🔴Live : மாணவர்களிடம் கேட்டால் உண்மை தெரியும் - மகாவிஷ்ணு ஆதரவாளர் Mahavishnu | Paramporul | IBC
ฝัง
- เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
- 🔴Live : மாணவர்களிடம் கேட்டால் உண்மை தெரியும் - மகாவிஷ்ணு ஆதரவாளர் Mahavishnu | Paramporul | IBC
#anbilmaheshpoyyamozhi #dmk #mkstalin #Ashoknagar #mahavishnu #paramporulfoundation #ibctamil #govtschool
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilnadu
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia
Whatsapp: www.whatsapp.c...
நிருபர்கள் வேண்டுமென்றே கேள்வியைக் கேட்டு குழப்பி இதில் ஆதாயம் தேட விரும்புகிறார்கள்
Mahavishnu Vazhavalamudan
Jailil
ஐயா திரு வள்ளுவர் திருமூலர் அகத்தியர் ஒளவையார் வள்ளலார் போகர் மற்றும் சித்தர்கள் எடுத்து உரைத்த எழுதி வைத்த சொற்களை தான் ஐயா மகாவிஷ்ணு பேசி உள்ளார் தவறு ஒன்றும் இல்லை நாட்டில் தேவை அற்றது நிறைய இருக்கிறது
வாழக மஹா விஷ்ணு
எடுத்து வாயில வச்சாங்க பாரு.. போடா
ஒரு வேளை இவணும் விந்துவை நெத்தியில ஏத்துறவனோ ! பொறுக்கி பொறுக்கி இதை உன் குடும்பத்தில் உள்ளவர்களிடம்போய் சொல்லு செருப்படி விழும் .
அன்பரே
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்
என்ற குறளுக்கு பொருள் காணும் போது ஊழ் வினைக்கு மேலே முயற்சி என்பதாகத்தானே வள்ளுவர் கூறுகிறார்
enna solli irukku?
padichitu sollu
Support mahavishnu
மஹா விஷ்ணூசொல்வதுசரியே அவரைஉடனேவிடுதலை செய்ங்கள்
விடுதலையா தவறாக வழக்கு போட்டதற்கு தண்டணை அனுபவிக்க வேண்டும் ..தொடர்புடைய அனைவரும்
தெய்வத்தான் ஆகாதெனினும் என்று வள்ளுவர் தான் சொல்லியிருக்கிறார்...
Micham ?
தெய்வத்தால் ஆகாதென்று, திருவள்ளுவரே சொல்லியிருக்கிறாரே...
மகாவிஷ்ணு வாழ்க வளமுடன்❤❤
bastards
I support maha Vishnu
சமுதாயத்தில் உங்களுக்கு உண்மையிலேயே அக்கரை இருந்தால் முதலில் நீங்கள் சில விஷயங்களைச் செய்ய வேண்டும். திருஅருட்பா திருமந்திரம் திருக்குறள் மற்றும் சித்தர்கள் நூல்கள் கடைசியாக மகாவிஷ்ணுவின் அனைத்து வீடியோக்களையும் நீங்கள் படித்து உள்வாங்க வேண்டும். அப்போதுதான் மகாவிஷ்ணுவைப் பற்றி பேசும் தரம் கிடைக்கும்.
சாதி மதம் பிடித்தோர் எல்லாம் என்றும் சொல்லி இருக்கும் அதை பாரு.. உனக்கு அறிவே இல்லை போடா டேய்...
கர்மா மூலம் தான் அனைவரின் வாழ்வும் அமையயும்..
அதுதான் அவரது கர்மா படி சிறையில் இருக்கிறார்
புரட்சி தீர்ப்போடு வெளியே வருவார் அனைவருக்கும் அற நெறியை போதிப்பார்
நல்லதுக்கு காலம் இல்லை சாமி 😂கலியுகம் சாமி 😂
சிறுபிள்ளைகள் தவறு செய்தால் இதுபோல் பாதிக்கப்படுவோம் என்று நல்ல அறிவுரை தான் மகாவிஷ்ணு சொன்னார் அது என்ன தவறு
தமிழக தி.மு.க ஆட்சி நசி நசி நசி
நாம் எல்லோரும் ஒரு முக்கியமான விஷயத்தை எண்ண வேண்டும்
நம் வீட்டில் நம் மகனுக்கு அல்லது மகளுக்கு பிறக்கும் போதே ஊனமாக பிறந்தாலோ அல்லது பிறந்து வளரும் போது பெரிய கொடும் நோய் தாக்கினால்
நம் குழைந்தைகளிடம் இது உன் போன ஜென்ம பாவம் என்று கூறுவோமா அல்லது ஆறுதல் கூறி நம்பிக்கை ஊட்ட மருத்துவம் பார்போமா ?
