குறிஞ்சாங்குளம் படுகொலையும் - காந்தாரி அம்மன் சர்ச்சையும்-செந்தில் மள்ளர் |கொடிபறக்குது |AadhanTamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2022
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    குறிஞ்சாங்குளம் படுகொலையும் - காந்தாரி அம்மன் சர்ச்சையும்-செந்தில் மள்ளர் | கொடிபறக்குது | Aadhan Tamil
    #SenthilMallar #Thirumavalavan #Thirumavalavan #TamilDesiyam #Seeman #NaamTamilar #NTK #KadamburRaju #OPS #EPS #AIADMk #BJP #MKStalin #Telungu #Nayakkar #Pariyar #Mallar #VCK
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 991

  • @saravanadevan5193
    @saravanadevan5193 2 ปีที่แล้ว +199

    கள்ளர் குடியை சேர்ந்த நான், என் சக தமிழ் குடியான பறையர்களுக்கு காந்தாரி கோவில் அமைத்தே தீர வேண்டும்...

    • @manielamparithi1002
      @manielamparithi1002 2 ปีที่แล้ว +18

      வாழ்த்துக்கள் சகோ....இளம்பரிதி பள்ளன் DKV

    • @user-zl7nb4nj7m
      @user-zl7nb4nj7m 2 ปีที่แล้ว +23

      நான் முத்துராஜா சமுதாயத்தை சேர்ந்தவன் நம் தமிழின சகோதர மக்களுக்கு கோயில் கட்டியே ஆகவேண்டும்.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 2 ปีที่แล้ว +7

      @@user-zl7nb4nj7m நமது சமுதாயத்திற்கு இன்றுவரை ஒரு சட்டமன்றத் உறுப்பினர் இல்லை.ஏன்.

    • @PremKumar-pi9yk
      @PremKumar-pi9yk 2 ปีที่แล้ว +5

      மிக்க நன்றி அண்ணா

    • @AgmarkTamilan
      @AgmarkTamilan 2 ปีที่แล้ว +2

      நான் சைவ வெள்ளாளர், கண்ட கண்ட நாயிங்க பாய் விரிச்சி படுக்க தமிழர்நிலம் என்ன வேசி வீடா... என் சகோதரக்குடி பறையர்களுக்கு அங்கே கோவில் கட்டியே தீரவேண்டும்.. அது அவர்கள் உரிமை., நான் உறுதுணையாக நிற்பேன்.

  • @Aadhiyan_
    @Aadhiyan_ 2 ปีที่แล้ว +202

    செந்தில் அண்ணன் கிட்ட
    திருமாவளவனும்
    வன்னியரசும் வாங்கி
    குடிக்கனும்....

    • @deventhirakulathan4181
      @deventhirakulathan4181 2 ปีที่แล้ว +10

      🤩😅😅😅😅😅

    • @kathiravank5381
      @kathiravank5381 2 ปีที่แล้ว

      யாரு கிட்ட யாரு வாங்கி குடிக்கனும் பொத்திக்கிட்டு போட... 30 ஆண்டுகள் எங்கடா போனாங்க...

    • @gloryprasanna9044
      @gloryprasanna9044 ปีที่แล้ว

      திருமா அண்ணனை பற்றி பேச நீங்கள் அவ்வளவு அறிவாளியா என யோசிங்க.கலைஞருக்கு அடுத்த நிலை சிறந்த பேச்சாளர்.

    • @user-pt2ld3on1p
      @user-pt2ld3on1p 2 วันที่ผ่านมา

      ​@@gloryprasanna9044பேச்சாளி தேவையில்லை போராளியே தேவை

  • @princeprince1099
    @princeprince1099 2 ปีที่แล้ว +230

    பறையர்களுக்காக குரல் கொடுக்கும் செந்தில் மல்லர் அவர்களுக்கு நன்றி

    • @Kimbabysamy
      @Kimbabysamy 2 ปีที่แล้ว +5

      இதே பறையர் சமூகம் தான் தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் கொடுக்க கூடாது என்று முதலில் பிரச்சனை செய்தது, இருந்தாலும் தமிழர்களாக என்ற ஒற்றை கருத்தில் அண்ணன் செந்தில் மள்ளர் பேசுகிறார்

    • @user-vs9ji9sg5f
      @user-vs9ji9sg5f 2 ปีที่แล้ว +7

      @@Kimbabysamy எந்த
      பரையர்களும்
      தேவேந்திர குல வேளாளர் பெயர் வலங்க கூடாதுனு சொன்னது கிடையாது அப்படி சொல்லிருந்தா நீங்க காட்டுங்க பாப்போம்

