பண பிரச்சனையை தீர்க்கும் சீர்காழி சட்டைநாதர் - Rishabanandha Astrologer | Sirkazhi Sattainathar
ฝัง
- เผยแพร่เมื่อ 21 ม.ค. 2024
- பண பிரச்சனையை தீர்க்கும் சீர்காழி சட்டைநாதர் - Rishabanandha Astrologer | Seerkazhi Sattainathar
#rishabanantha #sirkazhi #sattainathar #ibcbakthi #astrology
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...
இந்த பதிவு இன்று வெள்ளிக்கிழமை இரவு கேட்கிறேன்.என்னப்பன் அனுப்பியது போல் இருக்கிறது.சட்டை நாதர் என்றும் சொல்லி கோயிலுக்கு போவோம் வருபோது என்னப்பன் வீடு சிவனே என் சிவமே
என்று உறவுகிட்டும் இடமே.❤❤
அண்ணா நீங்க சொல்வி சட்டைநாதர் கோவிலுக்கு போறேன் போயிட்டு இருக்கிற இந்தப் பதிவை கேட்டுட்டே தான் நான் பஸ்ல போயிட்டு இருக்குற என் அப்பா கூட கொண்டு போய் எனக்கு ரொம்ப நன்றி என்னை அறியாமல் என் கண்ணைத் தாண்டி வந்துட்டு இருக்குது போயிட்டு வரேன் அண்ணா ரொம்ப நன்றி
Hi
anga friday poojai nadakutha..
Ticket ethum book pananuma friday poojai ku.Pakathula lodge iruka stay panna..
சீட்டு நடத்தினேன் நண்பர்கள் பலர் பணத்தை திருப்பி கட்ட வில்லை வட்டிக்கு வாங்கி என்னை நம்பி பணம் கட்டியவர்களுக்கு இது வரை கொடுத்து விட்டேன் ஆனால் வட்டிகட்டியே வாழ்க்கையில் கடன் காரனாக வலம் வந்து கொண்டுள்ளேன்...நன்றி ஐயா...முயற்சி எடுக்கிறேன்...வாழ்க வளமுடன் ❤❤❤
🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் சந்தோஷம் நீங்க சொல்லுவது 💯 உண்மை அற்புதம் இறைவன் இடத்தில் அன்பும் உரிமையும் நீங்க பேசுவதை கேட்கும் போது இயல்பாகவே தோன்றிவிடும். இறைவன் அற்புதங்கள் அளவில்லாதது அதை சிறப்பாக பலரும் பயன் பெற்று வாழ நீங்க கூறிய விதம் மிக அருமை நன்றி 🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏
ஓம் நமச்சிவாயா போற்றி
ஐயா நானும் அப்பனை கண்டு வந்தேன்... மிகவும் மகிழ்ச்சி... நற்செய்தி நடந்தது.. போன மாதம் சென்றேன் மறுபடியும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் செல்கிறோம்...
Hi
congrats
Happy to hear..
whats the good news u got after going to sattainathar temple..
வரும் வெள்ளிக்கிழமை நான் சரவணன் மதுரையில் இருந்து வருகிறேன்,
என்னைப் போன்ற பலரையும் சட்டை நாதர் அருள் பெற வரவழைத்த தாங்களும் கோவிலுக்கு வந்தால் அனைவருக்கும் இறையருளுடன் குருவருளும் கிட்டும்....
நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
சட்டநாதர் சுவாமி கோயில் சென்று வந்தேன் அருமையான பதிவுகள்
மிக சிறப்பு.
சட்டை நாதர் திருவடி சரணம்.ஓம் நமசிவாய.
ஐயா குருவே ரிஷபானந்தம் அவர்களே உங்களது பேச்சு நகைச்சுவையாகவும் மிகத் தெளிவாகவும் வாழ்க்கைக்கு பயனுள்ளதாகவும் உள்ளது.
வணக்கம் சாமி உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்க்கிறேன் மனித வாழ்கையில் நிகழ்கின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் வழி தெரியாம இருந்தவர்களுக்கு நல்ல வழிமுறைகளை இந்த பதிவுக்கு நன்றி சாமி! !!
