If the 2nd postmortem report is the final desicision, then for what the CBI investigate??? CBI take this case to pulled hair va??? No investigate srimathi friend, other school teacher... Shame on this government bro.. 😕 😒 😞
தர்மம் வெல்லும் நான் வணங்கும் ஆதிபராசக்தி நீதியை பெற்று தருவாள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க வளமுடன் செல்வி அவர்களுக்கு ஒரு செய்தி உண்டு தர்மம் வெல்லும் நீதி கிடைக்கும்
ஶ்ரீமதியும் சுதந்திரமும் ஒரு பெண் இரவு 12 மணிக்கு தனியாக நடந்து போகும் அன்றைக்கு தான் உண்மையான சுதந்திரம் என்றார் காந்தி ஹாஸ்டலில் 12 மணிக்கு தனியாக நடக்க கிடைத்திருக்கிருக்கிறது ஶ்ரீமதிக்கு சுதந்திரம் படிக்க வந்த மாணவியை என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு கிடைத்திருக்கிருக்கிறது பள்ளிக்கு சுதந்திரம் இறந்த உடலை தூக்கி சென்று பிணவறையில் அனாதையாக கடத்த கிடைத்திருக்கிருக்கிறது கயவகர்களுக்கு சுதந்திரம் நடந்த உண்மையை சொல்லாமல் இருக்க கிடைத்திருக்கிருக்கிறது தோழிகளுக்கு சுதந்திரம் உடன்பிறவா தோழிக்காக போராட கிடைத்திருக்கிருக்கிறது மக்களுக்கு சுதந்திரம் போராடியவர்களையும் வேடிக்கை பார்த்தவர்களையும் தயக்கம் இல்லாமல் சிறையில் அடைக்க கிடைத்திருக்கிருக்கிறது காவலர்களுக்கு சுதந்திரம் நடக்கின்ற அநியாயங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட கிடைத்திருக்கிருக்கிறது ஊடகங்களுக்கு சுதந்திரம் பிணத்தை வைத்து பேரம் பேசாதே என்று பெற்ற தாயை மிரட்ட கிடைத்திருக்கிருக்கிறது நீதிபதிகளுக்கு சுதந்திரம் கேள்வியே கேட்காமல் ஒரு பெண்ணின் சடலத்தை பிணவறைக்கு அனுப்ப கிடைத்திருக்கிருக்கிறது மருவத்தவர்களுக்கு சுதந்திரம் குற்றம் வெளிவராமல் பணத்தை வாரி இறைக்க கிடைத்திருக்கிருக்கிறது அரசியல்வாதிகளுக்கு சுதந்திரம் தன் மகளை புதைக்காமல் விதைப்பதற்கு கிடைத்திருக்கிருக்கிறது தந்தைக்கு சுதந்திரம் மரணத்திற்கு நீதி கேட்டு மன வலிமையோடு ஊடகங்களுக்கும் மக்களுக்கும் பதில் கூற உயிரோடு இருக்க கிடைத்திருக்கிருக்கிறது புரட்சி தாய்க்கு சுதந்திரம் நீதியை காப்பாற்ற தாய் பக்கம் நிற்க கிடைத்திருக்கிருக்கிறது வக்கீலுக்கு சுதந்திரம் எத்தனை வருடங்கள் ஆனாலும் நீதிக்காக போராடி கொண்டே தான் இருக்க வேண்டும் மறக்க வேண்டும் என்று கிடைத்திருக்கிருக்கிறது நம் அனைவருக்குமே சுதந்திரம் எங்கள் வீட்டில் இது போன்று நடந்து விடுமோ என்ற பயத்தோடு வாழ கிடைத்திருக்கிருக்கிறது பெற்றோர்களுக்கு சுதந்திரம் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை தர ஒரு மாதம் மௌனமாக இருக்கலாம் என்று கிடைத்திருக்கிருக்கிறது அரசுக்கு சுதந்திரம் மருத்தவராகி இந்த கொடியவர்களுக்கு