC_lovelly825
    @CSJC_lovelly825 20 วันที่ผ่านมา +6

    ஸ்ரீமதிக்கு கண்டிப்பாக நியாயம் வேண்டும்.

  • @estherranis8839
    @estherranis8839 20 วันที่ผ่านมา +15

    Justice for Shrimathi thangam 😭😭😭⚖️

  • @manickavasagam9897
    @manickavasagam9897 20 วันที่ผ่านมา +9

    Justice for srimathi pappa 😢😢😢

  • @PriyadharshiniPrabhakara-fb9eg
    @PriyadharshiniPrabhakara-fb9eg 12 วันที่ผ่านมา

    Amma 😢 kastama iruku ungaluku ...justice kedaikanum

  • @amuthadewisubramaniam8932
    @amuthadewisubramaniam8932 16 วันที่ผ่านมา +1

    Justice for Srimathi from Malaysia 🙏🙏🙏🙏

  • @MuruganV-hr7df
    @MuruganV-hr7df 20 วันที่ผ่านมา +20

    அக்கா சி பி ஐ விசாரணை வேண்டும் சும்மா விடக்குடது

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 19 วันที่ผ่านมา +1

      அடுத்த வீடியோவைப் பார்! நம்து தாய் சி.பி.ஐ-யையே நார் நாராக கிழித்துவிட்டார்கள்!

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 20 วันที่ผ่านมา +11

    Justice for Srimathi 😡

  • @user-ip4nu7og3y
    @user-ip4nu7og3y 16 วันที่ผ่านมา

    Yes is true sister god all watching wait one day get back justice for srimathi

  • @rajuramasamy4272
    @rajuramasamy4272 20 วันที่ผ่านมา +6

    அம்மா உங்க ஆதங்கம் புரியது ஆனா நீதி கிடைக்கும் தெய்வம் உங்க கூட இருக்க ங்க மா

  • @user-cg1of8jm5j
    @user-cg1of8jm5j 20 วันที่ผ่านมา +7

    Same as srimathi papa. Rip srimathi, dharini and doc.

  • @poovitha_prabhudas
    @poovitha_prabhudas 18 วันที่ผ่านมา +2

    Amma na ungalku ponah pesuren kandippa nyayam kidakkum mah

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu 18 วันที่ผ่านมา +1

    Srimathi mom you are really great.

  • @venketbala2368
    @venketbala2368 20 วันที่ผ่านมา +4

    Kolcatta parents intelligent person. Neenga Aludhu Kittu irundheenge.

    • @MalarM-bn5zn
      @MalarM-bn5zn 17 วันที่ผ่านมา

      Ada loosu koothi avanga vali unakku vandha therium...... Un amma akka thangachiya evanachii edhaachi pandrapo tha Unakku therium

  • @VarmaKani
    @VarmaKani 14 วันที่ผ่านมา

    Miss you sri mathi thangoo 😢

  • @user-vd9cj4ci4w
    @user-vd9cj4ci4w 16 วันที่ผ่านมา

    அம்மாஉங்களைபார்த்ததில்சந்தோஷம் இந்தநிகழ்ச்சிகேட்டதுமே மதிநியாபகம்தான்வந்ததுநீங்கள்சொல்றத எதையுமேஎதையுமேமறக்கமுடியலகடவுள்தான்இதற்குதீர்ப்புதரனும்அழகனபெண்களாபார்த்துவேணும்னேபண்றாங்கசிபிஐவர்ராங்க விசாரிக்கிறாங்க கடைசியில எதுவுமேஇல்லாமயேபோய்ருதுதமிழ்நாட்டிலநீதிநியாயம்கிடைக்கமாட்டேக்குதுமருத்துவபெண்ணும்தங்கமாகியமதிக்கும்நடந்ததநினைச்சாலேஅழுகைதான்வருதுஉங்க ஆதங்கம்எங்களுக்கும்அப்படியேஇருக்குதுகவலைப்படாதீங்க அம்மாகடவுள்நீதியைசரிகட்டுவார்

  • @AmmuChandran-mg9rx
    @AmmuChandran-mg9rx 19 วันที่ผ่านมา +2

    Govt immediate action heydhuga pls

  • @viswarajtamil4297
    @viswarajtamil4297 20 วันที่ผ่านมา +7

    CBI vandum

  • @pandiyammalpandiyammal4664
    @pandiyammalpandiyammal4664 19 วันที่ผ่านมา +2

    Justice for srimathi papa 😭🙏

  • @ALSABIkutty
    @ALSABIkutty 20 วันที่ผ่านมา +6

    😭miss you thangam un annan😢

  • @maryclarance6628
    @maryclarance6628 18 วันที่ผ่านมา +1

    Justice For Srimathi

  • @user-cf1gy4eh6p
    @user-cf1gy4eh6p 20 วันที่ผ่านมา +2

    Very good mam speak the truth ❤😢😮😮

  • @SJ-db3mu
    @SJ-db3mu 20 วันที่ผ่านมา +7

    #justiceforsrimathi

  • @jenipapa5871
    @jenipapa5871 19 วันที่ผ่านมา +2

    Justice for srimathi 🙏

  • @gowryn8497
    @gowryn8497 19 วันที่ผ่านมา +2

    Justice for her

  • @kalpanasekar5642
    @kalpanasekar5642 16 วันที่ผ่านมา

    Do not worry sister. Correct justice gets very soon definitely. God will help her

  • @siluvaiselvappan5552
    @siluvaiselvappan5552 20 วันที่ผ่านมา +2

    Justice for ShreeMThi

  • @senthilkumar-fk9zj
    @senthilkumar-fk9zj 16 วันที่ผ่านมา

    Justice for srimathi 🙏 நன்றி 🤷🏻‍♀️

  • @adamcell5325
    @adamcell5325 16 วันที่ผ่านมา +1

    Shrimathi neethi vendum

  • @artbala9242
    @artbala9242 18 วันที่ผ่านมา +1

    Justice for srimathi Chlm🥺🥺🥺

  • @yuvarajk9567
    @yuvarajk9567 14 วันที่ผ่านมา

    தங்கமான தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு.தமிழக காவல்துறைக்கு 24 மணி நேரம் வேலை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்

  • @thenmozhi7145
    @thenmozhi7145 16 วันที่ผ่านมา +1

    இதுபோல வக்கில்களால் கூட வாதிட முடியாது அம்மா...தன் பிள்ளையை தொலைத்து விட்டு இந்த சமூக பிரச்சனையில் அக்கறை காட்டும் உங்கள் நல்ல மனதிற்கு கடவுள் இப்படி ஒரு தண்டனை கொடுத்திற்க வேண்டாம்....

  • @BooshvaNikitha
    @BooshvaNikitha 18 วันที่ผ่านมา +2

    Tamil Nadu west ma. Justice for srimathi

  • @DeviJai-yz5fl
    @DeviJai-yz5fl 20 วันที่ผ่านมา +12

    அம்மா நீங்கள் தயவுசெய்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களை சந்தித்து பேச வேண்டும்

    • @Vsasila382
      @Vsasila382 20 วันที่ผ่านมา +2

      வே லை க் கு ஆ வா து