    • @ravimariappan1295
      @ravimariappan1295 2 ปีที่แล้ว +1

      ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்

    • @user-ke3dt8qj3k
      @user-ke3dt8qj3k 2 ปีที่แล้ว +2

      ஆமா அவங்க குரல் கொடுக்கிறது இருக்கட்டும் உங்க திருமா வ பேசச்சொல்லுங்கள்

    • @samundarrajansoundarajan4311
      @samundarrajansoundarajan4311 2 ปีที่แล้ว

      @@user-ke3dt8qj3k நானும் உண்மையான😡 பறையர் சமூகத்தைச்🙏🙏 சேர்ந்தவன் தான்🤭🤭 திருமாவளவன் குரல்🤣😂 கொடுப்பார் ஆனால்🤔 எங்களுக்கு இல்ல அது🤔 தெலுங்கு பேசக்கூடிய😡😡⚔️🤮🤮 சக்கிலிய புண்டாங்களுக்கு தான் குரல் நல்லா குடுப்பார் வந்தேரி😤😡 நாயுடு நாயக்கர் வைகோ🔥🥱 திராவிட கட்சியை தூக்கிப்😡 பிடிப்பார் ஆனால் தொல்🥱🤔 திருமா அவரை நாங்கள்🥱🥱 கண்டுக்கிட ல😡😡🤔🤔🔥🥱🥱🥱🥱🙏🙏⚔️♥️💙

  • @sspsidhu570
    @sspsidhu570 2 ปีที่แล้ว +44

    பறையர் சமுதாய விளம்பர போராளிகள் அமைதி காக்க...அண்ணன் செந்தில் மள்ளர் முன்னெடுத்து செல்லும் இவ்விடயம் பறையர் மக்களுக்கு ஆதரவாக முடிவடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 2 ปีที่แล้ว +144

    தம்பி செந்தில் மள்ளர் பின்னணியில்..நாம் தமிழர் கட்சி பின் நிற்கும்...வாழ்த்துக்கள்.

    • @manielamparithi1002
      @manielamparithi1002 2 ปีที่แล้ว +1

      கருப்பு சட்டை சீமானை திராவிட எதிற்பாளராக மாற்றியதே செந்தில் மள்ளர் தான்.

    • @yokiyansoori3451
      @yokiyansoori3451 2 ปีที่แล้ว +1

      எதுக்கு?இதை வைத்து அரசியல் செய்யவா?நீங்க ஒன்னும் புடுங்க வேண்டாம்.

    • @drawingking4955
      @drawingking4955 2 ปีที่แล้ว

      @@yokiyansoori3451 úúúúúúú
      Úú
      Ú
      Úúú

    • @VimalEmpireEmpire
      @VimalEmpireEmpire 2 ปีที่แล้ว

      Apram yan nam thamilarunu soldran

    • @user-zf5jx2ip9t
      @user-zf5jx2ip9t หลายเดือนก่อน

      Tamilnadu makkal anthra naya adichi viratunga

  • @user-zu5lr8ct9v
    @user-zu5lr8ct9v 2 ปีที่แล้ว +145

    சில நாட்களாக தமிழ் குடிகள் ஒன்று சேருவது பெருமகிழ்ச்சி தருகிறது.

    • @hunter2894
      @hunter2894 2 ปีที่แล้ว +2

      😂

    • @Bharathaaaa
      @Bharathaaaa ปีที่แล้ว +1

      தமிழர்கள் ஒன்றாக இருக்கிறார்களா h😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @veera1244
    @veera1244 2 ปีที่แล้ว +260

    அண்ணன் செந்தில்மள்ளர் அருமையான பதிவு..

    • @Chutty3567
      @Chutty3567 2 ปีที่แล้ว +3

      🔥🔥🔥

    • @v.r.tamilselvan2744
      @v.r.tamilselvan2744 2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/qZHgLVkLHfE/w-d-xo.html
      Anna entha ethukkum kural kuduga.
      Oru jathiya padukolai nadai parrathu...