உன் புனித சேவை வேண்டாம் என்று கிடைத்திருக்கிருக்கிறது ஶ்ரீமதிக்கு சுதந்திரம் இக்கவிதை எழுதி பதிவிட கிடைத்திருக்கிருக்கிறது எனக்கு சுதந்திரம் இப்பதிவை அனைவருக்கும் பகிர கிடைத்திருக்கிருக்கிறது உங்களுக்கு சுதந்திரம் நித்யா, நானும் ஒரு பெண்ணாக , தாயாக, தமக்கையாக, ஆ சிரியாக, பள்ளி முதல்வராக ஆதங்கதோடு நீதி கேட்கிறேன். ⚖️👩⚖️👨⚖️⚖️👨⚖️👩⚖️⚖️👨⚖️👩⚖️⚖️👨⚖️👩⚖️⚖️👩⚖️👨⚖️
ஆள் பலம், அதிகார பலம், பண பலம் இவை அனைத்தையும் விட, ஒரு தாயின் கண்ணீருக்கு பலம் அதிகம் என்பதை புரிந்து அந்த தாய்க்காக துணை நிற்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி 🙏
இரண்டு ஆசிரியர்களை கடைசியில் சேர்க்கவும், தனி சிறையில் இவர்களை பாதுகாப்பாக வைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைசி வரை நீதிக்காக தமிழக மக்கள் போராட வேண்டும். யாரையும் தப்பிக்க விட கூடாது அந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு தமிழகமே ஆதரவாக இருக்கும். அவர்களுக்கு தமிழக மக்களாகிய நாங்கள் எல்லா உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம். இறைவனும், மக்களும் துணையாக இருப்பர்.
அரசு ஏற்று ஒரு தனி குழுவை அமைத்து பள்ளிய நடத்தலாம். எக்காரணம் கொண்டும் ரவிகுமார் குடும்பம் சார்ந்த எவருக்கும் குறிப்பாக பாரதி பள்ளி ஒனரிடம் வழங்கக்கூடாது. பனம் கட்டிய பெற்றேர்கள் நிலையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கலாம்
அன்பு தோழர் கார்த்திக் அவர்கள் இந்த பதிவினை மிக தெளிவான முறையில் விளக்கம் தந்து உள்ளார் மிக்க மகிழ்ச்சி....அதுபோல் இந்த மாணவி ஹீமதி பாப்பாவின் மர்ம மரணத்தின் உண்மை நிலையை அறிய ஒட்டு மொத்த தமிழர்களும் பாப்பா ஹுமதியின் மர்ம மரணத்திற்க்கு நீதி கிடைத்தே ஆகவேண்டும் இந்த படு பாதக செயலை புரிந்த யாராக இருந்தாலும் மிக கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பு....நன்றி வணக்கம்....
கல்வி மாஃபியாவின் அட்டூழியங்கள்..நீளும் மர்மங்கள்..உங்களைப்போன்று ஒவ்வொருவரும் இயலாதவருக்கு பிரதிபலன் எதிர்பாராமல் உதவிக்கு முன்வந்தால் நாடு முழுவதும் சிறப்பாக முன்னேறும் நன்றி ஐயா 🙏❤
செல்வி அம்மா வணங்குகிறேன் நீங்களாக செயல் படவில்லை தெய்வனடி சேர்ந்த தெய்வ குழந்தை உங்கள் கூட இருந்து உண்மை கண்டறியும் சக்தி கொண்டவளாகவும் உங்கள் சோர்வுக்கு உறுதுணை யாகவும் இருப்பாள் என்றும் உங்கள் அன்பினால் ஸ்ரீ மதி ஒவ்வொரு பெண் பிள்ளையின் தாய்மாருக்கு ஊக்காமாயும் ஆக்காமயும் விளங்கும் உன்னத தாய் தன்னலமற்றவள் வணங்குகிறேன்
அப்போ இந்தது ஸ்கூல் இல்லையா, மாஃபியா கூடாராமா...?!, இந்த மாதிரி எத்தனை புள்ளைகளை கொன்றுப்பாய்ங்க, அட... பாவிங்கலா... ஒரு உசுரோட மதிப்பு தெரியலையாடா...!?
