இயேசுவுக்கு ஏற்பட்ட 2ம் சோதனை உங்கள் மனதிற்குள்ளிருந்து பேசுவது இயேசுவா? பிசாசா?
ฝัง
- เผยแพร่เมื่อ 15 เม.ย. 2019
- பிசாசினால் இயேசுவுக்கு ஏற்பட்ட 2ம் சோதனை உங்கள் மனதிற்குள்ளிருந்து பேசுவது இயேசுவா? பிசாசா? உங்கள் வாழ்க்கையின் வெற்றியும் தோல்வியும் தீர்மானிப்பது உங்கள் மனம் தான்... #bibledevotion #bibleteaching #bibleinpracticallife
Amen. Praise the Lord 🙏
All glory to the lord, Amen
ஆமென்
நன்றி
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
காலை வேளையில் தேவனே என்னோடு பேசினதைப்போல உணர்ந்தேன். தேவனுக்கு மகிமை உண்டாவதாக
ஐயா வணக்கம் எப்படி உணர்த்தீர்கள் ? தயவு செய்து உங்கள் அனுபவம் பதிவில் போடவும் தேவனுடைய பேச மிகவும் சிறப்பான நேரம் என்ன '? உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன் ஐயா
யோவான் 5:37 என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.
And the Father himself, which hath sent me, hath borne witness of me. Ye have neither heard his voice at any time, nor seen his shape.
மிகவும் அருமையா சொல்லிருக்கீங்க ஐயா ரொம்ப நன்றி கர்த்தர் இன்னும் உங்களை அதிகமாக பயன்படுத்துவாராக ஆமென்
Amen hallelujah
Amen 🙏
Thank you pastor
Praise God 🙏 very² good msg🙏very useful Massage 🙏
Jesus bless you
Amen
Yes i feel..ena entha alavuku my father jesus ki pidikumo ..antha alavuku pisasu enodaya edathupakam kaathukalil monumonu pan..aanal..naanoy saathanai kalil methithu en enathil avanai saambal aaki ..andavarin paathangalai vanangi mutham ittu manathilum en valathukathukalil kekum nal varthaikal padi nadarkindren....thank you sir .. Praise the lord . Jesus loves you and all..Amen Hallelujah
Muito lindo seu trabalho
சிறு பிள்ளைகளுக்கும் எளிதாக புரியும்படி உள்ளது. நன்றி ஐயா.
Amne
Please watch
th-cam.com/video/rSvfL46h-rA/w-d-xo.html
ஆமென் நன்றி தகப்பனே.......தேவன் இன்னும் உங்களை பயன்படுத்த என் வாழ்த்துக்கள்..... ஐயா...😀.....நிச்சயமாக உங்கள் ஊழியங்களுக்கு ஜெபிக்கிறோம்.....
ameen
Perfect examples and explanations.., praise the Lord Jesus, Hallelujah Hallelujah Amen Amen 🙏🏾
Please watch
th-cam.com/video/rSvfL46h-rA/w-d-xo.html
என் அருமை அன்பு சகோதரரே நீர் கூறிய தேவ வசனம் மிக அருமையாக உள்ளன இந்த வசனத்தை கேட்கும் தேவை பிள்ளையும் அல்லது மனிதனும் தேவனுக்கு உள்ளாக மனம் ஆறுதல் அடைவான் ஆமென்
Amen. Very useful message pastor. Thank you so much. I love you Jesus.
நன்றி ஐயா இயேசு அப்பா உமக்கு நன்றி ஆமென் Stotram
Praise the lord
தெளிவு கிடைத்தது..
Super sir msg .
