ஏழைகளுக்கு ஏற்றபடி எந்த ஜோதிடரும் ஜாதகம் பார்க்க பீஸ் வாங்குவதில்லை 💯இதில் நீங்கள் எப்படி என்று எனக்கு தெரியவில்லை இருந்தபோதும் நல்ல பயன் உள்ள தகவல் 👌🤝நன்றி🙏
வசதியான வாழ்க்கை வாழ்பவர்கள் கடவுளால் ஆசிர்வாதம் வேண்டும் ஒத்துக்கொள்கிறேன் ஆனால் அவர்கள் தர்ம வழியில் வாழவேண்டும் ஆனால் மனிதர்கள் கஷ்டத்தில் இருக்கும்போதுமட்டுமே தர்மத்தின் பாதை வலிமையை உணரமுடிகிறது பணம் காசு இன்று வரும் நாளை போகும் உம் புலால் உண்ணாமை மற்றவர் மனம் கோணாமை இரக்ககுணம் அன்பு ஏற்றத்தாழ்வின்மை பெருந்தன்மை இவைதான் உண்மையான செல்வம்
ஐயா வணக்கம் நீங்கள் கூறுவது சரிதான் கோயிலுக்கு சென்று வந்தால் பிரச்சனை அதிகமாகும் பிறகு தீரும் என்று கூறுனீர்கள் ஆனால் கோவிலுக்கு போக வேண்டும் என்று நினைத்தாள் பிரச்சனை அதிகமாகிறது இதற்கு விளக்கம் தாருங்கள் பிறகு கர்மா கழிந்தால் பணம் வரும் என்று கூறினீர்கள் ஆனால் ஒரு சில பேர் 40 50 வயது வரை கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்கிறார்கள் பிறகு கஷ்டப்படுகிறார்கள் இதற்கும் விளக்கம் தாருங்கள்
Mithunarasi mithunalaknam poonarpoosam 3rd patham 2 il sani enaku so always husband ku l business ye problem all jewels properties pochu ippo no nimmathi
அண்ணா வணக்கம்.... அப்படி இல்லன்னா இறந்த வழிபாடு நம் அதிகமா யாருமே எடுக்கறது இல்ல தெய்வ வழிபாடு மட்டுமே எடுக்குறாங்க அப்போ அவங்க அவங்க ஜாதகப்படி இறந்த வழிபாடுல யார் யார் வராங்களோ அந்த உறவுகளையும் இறைவன் னையும் நம்ம எப்படி வழிபாடு செய்யணும் போது உங்க கர்மா குறையும் அப்படிங்கிற கான்செப்ட் தான் அதுல தெளிவா பேசி இருந்தேன்.. இது பொதுவான விஷயம் தானா ஆனா நம்மளுடைய கர்மாவை முடிவு பண்ற விஷயம் எங்க இருக்குன்னு கேட்டீங்கன்னா நம்ம ஜாதகத்துல தான் இருக்குது அதுக்கு தான் அவர் தெளிவா கொடுத்திருந்தேன் சரிங்களா நன்றி அண்ணா
ஏழைகளுக்கு ஏற்றபடி எந்த ஜோதிடரும் ஜாதகம் பார்க்க பீஸ் வாங்குவதில்லை 💯இதில் நீங்கள் எப்படி என்று எனக்கு தெரியவில்லை இருந்தபோதும் நல்ல பயன் உள்ள தகவல் 👌🤝நன்றி🙏
Super sir
முத்தாரம்மன் ஞானமுர்த்தி ஸ்வரர்உங்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் அருளட்டும்
வசதியான வாழ்க்கை வாழ்பவர்கள் கடவுளால் ஆசிர்வாதம் வேண்டும் ஒத்துக்கொள்கிறேன்
ஆனால் அவர்கள் தர்ம வழியில் வாழவேண்டும்
ஆனால் மனிதர்கள் கஷ்டத்தில் இருக்கும்போதுமட்டுமே தர்மத்தின் பாதை வலிமையை உணரமுடிகிறது பணம் காசு இன்று வரும் நாளை போகும்
உம் புலால் உண்ணாமை
மற்றவர் மனம் கோணாமை
இரக்ககுணம்
அன்பு
ஏற்றத்தாழ்வின்மை பெருந்தன்மை
இவைதான் உண்மையான செல்வம்
அய்யாநீங்கள்சொல்🎉வது100/100உண்மை
Manoja
முத்தாரமன் ஆருல்உள்ளவன்.நீ.