முழு பொறுப்பு உண்மையை வெளிக்கொண்டுவருவது தமிழக அரசுக்கும் முக்கிய பங்கு உண்டு. இந்தக் கல்விக்கூடம் தமிழக அரசு கீழ் கொண்டு வரவேண்டும். உங்களுடைய ஊடகம் மூலமாக எங்களுக்கு எல்லா செய்திகளும் விலாவாரியாக விவரித்து எடுத்துரைப்பதற்கு மிக்க நன்றி எங்களுக்கு உங்கள் மேல் ரொம்ப மரியாதை உள்ளது. மேலும் உங்கள் மூலமாக செய்திகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் உங்கள் சேவை என்றென்றும் மக்களுக்கு வந்து அடைவது மூலம் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த ஏழை மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் அவர்களுடைய பெற்றோருக்கு.
Hostels running institutions should appoint separate hostel wardens .The staffs staying in hostel should be given separate rooms .The safety of female hostel students should be ensured by laws.Their should be watchman on duty for the 24 hours .A Council should be formed by members from different levels with helpline numbers by the education department of the district and enrolled in their official websites .They should have a visit to these schools twice in year and ensure the students safety.There should be a norms for the residential schools students accommodation.The name and post of the staffs working should be in the premises of hostels with their official contact numbers.It’s a necessity to speak about this atleast now to avoid these type of deaths in institutions.It’s the duty of the government to think about the protection of the minor students from stress and other illegal atrocities because they are the future India.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. கொலைகாரன் எந்த சாதி என்று பார்பதில்லை. ஆனால் இறந்தவர் உறவினர்கள் ஒன்று கூடினால் போராட்டம்... பின்பு எப்படி நீதி கிடைக்கும்
முதலில் தற்கொலை கடிதம் என்று சொல்லப்படும் மாணவியின் கையெழுத்து தானா ஆராய்ந்து குற்றம்சாட்டப்பட்டவரின் பட்டியல் முறைப்படுத்த வேண்டும் என்று மக்களில் ஒருவராக நினைக்கிறேன்.அந்த கையெழுத்தை ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் முறையான நிபுணர்களை கொண்டு
Please support us via ❤ Super Thanks...
Instagram ID is : Karthick_MaayaKumar
MaayaM Mystery : shorturl.at/dgmJ4
Hi
@@diliprajkumar7172 crt fist mandai le adi pada than chance athikam but sreemathi face mouth ellam nalla irukku
@@diliprajkumar7172 kandipa bro adan unmai step la erundu vilunthala atleast Kai suluku pudikum sudden bone brake agum but evanga 3rd floor la erundu vilunthu kuda onum agala nambava mudiyadama eruku
If the 2nd postmortem report is the final desicision, then for what the CBI investigate??? CBI take this case to pulled hair va??? No investigate srimathi friend, other school teacher... Shame on this government bro.. 😕 😒 😞
.
செல்வி அம்மாவின் தைரியம் பாராட்டத்தக்கது🙏
கண்டிப்பாக திருமதி செல்வி அவர்கள் ஒருவர் மட்டுமே காரணம்.