ஐயாக்ஷக்ஷ
க்ஷக்ஷக்ஷக்ஷ கர்த்தருக்க்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷ
குக்ஷக்ஷக்ஷக்ஷ ஸ்தோத்திக்ஷரம்க்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷ.என்மனதில் வெகு நாளாக இருந்த கேள்விக்கு விடை கிடைத்தது. பேசுகிறது .ஆவியானவரா இல்லை பிசாசின் ஆவியா என்ற குழப்பம் எனக்கு தீர்ந்தது ஐயா. நீங்கள் தந்த இந்த செய்தி உங்களால் அல்ல தேவ ஆவியானவரே உங்கள் மூலமாக என்னோடு பேசினார்.அந்த தேவனுக்கு துதி கனம் மகிமை செலுத்துகிறேன்.ஆமென்
ஐயா தவறுகளுக்கு மன்னிக்கவும்
என் அன்பு சகோதரரே ஒவ்வொரு தேவை பிள்ளையும் குழப்பத்தோடு இருக்கின்ற பொழுது நீர் கூறிய தேவ வசனத்தை கேட்கின்ற பொழுது ஒவ்வொருவரும் மிகத் தெளிவாக இருப்பார்கள் தேவனுக்குள்ளாக ஆமென்
Nanum entha mari jesus ta prayer pannra pa en manasula yum oru voice kekum enna prayer panna vdama nariya vishual vanthu vanthu pogum bible padikurapa ennala concentrate panna mudiyathu romba thanks anna ennaku ethu jesus sonna mari irruku na avaru kita porathuku oru good way thanks a lot price the lord
thank you Jesus thelivaga puriya vachinga APPA
இது தான் உண்மையான விளக்கம் வேதாகமத்தின் வசனம் பரிசுத்த ஆவியுடன் நிதானித்தீர்கள்.. இதுவே உலகின் நடைமுறை வாழ்க்கையில் உண்மை
Super message powerful message amen amen amen appa
👍👍👍✝️👌👌👌✝️👏👏👏✝️👨👩👦👦amen Bro
My Frd jesus
Amen praise the Lord praise god
Thank god. 🙏🙏🙏🙏
Amen amen.thank you jesus appa. Praise the Lord. Thank you pastor
Thank u god for this word
Thank lot jusus amen
ஆமென்
Praise the Lord.. God spoke to me through this message.. God is using u in an amazing way.. Glory to God..
Amen Amen... Thank you Jesus appa... Stotram....
Amen thank-you Jesus thank you so much daddy... God bless you bro...
Same thing happened to me in ma lyf nw I realized it thank yu Lord 😇
நன்றி நன்றி ஐயா
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் brother
Oru kulappaththodu parththen........ninga pesina kariyaththai....kurihey..
Migaum thelivana bathil........bro.....God Bless you......
எனக்கு கண்திறப்புண்டாக்கியது. ஆமென்
kavignar vaalidhasan
Thank you ayya
Halleluja Halleluja Halleluja 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very beautiful...very clear..Thank you so much..God bless ! 🙏
Thank you bro thank you lord
Arumai brother
Almighty Father, why you should love us so much, I can't comprehend. We have rejected you, spurred you, ignored you, blasphemed you, and sought to place on the periphery of our lives. Yet time and again, you are there to hear our cries and save us from ourselves, Forgive me, Father, for not reverencing you more. Forgive me for not recognizing the greatness of Jesus and the utter humility it took for him to sacrifice himself for me. But Father, thank you! Thank you for being patient, sacrificial, and long-suffering. Thank you in Jesus Christ's name. Amen.
amenamentqjesusqet
Amenappa, unka valkai annupavm enkala mathiri irrukiravakaluku sachiya irrupathuku nandri god blessing yoj
First class msg super thanks brother
Thanks brother you for message very useful
👍
Enoda kolapatha thethuting thank you god
உங்களுடைய கேள்வி களை தெளிவாக கவனித்தேன் பைபிளில் யாக்கோபு 4:7ல் தேவனுக்கு கீழ்படிந்திருங்கள் பிசாசிற்கு எதிர்த்து நில்லுங்கள் அப்போது அவன் உங்களை விட்டு ஓடி போவான் என்று எழுதப்பட்டுள்ளது இந்த வசனத்தில் உள்ள படி பிசாசு உங்களை விட்டு ஓடி போவானென்றால் பிசாசு உங்கள் முன்பாக நிற்கிறான் என்று அர்த்தமல்ல.. பிசாசு ஒவ்வொருவருடைய மனதிற்குள்ளிருந்து தான் பேசிக் கொண்டும் போராடிக் கொண்டும் இருப்பான்.. எனக்குள்ளேயும் பிசாசு இருந்து பேசிக் கொண்டேயிருப்பான் ஆனால் அவனுக்கு முக்கியத்துவம் கொடாமல் தேவனாகிய கர்த்தர் என்ன பேசுகிறார்.. பைபிளில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று மனதை திருப்பி அவருடைய வல்லமை நினைத்து துதிக்க ஆரம்பித்தால் பிசாசு வெளியேறி விடுவான்.. பிசாசு உங்களுக்குள்ளே இருக்கிறது என்று சொன்னதை வைத்து இருக்கான் இருக்கான் என்று அதையே நினைத்து பயந்து கொண்டு சரிரத்தையும் மனதையும் பெலவீனப்படுத்தி சோர்படைய செய்வது பிசாசின் தந்திரமான செயல் நீங்கள் அப்படி தான் மாட்டிக்கொண்டு உள்ளீர்கள்.. இதிலிருந்து விடுபட இயேசுவை நம்பினால் மட்டும் போதாது.. தேவனுக்கு கீழ்படிய வேண்டும்.. இரட்சிப்பு. ஞானஸ்நானம் ஆவியானவர் அபிஷேகம் வேண்டும்.. பைபிள் வசனத்தை வாசித்து தியானம் பண்ண வேண்டும்.. அதை வைத்து தேவனை ஆராதித்து துதிக்க வேண்டும்.. பிலிப்பியர் 4:6 நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் குறித்து ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்கு தெரியப்படுத்துங்கள் அப்போது எல்லா புத்திக்கு மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக காத்துக்கொள்ளும் அப்போது தான் மனக்குழப்பத்திலிருந்து விடுபடுவீர்கள்..