செம்ம
ஐயா வணக்கம் நீங்கள் கூறுவது சரிதான் கோயிலுக்கு சென்று வந்தால் பிரச்சனை அதிகமாகும் பிறகு தீரும் என்று கூறுனீர்கள் ஆனால் கோவிலுக்கு போக வேண்டும் என்று நினைத்தாள் பிரச்சனை அதிகமாகிறது இதற்கு விளக்கம் தாருங்கள் பிறகு கர்மா கழிந்தால் பணம் வரும் என்று கூறினீர்கள் ஆனால் ஒரு சில பேர் 40 50 வயது வரை கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்கிறார்கள் பிறகு கஷ்டப்படுகிறார்கள் இதற்கும் விளக்கம் தாருங்கள்
அடுத்து அடுத்து வீடியோவை பாருங்கள் கண்டிப்பாக வீடியோ போடுறேன்... நன்றி நன்றி
இறுதி வரை தாங்கள் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக கூறவில்லை
Mithunarasi mithunalaknam poonarpoosam 3rd patham 2 il sani enaku so always husband ku l business ye problem all jewels properties pochu ippo no nimmathi
நன்றி சார்
நன்றி ஐயா
உங்கள் சேவைக்கு மிக்க நன்றி, தாங்கள் மொபைல் நம்பரை தெரிவித்தால் நல்லது வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@@gowthamkarthikgowtham5282 9047627212..
😮😮😅sr yenaku terija oru family swindled crores n crores n ty r happy 😅😅😅😅😅 wer karma went 😅😅😅😅is God partial😅😅😅😅
Your location sir to see my horoscope thansu puradam sima lagnam Tuesday 27/6/72 morning 4.35 am chennai
Online la pakkuren....sir....
அருமை அண்ணா, ரொம்ப நன்றி, சந்தோஷம் 🙏🙏🙏
ஐயா வணக்கம்
பணமில்லாமல் வாழ்க்கை அனுபவத்தால் தெரியும்
1 9 5 eppadi parkaevendum
லக்னத்தில் இருந்து மற்றும் ராசியில் இருந்து பாருங்கள் தெளிவாக புரியும்
அய்யா . இறந்தவர்களை எப்படி வழிபாடு செய்வது
@@mindcarequotes மாந்தி இறந்த வழிபாடு என்ற தலைப்பில் வந்து பிளேஸ்ல போட்டு இருக்கிறேன் ப்ரோ போய் பாருங்கள் தெளிவாக புரியும்....
@@srimutharammananubavaarulv6889 நன்றி அய்யா
தங்களுடைய போன் நம்பரை கொடுங்கள் ஐயா
@@1976thiru1 9047627212
Vuir erukku avallavuthan
Nanri aiya
Nalla consept anal solution ethum ellai, eranthavangale vazhi padu saiyyanam avalo thane athkk evalo pesanama, karuth ethum solla ellai namma karma eth enre eppadi therivath ath sonnal sari udaviyayirikkum chumma time waiste pannathe
அண்ணா வணக்கம்.... அப்படி இல்லன்னா இறந்த வழிபாடு நம் அதிகமா யாருமே எடுக்கறது இல்ல தெய்வ வழிபாடு மட்டுமே எடுக்குறாங்க அப்போ அவங்க அவங்க ஜாதகப்படி இறந்த வழிபாடுல யார் யார் வராங்களோ அந்த உறவுகளையும் இறைவன் னையும் நம்ம எப்படி வழிபாடு செய்யணும் போது உங்க கர்மா குறையும் அப்படிங்கிற கான்செப்ட் தான் அதுல தெளிவா பேசி இருந்தேன்.. இது பொதுவான விஷயம் தானா ஆனா நம்மளுடைய கர்மாவை முடிவு பண்ற விஷயம் எங்க இருக்குன்னு கேட்டீங்கன்னா நம்ம ஜாதகத்துல தான் இருக்குது அதுக்கு தான் அவர் தெளிவா கொடுத்திருந்தேன் சரிங்களா நன்றி அண்ணா
சகோதரர்களே எந்த ஜோதிடரையும் இழிவாக பேசாதீர்கள்.அது நம்மை மிகவும் பாதிக்கும்.
@@gaudhamkumar.k3360 நான் அப்படி யாரையும் இழிவாக பேச வில்லையே.....சகோ
சுருக்கமாக சொல்லுய்யா
Unga number venum sir
@@BalaKrishnan-m6f 9047627212.
வணக்கம்ஐயாகோயில்போயிஅம்மைஅப்பனைவணங்கலாம்இறந்தவங்களவழிபடுறதுல எனக்குஉடன்பாடில்லைஐயாஅம்மாஅப்பாவைவேண்டுமானாலீவணங்களாம்இறந்தகணவர வணங்கவேகூடாதுஇருந்தப்பஃவணங்கினதுக்கேஇவ்வளவுகஷ்டம் இறந்தபிறகுமீஅவராலவந்தபிறச்சினைகடந்த ஏழுமாதமாதிரவில்லைபட்டதுபோதுமடாசாமிமீனலக்னம்ரேவதிமிதுனராசிபுனர்ப பூசம்ஏழாமிடம்சிக்கல்இறந்துமீசிக்கல்
தமிழை ஒழுங்கா எழுதுங்க அப்புறம் கர்மாவை கழிக்கலாம்
@@maharajan6982😂😂😂😂😂enga pathalum neeyave இருக்கியே பா