✨"உங்களை காக்கும்படி" கர்த்தர் இருக்கிறார்🔥 BENZ PASTOR / Tamilchristianmessage / Christian songs
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.ค. 2024
- #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
#kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
tamilchristianmessage
pastor benz message tamil
Christian message in tamil
tamil Christian message
benz message tamil
pastorbenz
benzpastormessage
Sunday
christiansongs
pastor benz message
kanmalaiyanavare
kanmalaiyanavar
comfort chruch
கன்மலையானவரே
Contact:-
Comfort Church
Post Box Number 5113
Gandhiji Road, Rathinapuri
Kannappa Nagar,
Coimbatore,
Tamil Nadu 641027
Ph. 94423 44422
Comfort chruch
Prayer Request number:-91666 44453
கன்மலையானவரே:- 9995570569
கர்த்தாவே என்னை உமத கரத்தினால் என்னை ஆசீர்வதியும் ஆமேன் கர்த்தாவே
இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் இயேசப்பா ❤ இயேசப்பா நான் தெரியாமல் அறியாமல் புத்தியில்லாமல் இச்சையினால் நான் செய்த தவறுகளினால் இயேசப்பா நான் நிறைய இழந்து நிற்கிறேன் இயேசப்பா என் வாழ்க்கையை தொலைத்து விட்டேன் 'இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபை யாய் இருங்கப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா தனிமையில் தேவனுடைய கிருபையால் தான் வளர்த்து வருகிறேன் இயேசப்பா நான் தவறான ஒரு வாழ்க்கையை தெரிந்து கொண்டதால் தான் இயேசப்பா இந்த நிமிடம் வரை உடல் ரீதியாக மன ரீதியாக வேதனை பட்டு கொண்டிருக்கிறேன் இயேசப்பா ஒரு விசை என்னை மன்னியுங்கப்பா இயேசப்பா என் மேல் கிருபையாய் இருங்கப்பா இயேசப்பா கண்ணீரோடு இரு கரங்களை உயர்த்தி இயேசப்பா உம்முடைய முகத்தை நோக்கி பார்க்கிறேன் இயேசப்பா என் மேல் கிருபையாய் இருங்கப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🙏🙏 இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் பிள்ளைகள் தயாள் திவ்யா வாழ்க்கையில் இயேசப்பா உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🙏🙏
ஆமேன்
😂பஸ்டர்ஞாமேஇல்லாமால்ரெம்பதவறுசொய்தோன்வேண்டுஎன்றசெய்யாலஜேபியுங்கள ஞானமேஇல்லாமால்செய்தோன்சரிசெய்துதங்கபிளிஸ்வதிக்கிறதுமனம்
Amen 💞
Praise the lord 🤍🪄
Amen ❤
God bless you brother 🤚
7 கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.
சங்கீதம் 34:7
8 கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள், அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம் 34:8
9 கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள், அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.
சங்கீதம் 34:9
Believe dady ❤😢🙏🔥
❤😂❤😂❤😂❤😂amen
Pintomohanraj velai kidaika prayer pannunga please
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் 🛐✝️
Enga amma appa yanaku 27 age yanathunala hindu ku marriage pani kiduthuidainga ena manika yasuappa appa yanaku manam irainkuinga yasuappa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களோடு இருக்கிறார் கவலைப்படாதீங்க ✝️🛐