தாயாக இருந்தால் அந்த தைரியம் தானே வரும்.
Karthick pillai thairayam?
@@sivag2032 இப்ப எதுக்கு கார்த்திக் பிளீளை உள்ள வாராராரு
கார்த்திக் மாயம் உங்க பணி சூப்பர் தொடர வாழ்த்துக்கள் from Switzerland 🇨🇭🇨🇭🇨🇭
தர்மம் வெல்லும்
நான் வணங்கும் ஆதிபராசக்தி
நீதியை பெற்று தருவாள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க வளமுடன்
செல்வி அவர்களுக்கு ஒரு செய்தி உண்டு
தர்மம் வெல்லும் நீதி கிடைக்கும்
ஶ்ரீமதியும் சுதந்திரமும்
ஒரு பெண் இரவு 12 மணிக்கு தனியாக
நடந்து போகும் அன்றைக்கு தான்
உண்மையான சுதந்திரம் என்றார் காந்தி
ஹாஸ்டலில் 12 மணிக்கு தனியாக நடக்க
கிடைத்திருக்கிருக்கிறது ஶ்ரீமதிக்கு சுதந்திரம்
படிக்க வந்த மாணவியை என்ன
வேண்டுமானாலும் செய்வதற்கு
கிடைத்திருக்கிருக்கிறது பள்ளிக்கு சுதந்திரம்
இறந்த உடலை தூக்கி சென்று
பிணவறையில் அனாதையாக கடத்த
கிடைத்திருக்கிருக்கிறது கயவகர்களுக்கு சுதந்திரம்
நடந்த உண்மையை சொல்லாமல் இருக்க
கிடைத்திருக்கிருக்கிறது தோழிகளுக்கு சுதந்திரம்
உடன்பிறவா தோழிக்காக போராட
கிடைத்திருக்கிருக்கிறது மக்களுக்கு சுதந்திரம்
போராடியவர்களையும் வேடிக்கை பார்த்தவர்களையும்
தயக்கம் இல்லாமல் சிறையில் அடைக்க
கிடைத்திருக்கிருக்கிறது காவலர்களுக்கு சுதந்திரம்
நடக்கின்ற அநியாயங்களை மக்களுக்கு
வெளிச்சம் போட்டுக் காட்ட
கிடைத்திருக்கிருக்கிறது ஊடகங்களுக்கு சுதந்திரம்
பிணத்தை வைத்து பேரம் பேசாதே
என்று பெற்ற தாயை மிரட்ட
கிடைத்திருக்கிருக்கிறது நீதிபதிகளுக்கு சுதந்திரம்
கேள்வியே கேட்காமல் ஒரு பெண்ணின்
சடலத்தை பிணவறைக்கு அனுப்ப
கிடைத்திருக்கிருக்கிறது மருவத்தவர்களுக்கு சுதந்திரம்
குற்றம் வெளிவராமல் பணத்தை வாரி இறைக்க
கிடைத்திருக்கிருக்கிறது அரசியல்வாதிகளுக்கு சுதந்திரம்
தன் மகளை புதைக்காமல் விதைப்பதற்கு
கிடைத்திருக்கிருக்கிறது தந்தைக்கு சுதந்திரம்
மரணத்திற்கு நீதி கேட்டு மன வலிமையோடு
ஊடகங்களுக்கும் மக்களுக்கும்
பதில் கூற உயிரோடு இருக்க
கிடைத்திருக்கிருக்கிறது புரட்சி தாய்க்கு சுதந்திரம்
நீதியை காப்பாற்ற தாய் பக்கம் நிற்க
கிடைத்திருக்கிருக்கிறது வக்கீலுக்கு சுதந்திரம்
எத்தனை வருடங்கள் ஆனாலும் நீதிக்காக
போராடி கொண்டே தான் இருக்க வேண்டும் மறக்க வேண்டும் என்று
கிடைத்திருக்கிருக்கிறது நம் அனைவருக்குமே சுதந்திரம்
எங்கள் வீட்டில் இது போன்று நடந்து விடுமோ
என்ற பயத்தோடு வாழ
கிடைத்திருக்கிருக்கிறது பெற்றோர்களுக்கு சுதந்திரம்
நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை தர
ஒரு மாதம் மௌனமாக இருக்கலாம் என்று
கிடைத்திருக்கிருக்கிறது அரசுக்கு சுதந்திரம்
மருத்தவராகி இந்த கொடியவர்களுக்கு
உன் புனித சேவை வேண்டாம் என்று
கிடைத்திருக்கிருக்கிறது ஶ்ரீமதிக்கு சுதந்திரம்
இக்கவிதை எழுதி பதிவிட
கிடைத்திருக்கிருக்கிறது எனக்கு சுதந்திரம்
இப்பதிவை அனைவருக்கும் பகிர
கிடைத்திருக்கிருக்கிறது உங்களுக்கு சுதந்திரம்
நித்யா,
நானும் ஒரு பெண்ணாக , தாயாக, தமக்கையாக,
ஆ சிரியாக, பள்ளி முதல்வராக ஆதங்கதோடு நீதி கேட்கிறேன்.
⚖️👩⚖️👨⚖️⚖️👨⚖️👩⚖️⚖️👨⚖️👩⚖️⚖️👨⚖️👩⚖️⚖️👩⚖️👨⚖️
வாழ்த்துகள் அம்மா உன்னை மாதிரி சிங்க பெண்கள் ஸ்ரீமதி நீதி கிடைக்க போராட வரவேண்டும்.👍👏👏.பெண்களுக்கு பாதுகாப்புள்ள நாடே ஐனநாயகம் நாடு ஆகும்.