சிந்திக்கவும்
ஒரு வாக்கியம் என்றால் அதை முழுதாக படிக்க வேண்டும் கேட்க வேண்டும்,, தலை பாதி கால் பாதியாக அல்ல. அப்போதுதான் அர்த்தம் விளங்கும்
We support mahavishnu guruji
ஜெய் ஹிந்த் வாழ்த்துக்கள் வளர்க சனாதன தர்மம்
❤❤❤❤❤❤❤❤
சுடலையை ஒழிந்தால் தமிழ் நாடு அமைதியாக இருக்கும்
உன்னை மாதிரி ஈனப்பிறவிகள் ஒஒழிந்தால் உலகம் உறுப்படும்
Adarku bjp centralil ozhindal india urupadum
I saw the video no problem with students they absorbed well but this people can't digest, in Tamil வினை விதைத்தவன் வினை அறுப்பான் doing good will get good, doing bad will get bad so he preaching to student do good, feel guilt when doing bad because of the people doing bad without any guilt, so present crime rate is best example for this,this is 100% right this will change the society and build up good Nation apart from religion! He not preaching any religion or denied any religion, he telling human values and humanity of doing good to others, basic knowledge! and feel guilt of do bad,Unwanted action against Maha Vishnu!
குருவே சரணம் மகாவிஷ்ணு வாழ்க
களி திங்கனும்னு விதி
ஒருவேளை இவனும் நெத்தி விந்தா இருப்பானோ !.
பாவம் புண்ணியம் நல்வினை தீவினை போன்ற நல்ல விஷயங்களை பற்றி மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து விடக்கூடாது தன் வாழ்க்கைக்கு பயன்படாத விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள இன்ஃபர்மேஷன் சிலபஸ் மட்டுமே மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் இந்தியாவில் மழை அதிகமாக பெய்யும் இடம் எது என்பதை தெரிந்து கொள்ளலாம் மழைநீரை பயன்படுத்தி என்ன செய்வது மழை நீரை சேமிப்பது எப்படி என்பதெல்லாம் கற்றுக் கொடுக்கக் கூடாது மனிதனின் சொந்த வாழ்க்கைக்கு பிரயோஜனம் ஏற்படுத்தும் விதமாக கல்வித்துறை இருக்க வேண்டும் மாணவர்கள் அறிவுடன் இருந்தால் போதாது நல்ல பண்பாட்டுடன் இருக்க வேண்டும் தீய செயல்கள் செய்ய அஞ்ச வேண்டும் எனவே நல்ல நீதி போதனைகள் மகாவிஷ்ணு அவர்கள் கூறுவது போல பலரும் கூற வேண்டும்........
திரு சங்கர் மாற்று திறனாளி வந்து பேசியவுடன், அவரையே ஒரு உதாரணமாக காட்டி, வள்ளுவர் சொன்ன, " தெய்வத்தால் ஆகாது எனினும், முயற்ச்சி தன் மெய் வருத்த கூலி தரும்" என்று பேசி இருக்க வேண்டும்.. திரு சங்கர், கர்மவினையினால் பிறவியிலேயே குறைபாட்டுடன் பிறந்தாலும், அவரது முயற்சி, அவரை " முனைவர் " ஆக்கி உள்ளது
ஆனானப்பட்ட அமெரிக்காகாரனே தனது நாட்டின் ஒவ்வொறு டாலர் நோட்டிலும் :" கடவுளை நாங்கள் நம்புகிறோம் "
( IN GOD WE TRUST ) என்று இன்றளவும். அச்சடித்து வெளி இடுகிறார்கள்.