    • @seetharajendram955
      @seetharajendram955 2 ปีที่แล้ว +1

      வைக்கோஒருபசுத்தோல்போத்தபுலி இந்தியா, இலங்கையில்தமிழருக்கு நீதிகிடையாதுஅதிலும்தலித்தினமக்களுக்கு, குறைந்தசாதிமக்களுக்கும் துண்டாய்நீதிகிடைக்காது இதுஉண்மை 26.2 . 22 திகதிஇலங்கைஉதைபந்தாட்டஅணி மாலைதீவுகுவிளையாடச்சென்றது அவ்அணியில் ஒருதமிழர், ஒருமுஸ்லிம் மிகுதி சிங்களவர் கொட்டலில்தங்கிநின்றனர் தமிழர்தமதுஅறையில்சப்பீத்துக்கட்டும்நூலினால்தூக்கிட்டுத்தற்கொலை. செயதுகொண்டார் அணியினர் மூன்றுநாளாக அத்தமிழரைப்பற்றிஅக்கறை செலுத்தவில்லை மூன்றாம்நாள் அறையைத்திறந்தபொமுது அந்த உதைபந்தாட்டவீரன்சப்பாத்துக்கயிரினால்சுருக்கிட்டுத்தற்கொலைசெய்து. இருப்தைக்கண்டனர் மாலைதீவுக்காவல்துறை விசாரணைசெய்துவருகின்றுது

  • @samundarrajansoundarajan4311
    @samundarrajansoundarajan4311 2 ปีที่แล้ว +35

    நானும் பறையர் சமூகத்தைச்🙏🇲🇫⚔️ சேர்ந்தவன் தான்⚔️தொல் திருமாவளவர் இந்த தெலுங்கு😇😇 பேசக்கூடிய சமூகத்துக்கு மட்டுமே சேவை செய்யும்😇 நல்லவர் ஆனால் சுத்தமான😤😤 தமிழ் பறையர் குடி🇲🇫⚔️🔥🐯😡 மக்களுக்கு மிகவும்🏹 வரலாற்று துரோகம் செய்த😡😡 கேட்டவர் இவருக்கு நாங்க🦧🦧🦧 ஓட்டு போட்டது தான்🦧 மிச்சம் மத்தபடி எங்க பறையர்😤 பேரின மக்களுக்கு பெரிய🇲🇫 நாமம் 🦧🦧🦧🥱🥱🥱🥱🤔

    • @yuva2469
      @yuva2469 2 ปีที่แล้ว +3

      பறையர் பேரினம் அல்ல தமிழர் இனம், பறையர் குடி🥰

    • @tamilwebservai4465
      @tamilwebservai4465 2 ปีที่แล้ว

      Unmai

  • @samuelmariasebastine1773
    @samuelmariasebastine1773 2 ปีที่แล้ว +85

    செந்தில் மள்ளர் அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்!!

  • @rescueship1450
    @rescueship1450 2 ปีที่แล้ว +82

    பரயைர் சமுகத்துக்கு பதிலாக மல்லர் சமுகம் இந்தபிரச்சனைய ஆதங்கத்துடனும் வீரத்துடனும் கையில் எடுத்து இதற்கு முற்றுபுள்ளி வைக்க நினைப்பது மிகவும் வரவேற்க்கதக்கது மகிழ்ச்சியானது வாழ்த்துக்கள்.

    • @karthicklc9971
      @karthicklc9971 2 ปีที่แล้ว +6

      அனைவரும் தமிழர் இனம் என்பதே காரணம்

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 10 หลายเดือนก่อน +1

      நானும் பறையர் தான் ... எந்த தமிழன் அடி வாங்கினாலும் எனக்கு வலிக்கும்.

  • @user-dz2yu9ki4k
    @user-dz2yu9ki4k 2 ปีที่แล้ว +223

    நாம் தமிழராக இணைய வேண்டிய காலம் இது

    • @udhayaraj2849
      @udhayaraj2849 2 ปีที่แล้ว +12

      Nakkuveenga 🤦🏽‍♂️

    • @v.r.tamilselvan2744
      @v.r.tamilselvan2744 2 ปีที่แล้ว

      th-cam.com/video/qZHgLVkLHfE/w-d-xo.html

    • @rajamrajam-ru5ds
      @rajamrajam-ru5ds 2 ปีที่แล้ว +11

      @@udhayaraj2849 நீ.விபச்சாரபன்னியாடா.