@@tjtango8189 Thank you sir
ஆள் பலம், அதிகார பலம், பண
பலம் இவை அனைத்தையும்
விட, ஒரு தாயின் கண்ணீருக்கு
பலம் அதிகம் என்பதை புரிந்து
அந்த தாய்க்காக துணை நிற்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி 🙏
😭😭😭😭🙏🙏🙏🙏முருகேசன் !!!அவ என் பேத்தி💐💐💐💐 R I P சிறிமதி !!!
@@Arun-pn7qs ஐயா 🙏 உங்கள் பேத்திக்கு
கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் 👍 கவலை விடுங்கள்....🎉🎉🎉
✍✍✍✍✍👍👍👍👍👍👍👍👍👍
✍✍✍✍✍✍✍✍✍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@@najmatajudeen8492 நன்றி 👍🙏
கார்த்திக் உங்க பணி தொடர வாழ்த்துக்கள் from Switzerland 🇨🇭🇨🇭
✍✍✍✍✍✍👍👍👍👍👍👍
கார்த்திக் மற்றும் அவரது சேனலும் இப்போது எனக்கு மிகவும் நம்பிக்கையும், அதிக மரியாதைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. நன்றி கார்த்திக் அன்ட் ஸ்டூடியோ
Jeevatoday , nakeeran idhayum sethukonga
This school Government run
👍👍👍👍👍👍👍👍👍👍✍✍✍✍✍✍
உங்கள் channelகிட்ட இருக்குற சிறப்பம்சமே.. தேவையில்லாத ad இல்லை, தேவையில்லாத இழுவை இல்லை, straightஆ content போயிடுறீங்க... இதை கடைசிவர கடைபிடிங்க ❤❤
yes
Yes
கடுமையாக போராடுவோம் நீதியை வென்று தங்கை ஸ்ரீமதி க்கு சமர்ப்பணம் செய்வோம் 🙏🙏🙏
நீதி அற்ற நீதிமன்றங்கள் இருப்பின் கடுமையாக போராடித்தான் ஆகவேண்டும்.
ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏
ஐயா நீதிபதி அவர்களே ஸ்ரீமதிய உங்களோட பேத்தியா நெனச்சு ஒரு நியாயத்தை நீதியை கொடுங்கள்🙏🙏🙏🙏
Nooooo we want money money money money money money money money money ⁉️. Noooooo Soodduuu Noooooo Soranai noooooo vetkam 💰💰💰💰💰. 🐕.
பேச்சை குறை சுருங்க சொல் நேரத்தை வீணாக்காதே.
கார்த்திக் தம்பி srimathi மகளுக்கு நீதி கிடைக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இறுதி வரை போராட வேண்டும்😭😭😭
ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க வேண்டும் 😭
இரண்டு ஆசிரியர்களை கடைசியில் சேர்க்கவும்,
தனி சிறையில் இவர்களை பாதுகாப்பாக வைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடைசி வரை நீதிக்காக தமிழக மக்கள் போராட வேண்டும்.
யாரையும் தப்பிக்க விட கூடாது
அந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு தமிழகமே ஆதரவாக இருக்கும்.
அவர்களுக்கு தமிழக மக்களாகிய நாங்கள் எல்லா உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம்.
இறைவனும், மக்களும் துணையாக இருப்பர்.
🙏
சபாஷ் சகோதரா. தெளிவான சொல்லி நீதியை நிலை நாட்ட வாழ்த்துகிறேன்
அந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் தைரியமும் நம்பிக்கையும் பாதுகாப்பும் கொடுத்து தனி தனியே விசாரித்தால் கண்டிப்பாக உண்மை வெளிவரும்.
