கடன்: சட்டங்களும் ஒழுங்குகளும் | Mujahid Ibnu Razeen | Kuwait | 01-01-2020 | New Bayan | Debts | NEW
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
- கடன்: சட்டங்களும் ஒழுங்குகளும் | Mujahid Ibnu Razeen | Kuwait | 01-01-2020 | New Bayan | Debts | NEW
#MujahidIbnuRazeenOfficial #குவைத் #கடன்
சுப்ஹானல்லாஹ், அல்லாஹ் கடனில் இருந்தும் அதன் துன்பங்களில் இருந்தும் ஒவ்வொரு முஃமின்களையும் பாதுகாப்பான
கடன் கொடுக்கிறவர் ஏன் எதற்கு என்ற கேள்வியை கேட்கலாமா ????
கடன் கொடுக்கிறவர் ஏன் எதற்கு என்ற கேள்வியை கேட்கலாமா ????
பயனுள்ள ஹதீஸ் கள் அல்லாஹ் இதில் இருந்து நம் அனைவரையும் காப்பானாக இன்ஷாஅல்லாஹ்
*💞 கடனில் இருந்து விடுப்பட சில அழகிய துஆக்கள் 💞*
• கடன் இல்லமால் வாழ்வதே அல்லாஹ்வின் மிக பெரிய அருட்கொடை தான் இன்றைய காலத்தில்!
• பலர் கடனால் ஒவ்வொரு நாளும் தங்களில் நிம்மதியை இழந்து தவிக்கிறார்கள்!
• ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு தொழுகையிலும் கடனில் இருந்து பாதுகாப்பு தேடுங்கள் 💕
*💜 கடனில் இருந்து விடுபட மிக சிறந்த துஆ :*
اللَّهُمَّ اكْفِنِي بِحَلالِكَ عَنْ حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
*‘ அல்லாஹும்மஃபினீ ஃபி ஹலாலிக்க அன் ஹராமிக்க வஅக்னினீ ஃபீ ஃபள்லிக அம்மன் ஸிவாக்க ’*
*பொருள் :* யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் நீ ஆகுமாக்கியதை கொண்டும் எனக்கு போதுமாக்குவயாக! மேலும் உன் கிருபையைக் கொண்டு பிறரை விட்டு என்னைத் தேவயற்றவனாக்கி விடு!
(நூல் : திர்மிதி : 3563)
*💜 கடன் சுமையில் இருந்து பாதுகாப்பு பெற :*
اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ
*‘ அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஃகலப்பதித் தைன் ’*
*பொருள் :* இறைவா! கடன் சுமை மற்றும் கடன் அதிகரித்தல் ஆகியவற்றிலிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்!
(நூல் : நஸயீ : 5380)
*💜 நபி (ஸல்) அவர்கள் கேட்ட அழகிய துஆ :*
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ ، وَالْحَزَنِ ، والْعَجْزِ ، والْكَسَلِ ، والْبُخْلِ ، والْجُبْنِ ، وضَلَعِ الدَّيْنِ ، وغَلَبَةِ الرِّجَالِ
*‘ அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல் அஜ்ஸி, வல்கஸலி, வல்புக்லி, வல்ஜுப்னி, வ ளலஇத் தைனி, வ ஃகலபத்திர் ரிஜால் ’*
*பொருள் :* இறைவா! (வருங்காலத்தைப் பற்றியக்) கவலையிலிருந்தும், (நடந்து முடிந்துவிட்டவை பற்றிய) துக்கத்திலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறைகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்!
(நூல் : புகாரி : 6363)
*💜 தவ்பா அதிகம் செய்யுங்கள் :*
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எவர் *‘ இஸ்திஃபார் ’* (பாவமன்னிப்பு தேடுவதை) பற்றிப் பிடிப்பாரோ அவருக்கு அல்லாஹுதஆலா *அனைத்து விதமான நெருக்கடிகளிலிருந்தும் வெளியேறும் வழியையும் ஏற்படுத்துவான்.*
*துன்பத்தை விட்டும் நீக்கி மகிழ்வை ஏற்படுத்துவான். கஷ்ட நஷ்டங்களை விட்டும் பாதுகாப்பளிப்பான். அவர் நினைத்துப்பாரா விதத்தில் அவருக்கு உணவளிப்பான்.*
(நூல் : அபூதாவூத் : 1520)
*நம்மை கடனை விட்டும் கடன் சுமையை விட்டும் பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன்💕*.
Jasakamullah khair Sheikh
Assalamu alikum ajrat nan unmayana margatta padikkanum, mikkiyama arabi padikkanum adukku neenga help panna mudiyuma please,,, apdi illa na yenakkaga dua seinga
கடன் கொடுக்கிறவர் ஏன் எதற்கு என்ற கேள்வியை கேட்கலாமா ????
சட்டங்களும் (க) missed in the video , please correct
மார்க்க அறிஞர் சொந்தமாக சொல்வதெல்லாம் மார்க்கம் இல்லை...
ஹதீஸ் எண் முஸ்லிம் 1885 இல்லை . முஸ்லிம் 3830
திருத்தம்
Marga aringar solvathellam markama