    • @udhayaraj2849
      @udhayaraj2849 2 ปีที่แล้ว +3

      @@rajamrajam-ru5ds ya with your mom 😂

    • @mrtamilpaiyan6150
      @mrtamilpaiyan6150 2 ปีที่แล้ว +1

      Poda

  • @arajendran7455
    @arajendran7455 2 ปีที่แล้ว +228

    அண்ணன் செந்தில் மள்ளர் வீரத் தமிழன் தமிழர்களின் வலிகளையும் பெருமைகளையும் எடுத்து வைப்பதில் வல்லவர்

    • @arivuthuraikthurai8331
      @arivuthuraikthurai8331 2 ปีที่แล้ว

      வைகோ ஈழ போரளி பத்மநாப கொலைக்கு ஏன் பொங்கவில்லை ஏன் பிரபாகரனூக்கக பொங்குரா் இருவருமே தமிழ் போரளிதானெ புறிந்திருக்கும் ஜதி மனபாண்மைஎங்குஎல்லாம் ஊடுறவியுள்ளதுஎன்று.பத்மநாப தலைமையில் ஈழம் அமைந்திருதால் இவா்கள் ஏற்றுகொன்றிருப்பாா்கள ? ஈழபோரளியா இனஆதிக்கபோராளிய புறிங்தால் சாி

    • @Kimbabysamy
      @Kimbabysamy 2 ปีที่แล้ว +3

      இதே பறையர் சமூகம் தான் தேவேந்திர குல வேளாளர் பெயர் கொடுக்க கூடாது என்று முதலில் பிரச்சனை செய்தது, பண மரத்து நிழலை நம்புவதும் பறையர்களை நம்புவதும் ஒன்று இது பழமொழி இருந்தாலும் தமிழர்களாக என்ற ஒற்றை பார்வையில் செந்தில் மள்ளர் பேசுகிறார்

    • @user-st3dm9hf8g
      @user-st3dm9hf8g 2 ปีที่แล้ว

      🤔

    • @user-st3dm9hf8g
      @user-st3dm9hf8g 2 ปีที่แล้ว

      Super

    • @user-vs9ji9sg5f
      @user-vs9ji9sg5f 2 ปีที่แล้ว +5

      @@Kimbabysamy தேவை இல்லாத கருத்தை பதிவு பன்னாத சகோ
      தேவேந்திர குல வேளாளர் பெயர் வலங்க கூடாதுனு எந்த பரையர்களும் சொன்னது கிடையாது தேவேந்திர மக்களை தலீத் தாழ்த்தப்பட்டவனு சொன்னது தலீத் திருமா
      அந்த ஈன பய தலீத் திருமாக்கும் எங்க பரையர் சமூகத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது அவ பேசுனா அவன செருப்பால அடிங்க இல்லாடி அது எங்களுக்கு தேவை இல்லை ஆனா பரையர்கள் பன்னாங்கனு சொல்லாதிங்க

  • @mugeshmugesh1111
    @mugeshmugesh1111 2 ปีที่แล้ว +116

    "செந்தில் மள்ளர் அண்ணா மிகச்சிறப்புஅண்ணா நான் பறையர் சமூகம் இருந்தாலும் உங்களின் ஆவேசம் மிகச் சரி திருமா பிடித்தாலும் திருமா குறிஞ்சாகுளம் சார்பாக அவர் களத்தில் இறங்கவில்லை என்பது வருத்தம் அழிக்கிறது "

    • @pandianarumugamtamil5777
      @pandianarumugamtamil5777 2 ปีที่แล้ว +9

      திருமா வரமாட்டார். திராவிட அடிமையாகி விட்டார்

    • @tamilwebservai4465
      @tamilwebservai4465 2 ปีที่แล้ว +4

      Thiruma thuroki

    • @tamilwebservai4465
      @tamilwebservai4465 2 ปีที่แล้ว +3

      Niraiya thurogma pannirukaru sampavarkku

    • @Maruthapandi-kr6bl
      @Maruthapandi-kr6bl ปีที่แล้ว +1

      @@tamilwebservai4465 சரியாக சொண்ணின்க... ஆனால், நானும் பறையர் குடி தான், thiruma பறையர் குடி கிடையாது,அவரது செயல்கள் மூலம் நிறைய சந்தேகம் எழுகிறது , அவர் மீது கண்மூடி தனமாக நம்பிக்கை வைக்கும் வெகுசன என் குடி மக்களை நினைக்கும் போது என் மணமுடைகிறது😪

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 10 หลายเดือนก่อน

      ​​@@Maruthapandi-kr6bl நான் பறையர் சாம்பவர் குலம்... சென்னை மேயர் பதவி கூட தெலுங்கு அருந்ததியருக்கு கொடுத்து இருக்கு திருட்டு திமுக. பறையர்கள் சென்னையின் பூர்வக்கூடி. திமுக நம் வாக்குகள் மட்டும் தான் தேவை. நாயுடு 4 மந்திரிகள்... ஆனால் நமக்கு ஒன்னும் இல்லை. கபினெட் இல்லாத ஒரு டம்மி அமைச்சகம் கொடுத்து இருக்கு.