மிக விரைவில் சட்டை நாதரை தரிசனம் செய்திருக்கிறேன்.
ஸ்வாமி. வணக்கம். தங்களின் தன்னலமற்ற உள்ளத்திற்கும். பாதங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
இவ்வளவு நான் தெரியாமல் போய்விட்டது கண்டிப்பாக சீர்காழி சாட்டாநதர் கோவில்க்கு செல்வேன் நன்றி சாமி
வணக்கம் குருஜி அய்யா மிகவும் அருமையான பதிவு நகைச்சுவையான அழகான அருமையான பதிவு வாழ்த்துக்கள் வளர்க வாழ்க மென்மேலும் விரைவில் நான் அங்கு சென்று அவரை தரிசனம் செய்ய அவர் அருள் புரிவாராக நன்றி அய்யா
ஓம் நமசிவாய
வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் அருமையான தகவல் முடிவில் 🙏🙏🙏சொக்கநாதரிடம் பேச சொன்னது சாப்பிட அவரும் வருவார் என்று சொன்னதும் மெய்சிலிர்த்து கண்ககள் கலங்கியது😢😢
சிவபெருமான் அருள் அனைவருக்கும் எனக்கும் கிடக்க வேண்டுகிறேன்
ஓம் நமசிவாய நமஹ தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி 🙏🙏🙏
வணக்கம் அண்ணா
எங்கள் குடும்பத்தில் 35 வருடங்களுக்கு மேலாக வழக்குகள் நடத்தி பல கோடிக்கணக்கில் வழக்குக்காக சொத்துக்களை இழந்துள்ளோம்.
விரைவில் சட்டைநாதர் கோவிலுக்குச் சென்று நடப்பதை நிச்சயம் கமெண்ட்டில் பதிவு செய்வோம் அண்ணா.
உங்களின் வார்த்தைகள் எனக்கு வாழ்வில் மிகுந்த நல் நம்பிக்கையை கொடுத்துள்ளது.மிக்க மகிழ்ச்சி .மிக்க நன்றி அண்ணா.
ஐயா என் மனைவிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய உங்களால் கொஞ்சம் உதவ முடியுமா?
மிக்க நன்றி ஐயா இந்த பதிவு எனக்கு பயனுள்ளதாக இருந்தது
உங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக எல்லோருக்கும் இருக்கிறது சிவா 🙏👌
வாழ்க வளமுடன் 💐💐
ஐயா மிக்க நன்றி வாழ்த்துக்கள். என் அப்பனே சிவ பெருமான் தான் 🙏🙏🙏 நான் கண்டிப்பாக கோவில் க்கு செல்ல வாழ்த்துங்கள் ஐயா
வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி 🙏🏼❤️
Nandri nandri nandri satta natha. .enaku vazhi katiya rishabananda swamykalukum intha you tube Kum nandri ayya nandri
வணக்கம் ஜனவரி 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை உங்க வீடியோ பார்த்த பிறகு முதன் முதலில் அவர் அருளால் சென்று வழிபட்டு வந்துள்ளேன் மிக மிக அதிகமான கும்பல் இது வரை இப்படி வந்ததே இல்லை என்று அங்கு உள்ள கோவிலில் பணி புரிபவர்களே கூறினார்கள் நாங்கள் வழிபட்டு விட்டு வெளியே வரும் போது இரவு 11.45 க்கு மேல் ஆகி விட்டது இனி வரும் வாரங்களில் இதை விட பல மடங்கு கும்பல் போக போகிறது இது அனைத்துமே உங்க யூடிப் பதிவு மூலம் முடிந்தது
After pooja Night railway station ku auto kedaikuma sir
எங்கள் ஊர் ஆக்கூர் ஆயிரத்தில் ஒருவர் ,தான்தொன்றிஸ்வரர் ஆலயம் ..சீர்காழி சட்டைநாதர் ஆலயம் நான் பல முறை தரிசனம் செய்து இருக்கிறேன் .சிவாயநமக
🙏🙏🙏🙏🙏
மிகவும் நன்றாக உள்ளது பதிவு
வணக்கம் சாமி 🙏🙏🙏நீங்கள் பேசுவதை கேட்டு என் அப்பன் சிவபெருமான் மீது பக்தி அதிகமாகிறது
🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஐ பி சி பக்தி சேனலுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் எங்கள் குருஜிக்கு கோடி நமஸ்காரம் எங்கள் பூர்வீகம் கும்பகோணம் பேட்டை யாதவர் தெரு எங்கள் பரம்பரை சொத்தை வைத்துக்கொண்டு இன்று வரை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் அவர்களை நம் சட்டை நாதர் சட்டையை பிடித்து கேட்க மாட்டாரா குருஜி சொன்னது போல் மனுவை கொடுத்து வருகிறேன் அவர்கள் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் எனக்கு சேர வேண்டியதை கொடுத்தால் போதுமானது குருஜி க சுவாமிநாதன் கபிஸ்தலம்
இறைவனோடு ஒன்றி இறைவனிடம் சரணாகதி அடையும்போது நமது வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் நாம் வாங்கி வந்த கர்மா வுக்கு தகுந்தவாறு கிடைக்கும்
Superb sir thank you so much
God bless you 🙏🙏🙏🙏
மிக அருமையான பதிவு....