பள்ளி நிர்வாகத்தின் மீது ஏகப்பட்ட தவறுகள் இருப்பது தெரிகிறது உண்மை வெளியே கொண்டு வர வேண்டும் குற்றவாளிகளை மக்களுக்கு அடையாளம் காண்பிக்க வேண்டும்
✍✍✍✍✍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
கார்த்திக் மாயக்குமார் சகோ உங்க வீடியோவுக்காக தான் நான் இன்னும் சாப்பிடாமல் காத்துக் கொண்டிருந்தேன் நன்றி 🙏
உண்மைக்கு நீதி கிடைக்கவேண்டும் கடவுளே 🙏
அரசு ஏற்று ஒரு தனி குழுவை அமைத்து பள்ளிய நடத்தலாம். எக்காரணம் கொண்டும் ரவிகுமார் குடும்பம் சார்ந்த எவருக்கும் குறிப்பாக பாரதி பள்ளி ஒனரிடம் வழங்கக்கூடாது. பனம் கட்டிய பெற்றேர்கள் நிலையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கலாம்
வேற டீச்சர்ஸ் போட்டு பாடம்நடத்துங்க ஆசியர் என்கிற புனிதமான பணியின் பெயருக்கே களங்கம் கற்பித்த இவர்களிடம் பிள்ளைகள் படித்தால் எப்படி உருப்படும்
அப்ப இவங்களுக்கு உதவற அந்த குள்ளநரி🦊 யாரா இருந்தாலும் விடக்கூடாது🐺
ஹாய் ஊஞ்சல் 🙁
@@குரங்குகூட்டம் ஏஞ்சல்
@@குரங்குகூட்டம் நாளைக்கு அவனை விடாதீங்க நல்லா திட்டி விடுங்க
@@Princessmedia3352 😡 நாளைக்கு வரட்டு பாத்துக்குறேன் 🙁
@@Princessmedia3352 யார சொல்றீங்க சிஸ்டர்
ஸ்ரீமதி என்னை மன்னித்துவிடு 🙁 உண்மை நிலை அறியாமல் நான் உன்னை ஆரம்பத்தில் தவறாக பேசி விட்டேன் இப்போ நீதிக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் 😢
Yaru neenga
@@namakkunaame8827 kurangu koottam
🙏🙏🙏
😡😡😡
குரங்கு கூட்டம் apduthan நெனைகும்
என் தங்கைக்கு நீதி விரைவில் காண முடியும் என நம்புகிறேன் 🥺🙏🔥💯
கார்த்திக் k பிள்ளை இந்த வீடியோ பார்த்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்..
அன்பு தோழர் கார்த்திக் அவர்கள் இந்த பதிவினை மிக தெளிவான முறையில் விளக்கம் தந்து உள்ளார் மிக்க மகிழ்ச்சி....அதுபோல் இந்த மாணவி ஹீமதி பாப்பாவின் மர்ம மரணத்தின் உண்மை நிலையை அறிய ஒட்டு மொத்த தமிழர்களும் பாப்பா ஹுமதியின் மர்ம மரணத்திற்க்கு நீதி கிடைத்தே ஆகவேண்டும் இந்த படு பாதக செயலை புரிந்த யாராக இருந்தாலும் மிக கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பு....நன்றி வணக்கம்....
கூமுட்டை வக்கீல் இது கூடவா தெரியாம அந்த அஞ்சு பேருக்கும் வாதாட வந்தீங்க🤣🤣🤣🤣🤣
Money tha anga vesiyam
தவறுகள் நடக்கும் பள்ளிகளை அரசு ஏற்று நடத்த வேண்டும் அப்பொழுதுதான் எந்த தனியார் பள்ளியிலும் தவறே நடக்காது.
Thanks ji ... Neenga mattum illa na engaluku details ethuvum theliva kidaikathu... Intha issue pathi neenga pesarathu nala ungalukum pblm vanthurukum but athayum thandi neenga pesitu irukeenga ... Hatsoff you 🙏
Selvi amma bold lady👍 amma na summa illa la... Love u ma❤️
போலீஸ் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
இதற்கு அரசும் உடந்தை
பள்ளியை அரசுடமை ஆக்க வேண்டும்
உண்மையை கண்டு பிடிக்கும் வரை 5பேரையும் வெளி விட கூடாது நீதி கிடைக்கணும் உண்மை வெளி வரனும் 🙏🙏🙏🙏🙏
Very good analysis and report 👍
பள்ளி குழந்தைகளோட எதிர்காலத்த மனசில வைத்துத்தான் சொல்ரோ நீ உள்ளே இரு.அரசு பள்ளியை எடுத்து நடத்தினால் நல்லாயிருக்கும்.
I hope Justice will be served as soon as possible..
🇲🇾🇲🇾🇲🇾🙏🙏🙏
No one is powerful than a mother. Hence proved.