Sir enaku Oru paster thalaila kai vaithu jebam pananga enakulla pisasu iruku nu sonanga Avanga jebam panna piragu enaku oru strength less ah fell panren rmba tired ah Oru mathiri iruku Padika book edutha Padika mudia Oru unconditional state la irukura Maari iruku why sir.. But na Jesus rmba namburen Avanga prayer panathula irunthu enakulla pisasu iruka na epd therinchika apd thonuthu ..Oru kolapamana mind ah iruku ..ithu yartayavathu kekalama paster solrathu unmaya apdilam thonuthu nammala ipd sollitare apd thonuthu...but enaku veetla konjam poratamum iruku irunthalum ipdium thonuthu...Intha video parkum pothu enakunu pota maariye iruku. pls reply me
Innerman in Human
14 minutes ago
Thank you so much for this msg.....
Very useful praise the Lord Jesus
👍👍👍Amen
Useful massage
My sweet home my sweet home NJ
Super super
Super brother
Correct ta sonninga😲😲😲😨😨😨😱😱😱
Amen.
Super 👌👌👌
நாம் ஐெபம் செய்யும்போது நமக்கு இன்னது தேவை தேவன் அறிந்து இ௫க்கும் போது நாம் தேவனிடத்தில் ஐெபம் செய்யும்போது தேவன் நமக்கு பதில் த௫கிறவராய் இ௫க்க எப்படி❓ பிசாசானவன் நம்மோடு பேசி நமக்கு பாிசுத்த வசனத்தின் மூலம் எப்படி
பதில் த௫வான் ???அப்படி அவன் வசனத்தின் மூலம் பேசும் போது ஆவியானவர் என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டு இ௫ப்பாரா
கர்த்தர் என்பது என் நாமம் என் மகிமையை துதியை விக்கிரகத்துக்கு கொடேன் என்று
சொல்லி இறக்கிறாரே
மகன் தன் தகப்பனை(தேவனை) நோக்கி ௯ப்பிடும் போது பதில் தகப்பன் த௫வரா அல்லது பக்கத்து வீட்டுக்காரர் பதில் த௫வாரா
நீங்கள் சொல்வது அது போலதான் உள்ளது
Super. News.porthar.
Very nice message
Anna super athekamaa video poduinga pls...
ஐயா ரொம்ப நன்றி எனக்கு மிகவும் தெளிவு வந்துவிட்டது. தயவு செய்து ஒரு தலைப்பு பரிசுத்த ஆவியுடன் பேசவும் அவனுடைய உதவியை பெறவும் எப்படி ? என்று விவரமாக சொன்னால் அருமையாக இருக்கும் தயவு செய்து சொன்னவும் தங்களுக்கு நன்றியுள்ள வாக இருப்பேன் ஐயா
Iyya ungalukku nanri 🙏 tv paarpathai pathi or video podunga brother 🙏🙏🙏
Beautiful
Super anna
Superb brother
Praise the lord brothers..Amen
மிக தெளிவான விளக்கம் நன்றி
சகோதரனே
கண்களின் இச்சை
மாமிசத்தின் ஆசை
ஜீவனத்தின் பெருமை இதனாலே சோதிக்கப்படுகிறோம்
பிசாசினால் நம் இருதயத்தில் இருப்பதை பார்க்க முடியாது. நம்மை படைத்த தேவன் ஒருவரே இருதயத்தை ஆராய்ந்து
அறிகிறவர்
மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை யாரால் எங்கே, எப்படி தூண்டப்படுகிறது எப்படியெல்லாம் செயல்படுத்தபடுகிறது என்பதைக் குறித்து சினிமா பார்ப்பது பாவமா? பைபிளில் எங்கே எழுதப்பட்டுள்ளது என்ற வீடியோ இதே Innerman in Human channelல் உள்ளது.. அதில் இந்த விஷயத்தில் சாத்தான் எப்படி ஆரம்பித்து செயல்படுத்துகிறான் என்று விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது... இன்னொன்று பிசாசினால் நம் இருதயத்தில் இருப்பதை பார்க்க முடியாது. நம்மை படைத்த தேவன் ஒருவரே இருதயத்தை ஆராய்ந்து அறிகிறவர்.. என்று சொல்லியுள்ளீர்கள்.. தானியேல் 10 அதிகாரத்தில் அவர் மூன்று வாரங்கள் உபவாசமிருந்து ஜெபிக்கிறார்.. அந்த ஜெபத்திற்கு என்ன பதில் என்ற விவரத்தை சொல்ல தேவனிடமிருந்து ஒரு தூதன் அனுப்பப்படுகிறான் அந்த தூதன் பேசிய வார்த்தைகளை 12ம் வசனத்தில் வாசியுங்கள்...