வள்லுவர் கொ ல்லாமை அரிசி பருப்பு உயிர் உன்டு காற்றி ல் உயிர் அனு உன்டு சாப் பி டாமல் சு வாசிக்காமல்
Its time to talk about sitthargal ….yes 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
யாரு அந்த ரிப்போர்ட்டர் பசுமரத்தானி போல் குழந்தைகள் மனசில் பதியும் விஷயம்னு. அண்ணா ஒரு அமைச்சர் தப்பு செய்தவங்களுக்கு ஆண் குழந்தை பிறகும்னு சொன்னப்ப நீங்க எங்க வெளிநாட்ல இருந்திங்களா இல்ல பயமா ஒரு கேள்வி கேக்க துப்பு இல்ல.
Skl is not a place to propogate any religion
கர்மா..எண்பது..நண்மெக்ய்கு..நண்மெயும்..தீமெக்கி..தீமெய்யும்மா..செயல்..படும்.யிதிள்..மாற்றம்யிள்ளெ..வால்கெ.வளமுடன்
அவன் போன சென்மத்துல தவறு செய்துள்ளான் அதான் இப்போ ஜெயிலுக்கு போய்ட்டான் 🤣🤣🤣🤣🤣😂😂😂😂
சரியாக கூறினார் விஷ்ணு திரூட்டு மீடியா திருந்தவே மாட்டானுங்க கமிஷன் 😂
Something bad is going to come
6 th century BC The ordinary man was vexed with these doctrines. Buddha went in search of truth and found a way out. For an ordinary man What is the way out was his heartcry.Buddha said follow the 8 fold path. Mahaveera. Tri ratna was the way out. Right faith Right knowledge Right conduct
What is the use of saying "you did it you reap the consequence" No religion is denying this. But everyone's heart cry is " What is the way out" .E ven 2600 yrs before in India the same problem.People got fed up with all this and followed Buddhism and Jainism.They showed the way out.The whole world knows about the Karma doctrine.Good and bad actions. From std lll these basics are taught in social studies books .Very systematically children learn all these in the proper way.Karma doctrine learnt in a sensible manner. But this speaker has made damaging statements and how did the HM and other highly learned teachers put up with it.Immatured talk by an youngster.
Thiruvalluvar also says". You should talk carefully otherwise you will be put to shame.". Yaaghavar aiyinum-------- .
ஊடகங்களா ஊதாரிகளா
Please sir mga enoda thambi mathure pls avru eaintha thappum painala pls
தவறு செய்தால் ஊனமுற்றவராக பிறப்போம் என்று சொல்வது ஊனமுற்றவர் மனதை புண்படுத்தும் படி இருக்காதா ஒரு கண்ணு தெரியாத ஆசிரியர் முன் இவ்வாறு கூறுவது தவறு இல்லையா பிள்ளைகள் அந்த ஆசிரியரை தவறாக புரிந்து கொள்ள மாட்டார்களா
அப்படின்னா முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்த்தவர்களும் நல்லதைத்தான் போதிப்பார்கள்... பள்ளி கூடத்தில் அவர்களையும் அனுமதிக்க ஆதரவு தாருங்களேன் ஐயா...
Mahavishnu angu nimmathiya than irupar
மாணவர்கள் மத்தியில் கடவுள் இல்லை, வகுப்பில் பீர் குடிங்கள் என்று சொல்லி கொடுக்கலாமா?
Nee fake id thane.. Bjp 2rs account
Ada tharkuriii..... Munjenmathula maha naai pavam pannirukkan athukuthaan today prison la irukkan😂😂😂😂 pothumaaa
2026 iam expecting some change in government to support us
May be in central govt @@vedhanathant4286
ALL ARAIVEKKAADUKALLAA, IPPUDI IRUPPATHU NAMMA THAPPU ILLAE NNU GUILT CONCIOUS LLAE IRUNTHU STUDENTS AND ALL PEOPLE'S WILL RELEASE ARAIVEKKADUKALAA ALL THIRUPPI THIRUPPI ATHAE KEKUREENGALLAE
மஹாவிஷ்ணுவை தவறாக நினைப்பவர்களுக்கு கடவுள் அருள் புரிவாராக. நீங்களும் இளைய சமுதாயத்தை திருத்த மாட்டிர்கள் மற்றவர் சொன்னால் தவறேன்றும் சொல்கிறீர்கள்.
