வீராலஷ்மி வீட்டுக்கு வந்த மாறன் ஆவேசம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024

ความคิดเห็น • 4

  • @saritha0078
    @saritha0078 2 หลายเดือนก่อน

    Veera maran jodi ❤

  • @noornoor4768
    @noornoor4768 2 หลายเดือนก่อน +2

    🙏👌👌👌👌💐

  • @SmilingDinosaur-uf5wg
    @SmilingDinosaur-uf5wg 2 หลายเดือนก่อน

    Veera maraina kailyanaim painneko please

  • @rajalakhsmisrinivasan9039
    @rajalakhsmisrinivasan9039 2 หลายเดือนก่อน +2

    வீரா பண்ணினது தப்பு. வீராவுக்கு மாறன் நல்லவன்னு தெரியும். அப்படியும் அவள் கல்யாணத்துக்கு சம்மதித்தது தப்பு. கண்மணி பேச்சை வீரா கேக்க வேண்டிய அவசியமில்லை. ராமச்சந்திரனிடம் அவள் நேராகவே எனக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லுவது போல் கதையை கொண்டு போயிருந்தால் நன்றாய் இருந்து இருக்கும். கண்மணி நல்லவள் இல்லைனும், அவளோட கூட்டாளி பொம்பளையையும் வீட்டை விட்டு துரத்தியிருந்தால் நன்னாயிருந்து இருக்கும். கெட்டவாளுக்கு கண்மணிக்கு கூடவே இருந்து குழி பறிக்கிறவாளுக்கு சாதகமாக தயவுசெய்து கதையை கொண்டு போகாதீங்க. வீரா இது வரைக்கும் நன்னாயிருந்தது. ஆனா இப்ப கண்மணி பேச்சை, அவள் சொன்ன பொய்யை கேட்டு வீரா கல்யாணத்திற்கு சம்மதித்த பிறகு, இந்த சீரியலே நன்னாயில்லை. எல்லோருடைய குடும்பத்திலும் கண்மணி மாதிரி நடிக்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த சீரியலை பார்க்கிற கெட்டவர்கள் இந்த கண்மணி மாதிரி இருப்பவர்கள் பார்ப்பார்கள். ஏனென்றால் இந்த சீரியலில் கிடைக்கும் கெட்ட விஷயங்களை தன் குடும்பத்திற்கு உபயோகப்படுத்துவார்கள். நல்லவர்கள் இதை பார்க்க மாட்டார்கள். காலம், காலமாக நடந்து கொண்டு இருக்கிற விஷயங்களை காட்டாமல், நல்ல விஷயங்களை காண்பித்தால் கெட்டவர்களும் நல்லவர்களாக மாறுவார்கள். உங்கள் சீரியலும் சூப்பர் ஹிட் ஆகும். அடுத்த எபிசோடில் திடீரென்று கல்யாணம் நின்று விடுவது போல் காண்பியுங்கள். இல்லாவிட்டால் கல்யாணப்பையன் திடீரென்று இறந்து விடுவது போல் காண்பித்து விடுங்கள். கண்மணி கெட்டது பண்ணணும்னு நினைத்ததற்கு கண்மணி ஆயுசுக்கும் அழறா மாதிரி கதையை கொண்டு போயிடுங்க