  • @kumaransaudi.
    @kumaransaudi. 2 ปีที่แล้ว +211

    வாழ்த்துக்கள் செந்தில் மள்ளர் அவர்களே 🎉🎉💕
    தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுங்கள்

    • @vetrivel9075
      @vetrivel9075 2 ปีที่แล้ว

      B

    • @gazzattaa6229
      @gazzattaa6229 2 ปีที่แล้ว

      Senthil mallar illadaa ..
      Pannimeikkara pallapunda mavan daa.. keezhjathi eeethra pasangala

    • @arumugamarumugam6152
      @arumugamarumugam6152 2 ปีที่แล้ว

      @@gazzattaa6229 elai then mavattila pala idankalingal pallan nilangalil nayakan kooli velai seikiralal theriyuma unaku

    • @gazzattaa6229
      @gazzattaa6229 2 ปีที่แล้ว

      @@arumugamarumugam6152 ok ..appidiyaa..
      Neenga ennpa kurinjankulam Vara payapdraeenga😜🤪

  • @marudhua2468
    @marudhua2468 2 ปีที่แล้ว +106

    அண்ணன் செந்தில் மள்ளரின் இந்த தொடர் முயற்சி அளப்பரியது இந்த வழக்கில் வைகோ முக்கிய குற்றவாளி என்று அவர் தொடர்ந்து சொல்கிறார் ஆனால் இந்த நடுநிலை ஊடகவியலாளர் ஒருவர் கூட வேகோவிடமோ அல்லது துரை வைகோவிடமோ ஒரு நேர்காணல் கூட எடுக்கல இதுதான் உங்கள் ஊடக தர்மமா

  • @Tnvirudhunagar
    @Tnvirudhunagar 2 ปีที่แล้ว +49

    எப்போது தான் நாம் (தேவேந்திரர்) வெல்வது. ஒரு குடையின் கீழ் வரும் போது தான் வெல்வோம். வாழ்க தமிழ் குடிகள் வளர்க தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் 🙏

  • @sumaibala2618
    @sumaibala2618 2 ปีที่แล้ว +70

    சங்கரன்கோவிலில் நடந்த குறிஞ்சாக்குளம் தொடர்பான கண்டனக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தார் திருமா.வந்தது சங்கரன்கோவிலுக்குதானே தவிர குறிஞ்சாக்குளத்திற்கு அல்ல.
    நெறியாளர் மடைமாற்ற வேண்டாம்...
    இதுவரை திரு திருமாவளவன் குறிஞ்சாக்குளம் வரவே இல்லை.

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 2 ปีที่แล้ว +129

    தமிழ்த்திரு செந்தில் மள்ளர் அவர்களுக்கு நன்றி

  • @maruthupandian2446
    @maruthupandian2446 2 ปีที่แล้ว +172

    🔴நெறியாளர் 💵200 ரூபாய் உ. பி என்பதை,செந்தில் மள்ளர் புரிந்து கொண்டு பேட்டி கொடுக்க வேண்டும்.

    • @rasiya8640
      @rasiya8640 2 ปีที่แล้ว +1

      உண்மைதான்

  • @drajivgandhi2865
    @drajivgandhi2865 2 ปีที่แล้ว +39

    அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்

  • @Sargurumobileservice
    @Sargurumobileservice 2 ปีที่แล้ว +31

    வாழ்த்துக்கள் செந்தில் மள்ளர் அவர்களே பல கிராமங்களில் இது போன்று இன்றும் நடக்கிறது.

  • @ganeshmoorthy7541
    @ganeshmoorthy7541 2 ปีที่แล้ว +19

    பார் முழுமையாக உபி யாக மாறிய மாதேஷை பார். என்ன இருந்தாலும் இனத்தின் மீதான தாக்கம் குறையுமா முடிந்த அளவுக்கு சமாளிக்க பார்க்கிறார் அண்ணன் வாழ்க தி (ருட்டு)ராவிடம்!

  • @veeraharikumars5560
    @veeraharikumars5560 2 ปีที่แล้ว +102

    நெஞ்சுரம் கொண்ட அண்ணன் செந்தில் மள்ளர் அவர்கள் தொடர்ந்து பேச வேண்டும். அனைத்து தமிழ் தேசிய வாதிகளும் உடன் இருக்க வேண்டும்.