நாங்கள் எங்கள் குடும்பத்தோடு ஒரு நாள் சென்று வந்தோம்
Suresh contact number
Super sir very important message sir🙏🙏good explanation sir 🙏🙏
அருமையான பதிவு ஐயா
Enakku ipozhuthan sattainathar tharisanam kidaithathu Nandri rishabanantha samikal
நன்றி ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமையான பதிவுங்கண்ணா❤
நன்றி ஐயா எனக்கும்அங்குசெல்லமிகஐய்யனைதரிசிக்க அருபுரிவாரக
மிகவும் அருமையான பதிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Ayya intha pathivai keattu en kangal kanneer sinthiyathu ennaiyum ariyamal .... Chokkan engum irukkiraar enru neengal sonna vitham arumai ayya
எனது பெயர் சட்டநாதன் நான் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறேன் சுவாமி ஆறு மாத காலமாக சீர்காழி செல்லலாம் என்று ஆனால் செல்ல முடியவில்லை சீர்காழி கும்பாபிஷேகத்தில் இருந்து நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்
அருமையான பதிவு அய்யா
நேற்று சட்டைநாதரை தரிசித்தேன்
எல்லாம் சிவனே எதிலும் சிவமே ஐயா அப்பனே போற்றி சிவபேருமானே
வணக்கம் சுவாமிஜி ! நன்றி குருஜி !
அருமை சாமி
ஓம் நமசிவாய
சாமி தங்களது பதிவு அருமை
🙏🙏🙏
கோடான கோடி நன்றிகள் ஐயா
வணக்கம் ஐயா நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
நன்றி ஐயா🙏🙏🙏🤝
Vanakkam Nandrigal kodi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Iyya nangal migavum kastathil ullom enga ponalum enna prachanainu yaru mea solla matranga ungakitta yeppadi keatkarathu pls iyya sollunga
நன்றி ஐயா மிக்க நன்றி!
Guru iyaavarkalug nandrei eanagu velai amayamateuguthu iya
வணக்கம் மிக்க நன்றி ஐயா ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
🙏🙏🙏🙏🙏
Very nice Sir your speech 🙏🙏🙏
இன்று சட்டை நாதரை பார்க்க செல்கிறேன்
Panam problem ku mattum pognuma? Family problem ku polama swamy? Reply pls swamy.
Thank you very much 👍👌🙏
அருமை அருமை ஐயா
அருமை ஐயா.
Very Good information,swamji,Pls give me appointment swamji
சட்டைநாதர் கோவிலுக்கு சென்று வந்தேன் அய்யா
🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா
Super 🎉 thankyou😊
நன்றி🙏
God bless you and your family samy..
