தென்கரை உச்சி மாகாளி அம்மனுக்கு பால்குடம் எடுத்து நேத்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் உச்சி மாகாளி அம்மனுக்கு பால்குடம் எடுத்தல் நான்கு ரத வீதியில் ஊர்வலமாக வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்..
    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    உச்சி மாகாளி அம்மனுக்கு பாலால் அபிஷேகம் செய்து தீபாதனை கட்டப்பட்டது
    அனைவரும் உச்சி மாகாளி அம்மனின் அருளாசி பெற்றனர்..

ความคิดเห็น •