  • @ravirdran.r3619
    @ravirdran.r3619 2 ปีที่แล้ว +23

    செந்தில் மல்லர் உண்மையான நேர்மையான உத்தமமான தமிழ் பற்றாளர் என்பதை உணர்கின்றோம்

  • @skygateglobal2007
    @skygateglobal2007 2 ปีที่แล้ว +49

    செந்தில் மள்ளர் அவர்கள் மிகத்தெளிவாக பிரச்சினையை விளக்குகிறார். செந்தில் மள்ளர் போராட்டம் வெல்லட்டும்.!!!

  • @tmmk_media18
    @tmmk_media18 2 ปีที่แล้ว +67

    தென்னக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் சகோதரர் செந்தில் மள்ளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @anvan8946
    @anvan8946 2 ปีที่แล้ว +22

    அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு எனது நன்றிகள்..
    மற்றும் ஐயா ஜான் பாண்டியன் அவர்களுக்கு நன்றிகள்...

  • @user-vq2ie3zj4g
    @user-vq2ie3zj4g 2 ปีที่แล้ว +11

    நான் வன்னியர் சமுகம் ஆதி தமிழர்க்கு அந்த இடத்தில் கோயில் கட்டியே ஆகா வேண்டும் பறையர் சமுகத்தில் இருந்துததான் அனைத்து சாதியும் வந்தாது தமிழனா ஒன்று இனைவேம்

    • @devil_ff8540
      @devil_ff8540 3 หลายเดือนก่อน

      போயி கட்டு தம்பி
      😅😅😅😅

  • @user-mo8pr9rr8k
    @user-mo8pr9rr8k 2 ปีที่แล้ว +76

    மாதேஷ் அவர்கள் அவர் கூறும் உண்மை சம்பவங்களுக்கு தரவுகேட்கும் மாதேஷ், ஆனால் நீ கேக்குற கேள்விக்கு எந்த ஒரு தரவும் இல்லாமல் கேள்வி கேட்டுக்கிட்டு இருக்க, திமுக திராவிடன் வரும்போது எப்படி முட்டுக்கொடுத்து பேசிகிட்டு இருக்க....

  • @ganeeshannan7808
    @ganeeshannan7808 2 ปีที่แล้ว +19

    ஏய்நாயே மாதேஷ் உன்னுடைய உடையே சொல்லுமடா நீ யாரென்று

  • @rajaallen2164
    @rajaallen2164 2 ปีที่แล้ว +44

    அந்த ஊர் நான் அவர் பேசுவது அனைத்தும் உண்மை அவர் எதையும் போறபோக்கில் எதையும் சொல்லவில்லை, நாங்கள் சமாதானமாக வாழவில்லை என்பது உண்மை 30 வருடமாக பொருளாதாற வளர்ச்சியடைந்து மீண்டும் எங்கள் சுதந்திரம்கிடைக்கவில்லை அதனால் நாங்களே எழுந்தோம் உங்கள்ஊடகம் குருஞ்சாக்குள பறையரை மக்களை போய் பேட்டி எடுக்கவும் எங்களை வெளிகாட்டிய அண்ணன் செந்தில் மள்ளர் க்கு வாழ்த்துக்கள்🙏🏻

    • @manielamparithi1002
      @manielamparithi1002 2 ปีที่แล้ว +1

      1986 இல் நடந்ததா

    • @rajaallen2164
      @rajaallen2164 2 ปีที่แล้ว +4

      @@manielamparithi1002 1990 பிரச்சனை ஆரம்பித்தது

  • @tamilwebservai4465
    @tamilwebservai4465 2 ปีที่แล้ว +11

    அண்ணன் செந்தில் மள்ளர்,செந்தமிழன் சீமான், ஏர்போர்ட் மூர்த்தியார்,சிவகுரு பரையனார் அவர்களுக்கும் தமிழ் தேசிய உணர்வார்கள் அனைவருக்கும் சிவ சாம்பவ குல மரையர் (பரையர்)குடி சார்பாக நன்றிகள்🇮🇩🇮🇩

  • @user-vg8pp2hy8l
    @user-vg8pp2hy8l 2 ปีที่แล้ว +64

    தெளிவான பேச்சு செந்தில் மள்ளர் அண்ணா.

  • @RAJRAJ-hr9qy
    @RAJRAJ-hr9qy 2 ปีที่แล้ว +17

    அருமையான பதிவு அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு எங்கள் சாம்பவ பறையர் இனம் சார்பாக ஆதரவாக இருப்போம், நன்றி மற்றும் வாழ்த்துக்கள். மேலும் எங்கள் சாம்பவ பறையர் இனம் ஆனது தமிழ் குஷியான தேவேந்திர குல வேளாளர் சமூதாயத்துக்கு ஆதரவாக இருக்கும் 💯🙏.