அப்பொழுது அவன் என்னை நோக்கி தானியேலே பயப்படாதே.. நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாக சிறுமைப்படுத்துகிறதற்கும் மனதை செலுத்தின முதலநாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது.. உன்வார்த்தைகள் நிமித்தம் வந்தேன்.. என்கிறான்.. இதிலே மனதிலே என்ற வார்த்தைகளை கவனியுங்கள்.. இப்படி மனதிலே வேண்டப்பட்ட வார்த்தைகளுக்கு பதிலை சொல்வதற்காக அனுப்பப்பட்டதாக தூதன் சொல்கிறான்.. இதற்கு பிறகு 13ம் வசனத்தில் பெர்சிய தேசத்து அதிபதி 21 நாள் மட்டும் என்னோடு எதிர்த்து நின்றான்.. அதனால் உடனடியாக பதிலை கொண்டுவர முடியவில்லை..ஆனாலும் பிரதான அதிபதியாகிய மிகாவேல் தூதன் எனக்கு உதவியாக வந்தார்.. அதற்கு பிறகுதான் உம்மிடம் வர முடிந்தது, என்கிறார்.. இதிலிருந்து என்ன தெரிகிறது.. தானியேல் மனதை செலுத்தி செய்யப்பட்ட வேண்டுதல்க்கான தேவனுடைய பதிலை பெர்சிய தேசத்திற்கு மேலிருந்து ஆளுகிற பொல்லாத பிசாசும் அவன் சேனைகளும் 21 நாட்கள் தடுத்திருக்கிறதே.. இதிலிருந்து மனதிற்குள் செய்யப்படுகிற ஜெபத்தையும் அதற்கு தேவன்தரும் பதிலையும் பிசாசால் அறிந்து கொள்ளமுடியும் என்று நான் அறிந்திருக்கிறேன்.. பெர்சிய தேசத்து அதிபதி என்று போடப்பட்டுள்ளது அவர் எப்படி சாத்தானும் அவன் ஆளுகையுமாகும் என்று புரியாவிட்டால் லூக்கா 4அதிகாரம் 5,6 வசனங்களை வாசித்தால் உலகத்தில் உள்ள சகல ராஜியங்களின் மேலுள்ள அதிகாரம் சாத்தானுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளதாக அறியலாம்..
நன்றி
Ellaam sati brother , aanaal Jesus otupothum manusan alla , avar manithanaal pirakkavillai enpathai Bibel solkirathe. ? Jesus deva ( pithaavi aaviyaal ) patisutha aaviyaal utuvaanavar allava ??
Apart you explained the two ie. Jesus nd da devil, our soul will also.speak in our mind and cheat.? us. pleasStudy nd explain to da
Aaaamaa enakkum manathil irunthu pesikkondu irukkirar athu sathiya aviyanavara illa sathana nnu enakku confuse aiduchi😓😓😓😓😓😓😌😌😌😌
Brother idhe mari part 2 vedio podunga how to listen the voice of God
😔😔😔
vasanam uyire ullathu, viswasam dhoda keta nitachayama seivaru jesus
vaarthaiya vetchi pray pandrathu dha namma vela, adha aaraitchi pandrathu ketayathu
வசனத்தை வைத்து ஜெபம் பண்ணுறது தான் நம்ம வேலை அதை ஆராய்ச்சி பண்ணுறது கிடையாது.. இவைகள் பைபிளில் எங்கு உள்ளது என்பதை வசனத்தின் அடிப்படையில் சொல்லுங்களேன்..
.
Teaching good but have something false
Nan nenaithatha apadiye sollitinga sir
கர்த்தருக்கு.ஸ்தோத்திரம்.அய்யா.தியானம்.என்றால்.என்ன.தியானம்.எப்படி.செய்வது.