ஒரு மந்திரம் சொல்லு MBBS pass
@@ganesanchidambaram6849 மற்றவரை கேலி செய்வதை விடுத்து தேர்வில் வெற்றி பெறுவதற்கான முயற்சியை எடுங்கள். மஹாவிஷ்ணுவை இழிவாக பேசுகின்றவர் மனச்சாட்சி இல்லாமல் விரோதம் காட்டுகின்றனர் உங்கள் கூற்று படி அவர் கெட்டவரே யாயினும் எத்தனையோ பேருக்கு நல்ல வரகவே இருக்கிறார். பயன் அடைதோறுக்கு தெரியும் அவரைபற்றி. எப்போதாவது தங்களுக்கு நேரம் இருப்பின் அவரின் குறைந்த பட்சம் ஒரு சில வீடியோ பாருங்கள். நீங்களும் பயன்பெற வாழ்த்துக்கள்.பொதுவாக ஒருவரிடம் உள்ள கெட்டதை விடுத்து நல்லதை மட்டும் பார்ப்பதில் தவறேதுணும் உண்டா.
இது போன்ற மூடர்களை திருத்த மீண்டும் தேவை நவீன பெரியார்
அட, தற்குரி முண்டங்களா... இன்று 2024 வரை இந்த தூய்மையான கல்வி அறிவுக் கண்டுபிடிப்புகள் தான் உன்னை சுகமாக வாழவைக்கிறது... நல்லா ஓசியிலேயே சும்மா அனுபவிசிட்டு... ஆன்மீகம் பேசிட்டு திரிகிறார்கள்😂. நாம் 60 வயதுக்குமேல இந்த பூமிக்கும், குடும்பத்துக்கும்... தேவையில்லாத பாரம். நல்லா படி மக்களுக்காக வாழ்வதற்காக நிறைய கண்டுபிடி... (அதுதான் பூர்ண அன்பு) சித்தர்களையும் மகான்களையும் கண்டுபிடித்து உனக்கு விளம்பரப்படுத்தி (மிகையாக) சொன்னதே மனிதன் தான். நல்லா சாப்பிட எந்த தடையும் இல்லை கலாச்சாரமும் பாரம்பரியமும் இல்லை... "Eate drink and bemerry" இதுவும் இந்தியன் philosophy ல ஒன்றுதான்... "சார்வாக்கா" 65 வயதுக்குள் heart attack வந்தால் அது ஒரு வரப்பிரசாதம்... யாருக்கும் பாரமில்லாமல்... உனது படைப்புகள் மட்டும் இந்த மக்களுக்கு விட்டு செல்🎉❤😊
இவங்க ல திருத்த திருவள்ளுவர் வரனும் போல
திருகுரள் பொய் பேசு பொய்மையும் வாய்மை இடத்து
யாரையும் நம்பாதே எப்பொருள் யார் யார்
அவர முதலில் பேச விடுங்காயா
Avan chinmayananda pola aaganumnu aasai padaran polirukku.
Pere thsppa irukke.😢
சிட்டுக்குருவி லேகியம் விற்பவர் காமத்தின் மூலம் கடவுளை காண முடியும் என்று சொல்லும் ஒரு மனிதனை பள்ளியில் பேச அனுமதிக்கலாமா
ஆன்மிகம் பற்றி சொல்லவில்லை என்றால் அனைவரும் அபத்துல் காலம் போல விஞ்ஞானி ஆகி விடுவார்களா?
மந்திரம் சொல்லி பரந்து போங்க😂😂
Ippa ithila parakurinka?
@@naantamilan428மந்திரம்
சித்தர்கள் கூறியது இந்த காலத்தில் எடுபடுமா படிக்கிற பிள்ளைகளுக்கு படிப்புதான் போதிக்க வேண்டும் பிறருக்கு உதவி செய்வதை சொல்ல வேண்டும் கண்ணுக்கு தெரியாத விஷயங்களை நம்ப வைக்க முயற்சி பண்ண கூடாது
இந்த காலம் இல்லா எந்த காலம ஆனாலும் நன்மை நன்மையே தீமை தீமையே
படிப்பு மட்டும் போதித்தால் போதுமா? நன்னெறி கற்று கொடுக்க கூடாதா?மற்றவர்களுக்கு உதவ சொன்னதுலே என்ன தப்பு?இளமையில் எதை விதைக்கிறோமோ அது காலத்திற்கும் பயிர் ஆகும்