  • @MaheshMahesh-px6fn
    @MaheshMahesh-px6fn 2 ปีที่แล้ว +21

    செந்தில் அண்ணா கண்ணீர் விட்டு அழுதேன் .உங்கள் பேச்சு சிறப்பு

  • @pvellivel9435
    @pvellivel9435 2 ปีที่แล้ว +28

    ஆதன் செய்தியாளர் நீ லூசா குறிஞ்சான்குளம் வந்து பாருய்யா வெண்ண உனக்கு புரியும்

  • @veerakutty1801
    @veerakutty1801 2 ปีที่แล้ว +58

    அனைவரும் தமிழராய் ஒன்றினைவோம்

  • @user-jp9tl3ck9l
    @user-jp9tl3ck9l 2 ปีที่แล้ว +29

    நடு நிலை இல்லாத நெறியாளர் மாதேஷ்

  • @kurunjakulamparayar7121
    @kurunjakulamparayar7121 2 ปีที่แล้ว +34

    எனக்கு சொந்த ஊர் குருஞ்சாக்குளம் தான் அங்கு இரண்டு சமுதாயமும் ஒற்றுமையா இருக்கோம்னு நீங்கள் பாத்தீர்களா

    • @karthikbala8300
      @karthikbala8300 2 ปีที่แล้ว +10

      பொதுவெளியில் உங்கள் ஊரைப் பற்றி அதிகம் பேசுங்கள் 🙏

    • @cholapandiyan1239
      @cholapandiyan1239 2 ปีที่แล้ว +7

      அந்த ஊரு காரங்க வெளிய வாங்க குறிஞ்சாங்குளத்தில் நடந்த அநீதியை அதிகம் பரப்பலை செய்யுங்கள்

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 ปีที่แล้ว +62

    அண்ணன் செந்தில் மள்ளர் நேர்மையான தமிழ் தேசியர்

  • @duraimuruganb5421
    @duraimuruganb5421 2 ปีที่แล้ว +32

    அண்னன் செந்தில் மள்ளர்
    உடன் களத்தில் நின்றதில்
    பெருமை அடைகிறேன்

  • @onreysolonrumnanreysol736
    @onreysolonrumnanreysol736 2 ปีที่แล้ว +28

    நீங்கள் பறையர்ஊக்கு பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது
    தமிழராக சேர்வது காலத்தின் கட்டயாம்

    • @Kimbabysamy
      @Kimbabysamy 2 ปีที่แล้ว

      இதே பறையர் சமூகம் தான் தேவேந்திர குல வேளாளர் பெயர் கொடுக்க கூடாது என்று முதலில் பிரச்சனை செய்தது, பண மரத்து நிழலை நம்புவதும் பறையர்களை நம்புவதும் ஒன்று இது பழமொழி இருந்தாலும் தமிழர்களாக என்ற ஒற்றை பார்வையில் செந்தில் மள்ளர் பேசுகிறார்

    • @sundarmayandi2663
      @sundarmayandi2663 2 ปีที่แล้ว

      @@Kimbabysamy யோ ரெண்டும் ஒரே இனம்தானயா ஏன்யா இதுலயும் பிரிவினை பன்றிங்க

  • @nandasirixd8675
    @nandasirixd8675 2 ปีที่แล้ว +92

    😂மாதேஷ் முழுசாக மீசையை வழித்து விட்டால்?? தெரிந்துவிடும் இவர் யாரென்று ?? மாதேஷ் ஒரு தெலுங்கன் இதை சொல்வதற்கு ஏன் வெட்கப்படுகிறார் படுகிறார்? 😂

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk ปีที่แล้ว +1

      But he is Supporting Seeman. Giving fund to Seeman .He sd in between an interview.

  • @sbalabala4938
    @sbalabala4938 2 ปีที่แล้ว +129

    ஆதி குடி மக்களுக்காக கட்சி நடத்தும் திருமா இதுவரை சைகோவிடம் இதை பற்றி வாய் திறக்கவே இல்லை.

    • @vijaykumarc2449
      @vijaykumarc2449 2 ปีที่แล้ว

      1 மணி நேரம் வைகோ விடம் பேசினார்

    • @mohanram1953
      @mohanram1953 2 ปีที่แล้ว

      Unakku theriyuma avar pesalanu.

    • @skygateglobal2007
      @skygateglobal2007 2 ปีที่แล้ว +9

      திருமாவுக்கு தைரியம் இருந்தால் குருஞ்சாக்குளம் போக சொல்லு.