பைபிளை தியானிப்பது எப்படி என்று விரிவான செய்தியாகவே வெளியிட நினைத்திருக்கிறேன் உடனடியாக இல்லாமல் அதற்கு முன்னர் வேறு சிலசெய்திகளை வெளியிட ஆயத்தபட்டுக் கொண்டிருக்கிறேன்.. நீங்கள் இந்த Innerman in Human channelஐ Subscribe பண்ணி notification on செய்தால் எல்லா வீடியோக்கள் வெளியிடும் போதும் notification வரும்..
பைபிள் வாசிப்பு அறியாமல் இருப்பது...... படிப்பு அறியாமல் உள்ளவர்கள் நிலை என்ன?
பரிசுத்த ஆவியானவர் இருக்கும் இடத்தில் சாத்தான் எப்படி வரமுடியும்.. உங்களுடைய கேள்வியை பரிந்து கொண்டேன்.. பெரும்பானவர்களுக்குள்ளும் இந்த மாதிரியான கேள்வி உள்ளதை அறிந்திருக்கிறேன்.. லூக்கா 4=1,2 வசனங்களை வாசித்து பாருங்கள் இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய், யோர்தானை விட்டு திரும்பி ஆவியானவராலே வனாந்திரத்திற்கு கொண்டு போகப்பட்டு நாற்பது நாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார்.. பரிசுத்த ஆவியானவர் இருக்குமிடத்தில் சாத்தான் எப்படி வரமுடியும் என்ற கேள்வியை இவைகளோடு சேர்த்து ஆவியானவர் உதவியோடு தியானம் பண்ணுங்கள்.. 1சாமுவேல் 16=13ல் சாமுவேல் தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணின பின்பு கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின் மேல் வந்து இறங்கியிருந்தார்..என்று வாசிப்பீர்கள்..தாவீது ராஜாவாக பொறுப்பு ஏற்கும் வரை ஆவியானவரின் வழிநடத்துதல்படி நடந்து கொண்டது பேசினவைகள் இவைகெளல்லாம் வாசிக்கும்போது எவ்வளவு அற்புதமாகவும் நமக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறது.. அதே தாவீது ராஜாவாகிய பின்பு அடுத்தவன் மனைவிமேல் ஆசைப்பட்டு அவளோடு உறவு கொண்டு அவளுடைய புருஷனை கொன்றது இவைகெளல்லாம் யாருடைய போதனையால் நடந்தது.. பிசாசினால் தானே.. தாவீதுக்குள் ஆவியானவர் இருக்கும் போது பிசாசு வரவே மாட்டானென்ன்றால் இது எப்படி நடந்தது.. பிசாசின் சோதனை எப்போதும் இருக்கும்.. உங்களுக்குள் இருக்கும் ஆவியானவர் இது பிசாசின் சோதனை கவனமாயிரு என்று உணர்த்துவார்.. நீங்கள் அவருக்கு இடம் கொடுத்தால் பாவத்தை பிசாசை மேற்கொள்வீர்கள்.. அவருடைய உணர்த்துதலை அலட்சியபடுத்தினால் பிசாசு மேற்கொள்வான்..2 சாமுவேல் 12=10 வாசியுங்கள் நாத்தான் தீர்க்கதரிசி மூலம் ஆண்டவர் பேசுகிறார் நீ என்னை அசட்டைப் பண்ணி உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்து கொண்டபடியால் என்று சொல்கிறார்.. இதிலிருந்து என்ன தெரிகிறது இந்த விஷயத்தில் ஆவியானவர் தாவீதை உணர்த்தியிருக்கிறார்.. ஆனால் தாவீது அவரை அசட்டை செய்தபடியால் தான் பிசாசு மேற்கொண்டான் பாவம் செய்தான் ஆவியானவர் உங்களுக்குள்ளிருந்து போதிப்பார் பேசுவார் வழி இதுவே என்று காட்டுவார்.. பெலன் தருவார்.. அசட்டை செய்தால் தண்டிப்பார் அதிகமானால் போய் விடுவார்... பிசாசு உங்க கிட்ட வரமாட்டானென்றோ பேசமாட்டானென்றோ நினைக்காதீர்கள்.. இதேபோல பைபிளில் நிறைய உள்ளது தியானம் பண்ணுங்கள்..
Unga aaya
Praise the lord sister jesus loves you Amen
vethatha opposite ah pesathinga
Amen
தெளிவு கிடைத்தது..
Amen
Amen
Amen
Amen
Amen