நன்றி நேரில் பார்க்க ஆசைகள்
வாருங்கள் பார்ப்போம்
ஐயா வணக்கம் எனக்கு அந்த திருத்தலம் போக வாய்ப்பு கிடைக்க வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏👍👍👍👍💯💯👌👌👌👌👌👌👌👌
❤ super sir last line 🙏🙏ஐயா
Iraivanai pattri kooriyathu migavum arumai ayya
🙏🙏🙏🙏
சாமி மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக நன்றி இவ்ளோ நல்ல ஒரு பதில் சொல்லுவீங்க இப்படி ஒரு கோயிலை நீங்க சொன்ன மாதிரி நானும் பேராசை இழந்தவன் இழந்தவள் தான் யாருக்காக ஆசைப்படல எனக்கு என்னமோ இந்த ஒரு வகையில் ஆசைக்கான வந்துவிட்டது இதற்கு ஒரு தீர்வு சொன்ன சாமிக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி😮
என் பெயர் துர்கேஸ்வரி நான் புதுக்கோட்டையில் இருந்து பேசுற உங்கள் சேனல் இப்பதான் நான் பாத்துட்டு இருக்கேன் இப்பதான் எனக்கு இப்பதான் தெரியும் நான் ஜாதகம் அனுப்பி உள்ளேன் என் பையனுக்கு வரம் பார்க்கிற எனக்கு ஒரு நல்ல பதில் சொல்லுங்க உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
@@durkasekar30782:32
ஐயா மதுரை அருகே அமைந்துள்ளது திருவேடகம் அங்கே உள்ளது அங்கே இருக்கிறது சட்ட நாதர் கோயில் தரிசிக்கலாம 🙏
Unmai Sathyamana unmai en vazhvilnadanthu Jai sattanathar
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்று பாடியவர் திருஞானசம்பந்தர் பெருமான்
🙏🙏🙏🙏
Wt is the other temples .tell Anna . very eager to hear the plZ
வணக்கம் அய்யா 🙏🙏🙏 மிக்க நன்றி 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Power full temple
Ayya vettula irundhu Sami kumbadalama ayya
Excellent samyji🎉❤
தோணியப்பர்,பிரம்மபுரீஸ்வரர்,
காலபைரவர் இவர்கள் மிகப்பெரியவர்கல் ❤❤❤
சாமி சொல்வது உண்மையே ,
🙏🙏நன்றி ஐயா🙏🙏
உண்மை தான் ஐயா நன்றி 🙏🙏
🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா, குருவே சரணம் குருவே துணை. மிக்க நன்றி ஐயா 🙏🏼
நன்றி
@@SivavakiyarRishabananthar ❤️
Kadan thira enga pogalama
சூப்பர் சார்
Vanakam samiG
வணக்கம் சாமி
Indha Ibc bakthila na parkura ore astrologer interview na rishabanandhar sir mattundha😊
நன்றி
வணக்கம்
சாமி. ஓம்நமசிவாய
Enga uru sirkali
Morning time can go pooja
நன்றி ஜயா நன்றி 🙏
உங்களை நேரில் சந்திக்க முன்பதிவு செய்வது எப்படி
Vanakam Ayya, IBC Bhakthi channel ku romba romba nandri.... Indha channel la vara ella videos um romba useful ah and nalla iruku....
Indha video la last part la Rishabaanandhar ayya sona vishayam kekumbodhu enaku mei silirthuduchu, ennaiyae ariama kan kalangi azhugai vandhuduchu because naa usual ah saami kita oru vishayam vendi adhu nadakala nu saami ah romba thituven....Sir's video was an eye opener for me.... Thanks to Rishabaanandhar ayya
🙏🙏🙏🙏🙏
அருமையான செய்தி. நன்றி ஸ்வாமி 🙏🏼🙏🏼🙏🏼💐💐
🙏🙏🙏🙏
சூப்பர்
ஈரோடு காவிரி கரை அருகில் இருக்கும் சோளீஸ்வரர் ஆலயத்தை ஒட்டியே மயானம் அமைந்துள்ளது அதை ஒட்டி முஸ்லிம் தர்கா உள்ளது
ஐயா உங்களிடம் என் மகனுக்கு ஜாதகம் பார்க்க வேண்டும் என் மகன் திருமணத்திற்காக உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் ஐயா உங்கள் விவரங்களை சொல்லுங்கள் ஐயா நாங்கள் வந்து பார்க்கிறோம்
நாங்கள் இலங்கை எந்த கோவில் க்கு போக வேண்டும் சாமி please
ஐயா.நன்றி.நன்றிஐயா
Om Namah Shivaya