இப்ப என்ன சொல்ல வர்றீங்க மழையே பெய்யக்கூடாதுனு சொல்ல வர்றீங்களா?மழை பெய்யலைனா மக்கள் தண்ணிக்கு எங்க போவாங்க ?இருக்கிற ஏரி குளம் குட்டை எல்லாத்தையும் மெத்தி வீடு கடை கட்டி வாழ்றாங்க.தண்ணி போக மாட்டேங்குது போகமாட்டேஙாகுதுனா அது வர்ற இடத்தில் உட்காந்திட்டு போ போனா தண்ணி எங்க போகும் மக்கள் தொகை அதிகரிப்பதும் ஒழுக்கம் இல்லாமலும் பிளாஸ்டிக் நெகிழி கழிவுகளையும் சரக்கு பாட்டில்களையும் உடைச்சு போட்டு தண்ணி போற பாதை எல்லாம் அடைப்பு ஏற்பட்டு இதுமாதிரி விபரீதங்கள் ஏற்படுது.இதை அந்தந்த பகுதி மக்கள் சுத்தமாக பாதுகாப்பாக ஏரி குளங்களை காக்க வேண்டும்.இயற்கை அழிவுகளுக்கு யாரை குறை சொல்லி என்னாகபோகுது.நடப்பது நடந்தே தீரும் அது கடவுளின் டார்க்கெட். .😮😮😮😮😮😮😮
இப்ப என்ன சொல்ல வர்றீங்க மழையே பெய்யக்கூடாதுனு சொல்ல வர்றீங்களா?மழை பெய்யலைனா மக்கள் தண்ணிக்கு எங்க போவாங்க ?இருக்கிற ஏரி குளம் குட்டை எல்லாத்தையும் மெத்தி வீடு கடை கட்டி வாழ்றாங்க.தண்ணி போக மாட்டேங்குது போகமாட்டேஙாகுதுனா அது வர்ற இடத்தில் உட்காந்திட்டு போ போனா தண்ணி எங்க போகும் மக்கள் தொகை அதிகரிப்பதும் ஒழுக்கம் இல்லாமலும் பிளாஸ்டிக் நெகிழி கழிவுகளையும் சரக்கு பாட்டில்களையும் உடைச்சு போட்டு தண்ணி போற பாதை எல்லாம் அடைப்பு ஏற்பட்டு இதுமாதிரி விபரீதங்கள் ஏற்படுது.இதை அந்தந்த பகுதி மக்கள் சுத்தமாக பாதுகாப்பாக ஏரி குளங்களை காக்க வேண்டும்.இயற்கை அழிவுகளுக்கு யாரை குறை சொல்லி என்னாகபோகுது.நடப்பது நடந்தே தீரும் அது கடவுளின் டார்க்கெட். .😮😮😮😮😮😮😮
Sellur raju bhaai
மழையே வரக்கூடாது தண்ணியும் வரக்கூடாது மழையும் வரணும் வெயிலும் வேணும் உங்க லாஜிக்கே புரியல
dmk waste