அரசிடம் ஒப்படைக்க வேண்டும்🙏💕
Sir unga research rombavesuper
You are the only media talking on this issue!! I really appreciate your efforts 🤝
கல்வி மாஃபியாவின் அட்டூழியங்கள்..நீளும் மர்மங்கள்..உங்களைப்போன்று ஒவ்வொருவரும் இயலாதவருக்கு பிரதிபலன் எதிர்பாராமல் உதவிக்கு முன்வந்தால் நாடு முழுவதும் சிறப்பாக முன்னேறும் நன்றி ஐயா 🙏❤
வாழ்த்துகள் justice for ஶ்ரீமதி கண்டிப்பா நீதிக் கிடைக்கும்
பலிகடாக்களை அரசு தான் காப்பாற்றவேண்டும்
Very nice speech bro regularly I watch (Hyderabad) 👍👍
தெளிவாக தெரியும் இது கொலை தான் செய்திருக்காங்கா இதுக்கு என்ன விசாரணை தீர்ப்ப சீக்கிரம் சொல்லி அவங்களுக்கு தண்டனை கொடுங்கள் நீதிபதி அவர்களே
செல்வி அம்மா வணங்குகிறேன் நீங்களாக செயல் படவில்லை தெய்வனடி சேர்ந்த தெய்வ குழந்தை உங்கள் கூட இருந்து உண்மை கண்டறியும் சக்தி கொண்டவளாகவும் உங்கள் சோர்வுக்கு உறுதுணை யாகவும் இருப்பாள் என்றும் உங்கள் அன்பினால் ஸ்ரீ மதி ஒவ்வொரு பெண் பிள்ளையின் தாய்மாருக்கு ஊக்காமாயும் ஆக்காமயும் விளங்கும் உன்னத தாய் தன்னலமற்றவள் வணங்குகிறேன்
அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும்
யார் அந்த வெட்கமற்ற முதுகெலும்பற்ற வழக்கறிஞர் சக்தி பள்ளி வழக்கை எடுத்துக்கொண்டார்
Mobile la volume fulla vechalum volume, voice kekkala romba kammiya tha kekuthu recent days ah ....plz volume increase pannunga
Come on amma , please never give up , we all support you amma , never never give up amma🔥🔥🔥
அப்போ இந்தது ஸ்கூல் இல்லையா, மாஃபியா கூடாராமா...?!,
இந்த மாதிரி எத்தனை புள்ளைகளை கொன்றுப்பாய்ங்க,
அட... பாவிங்கலா... ஒரு உசுரோட மதிப்பு தெரியலையாடா...!?
Thanks bro nenga pesurathu yellarukkum purium
தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விவரங்களை பதிவிடவும் பதிவிற்கு நன்றி 🙏 வாழ்த்துகள்💐 வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன்
🌺🙏 திருச்சிற்றம்பலம் 🌺🙏
valthukal bro
உண்மை வெல்லும் அண்ணா. உங்கள் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள்
Yes i m from malaysia sir pls support siri papa
2டீச்சர் களும் அப்ரூவர் ஆக வேண்டும்...
Mayam introduction music super na... I like it.. Unga kural semma..
Thank you karthick
Neega koduthutu irukkira update kaga
Super sir
Ungalodu Aivu romba clear aha irukku.
உண்மைக்கு..நீதி.வேண்டும்
Thambi ungaloda pani sirakka vaalthukkal❤️
Seli mam my support is always with u , god is with u
முழு பொறுப்பு உண்மையை வெளிக்கொண்டுவருவது தமிழக அரசுக்கும் முக்கிய பங்கு உண்டு.
இந்தக் கல்விக்கூடம் தமிழக அரசு கீழ்
கொண்டு வரவேண்டும். உங்களுடைய ஊடகம் மூலமாக எங்களுக்கு எல்லா செய்திகளும் விலாவாரியாக விவரித்து எடுத்துரைப்பதற்கு மிக்க நன்றி எங்களுக்கு உங்கள் மேல் ரொம்ப மரியாதை உள்ளது.
மேலும் உங்கள் மூலமாக செய்திகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் உங்கள் சேவை என்றென்றும் மக்களுக்கு வந்து அடைவது மூலம் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த ஏழை மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் அவர்களுடைய பெற்றோருக்கு.
சூப்பர் அரசுடமையாக்கப்பட்ட International, CBSC, Metric , Hostel ஒரே வளாகத்தில்...
புதிய பரிமாணத்தில் அரசு பள்ளி...
Hostels running institutions should appoint separate hostel wardens .The staffs staying in hostel should be given separate rooms .The safety of female hostel students should be ensured by laws.Their should be watchman on duty for the 24 hours .A Council should be formed by members from different levels with helpline numbers by the education department of the district and enrolled in their official websites .They should have a visit to these schools twice in year and ensure the students safety.There should be a norms for the residential schools students accommodation.The name and post of the staffs working should be in the premises of hostels with their official contact numbers.It’s a necessity to speak about this atleast now to avoid these type of deaths in institutions.It’s the duty of the government to think about the protection of the minor students from stress and other illegal atrocities because they are the future India.
Superrrrrrr
Super anna keep it up bro 🙂
Super bro .... உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்......
மிகச் சிறப்பான ,நேர்த்தியான தொகுப்பு!
இரண்டு ஆசிரியர்களும் அப்புறுவல் ஆனங்கன்னா இருவரும் தண்டனைகள் குறைய வாய்ப்பிருக்கும்........ இல்லன்னா........?
Hai sir good, I am like your way off approach
ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்.
Super bro ..well done👏
Nantri sago 🙏
Thanks for sharing the update on Srimathi case
GodblessAll TrueComeinOut
ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்.
தங்கள் விளக்கம் அருமை சகோ. அதிலும் குறிப்பாக பள்ளி முதல்வர் பற்றிய தகவல் புதிது.
நன்றி
The K Tv channel oru katha solluvan papom,
His videos are very irritating
Ya he will give theoretical classes nd would correct all the positive answers as wrong
Ava vanthutuva katha solla
Source soludhu makkaley nu vandhurvan
Ur voice and explanations are super justice for srimathi
சார் அந்த அம்மாதான் பேண்ட் நாடாவை பிண்ணாடி கட்டிவிட்டாங்கனு கே.டி.வி கார்த்திக் பிள்ளை சொல்கிறான்.
Awaiting for more updates, this case should get justice
Nandri. ❤
Let wait for good judgement for high court we get for justice for srimathi
Super bro every. Day watching
Your content is always awesome and informative
Periya TH-cam channel not working anna your great 👍
I am from srilanka I watching your reviews all well done Karthik I like your review very much good job 👍👍
சிசிடிவி காட்சிகளை யார் வெளியிட்டார்கள் என்பதை சிபிசிஐடி இந்நேரம் கண்டுபிடித்திருக்கும்
நீதி நியாயம் எல்லாம் பணம் இருக்கிறவன் பக்கம்
Ok.anna.👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
உயிர் போனாலும் பரவாயில்லை..உண்மையை சொல்லவேண்டும். வாழப்போறது கொஞ்சகாலம்..அந்த குழந்தைக்காக உண்மையை சொல்வது நல்லது
என் இந்த வழக்கில் சாதி,பணம் என்பது மிக பெரிய பங்கு இருக்க கூடாது?
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. கொலைகாரன் எந்த சாதி என்று பார்பதில்லை. ஆனால் இறந்தவர் உறவினர்கள் ஒன்று கூடினால் போராட்டம்...
பின்பு எப்படி நீதி கிடைக்கும்
Neeena matum thaa Sri mathiya pathi video pootrengaa Anna super bro ♥️
Dubai tamilian too
Your job is excellent bro
ஜிப்மர் ஆய்வறிக்கை வர இன்னும் எத்தனை மாதங்கள் ஆகும். அவர்களின் மீதும் சந்தேகம் வருகிறது
Keep rocking bro back to hunt
எப்பங்க ஜிப்மர் ரிப்போட் வரும்😭😭😭
Hope C.M. Of Tamil Nadu Take Steps, To Get The Truth Out Soon.
அந்த teacher மேல வர காரணம்
School summa விட கூடாது
முதலில் தற்கொலை கடிதம் என்று சொல்லப்படும் மாணவியின் கையெழுத்து தானா ஆராய்ந்து குற்றம்சாட்டப்பட்டவரின் பட்டியல் முறைப்படுத்த வேண்டும் என்று மக்களில் ஒருவராக நினைக்கிறேன்.அந்த கையெழுத்தை ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் முறையான நிபுணர்களை கொண்டு
அந்த பள்ளியை அரசுடமயாக்கவேண்டு