    • @ECMKavinraja
      @ECMKavinraja 2 ปีที่แล้ว +2

      @@vijaykumarc2449 வைக்கோவிடம் பேசியதால் தான் இன்னும் கோவில் கட்ட முடியவில்லை..😢😢

    • @Kimbabysamy
      @Kimbabysamy 2 ปีที่แล้ว +5

      இதே பறையர் சமூகம் தான் தேவேந்திர குல வேளாளர் பெயர் கொடுக்க கூடாது என்று முதலில் பிரச்சனை செய்தது, பண மரத்து நிழலை நம்புவதும் பறையர்களை நம்புவதும் ஒன்று இது பழமொழி இருந்தாலும் தமிழர்களாக என்ற ஒற்றை பார்வையில் செந்தில் மள்ளர் பேசுகிறார்

  • @karpakaraj4317
    @karpakaraj4317 2 ปีที่แล้ว +4

    ஐயா ஆதவன் சேனல் நிருபரே நான் குருஞ்சாங்குளத்துக்கு பக்கத்து ஊர்தான் நான் வைகோ தம்பி இரவிச்சந்திரன் தான் பறையனுக்கு அவ்வளவு திமிரா என்ன வேண்டுமானலும் பன்னுங்க நான் பார்த்து கொள்கிறேன் னு சொன்னார் அந்த கொலை செய்த குற்றவாளிகளை காப்பாற்றியதே வைகோதான் செந்தில் மள்ளர் அண்ணன் பேசுவது தான்உண்மை செந்தில் அண்ணன் சகோதரனனுக்காக உணர்வுபூர்வமா பேசுற உங்க அரசியலில்பின்னாடி நான் நிற்பேன் செந்தில் அண்ணன் நான் உங்க பின்னாடி பறையர் குடியை சேர்ப்பேன்

  • @raghuldravid8428
    @raghuldravid8428 2 ปีที่แล้ว +76

    காந்தாரி அம்மன் வாழ்க ❤👍

    • @user-dq3qk1nv1u
      @user-dq3qk1nv1u ปีที่แล้ว

      சதிஇருக்கூடாதுஇருந்தால்இருந்தால்ஒருவருக்குஒருவர்வேட்டிகிட்டுசாகவேண்டாயாதுதாண்

  • @rajendran1raja549
    @rajendran1raja549 2 ปีที่แล้ว +14

    இப்பவும் வெவ்வேறு ஊர்களில்யிருந்து குறிஞ்சாங்குளத்தில் நாயுடு சமுகத்தில் குவிக்கப்பட்டு யிருக்கிறார்கள்.நிதிவசூல் வேட்டை நடந்ததும் உண்மை.

  • @simiyonraja9587
    @simiyonraja9587 2 ปีที่แล้ว +7

    எங்கள் ஊரிலும் தான் அந்த மாதிரி சுயமரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறார்கள்.. ஐயா என்று தான் அழைக்க வேண்டுமாம்.விருதுநகர் மாவட்டம் சீலம் பட்டி கிராமத்தில்

  • @saravanankrishnan9379
    @saravanankrishnan9379 2 ปีที่แล้ว +28

    நான் அண்ணன் அவர்களை குரிஞ்சகுளம் போராட்டத்தின் போது சந்தித்தேன். தமிழ் குடி பறையர்கள் களுக்காக வந்தார் அண்ணன்.

  • @arumugamchennai4043
    @arumugamchennai4043 2 ปีที่แล้ว +22

    ஐயா நெறியாளர் அவர்களே இறந்தவர்கள் எங்கள் இனத்தின் மக்கள் உங்களின் தாய் தந்தை சகோதரர்களாக இருந்தால் உங்களின் மன நிலமை என்னவென்று யோசித்து பாருங்கள் புரியும் உங்களுக்கே இறந்தவர்கள் யாரோ என்ற நினைப்பில் நீங்கள் இப்படி உட்க்கார்ந்து கொண்டு கேள்வி கேட்காதீர்கள் உங்களின் உறவினர்கள் இறந்து போன பிறகு வலி எப்படி இருக்குமோ அதுபோல் உணர்ந்து தெளிந்து பேசுங்கள் என்று சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன் இவன் கோ ஆறுமுகம்

  • @skygateglobal2007
    @skygateglobal2007 2 ปีที่แล้ว +46

    திருமாவளவன் ஒருபோதும் குறிஞ்சாங்குளம் போனதே கிடையாது! ஆதன் தமிழ் இதை புரிந்த கொள்ள வேண்டும்.

    • @saravananvijayan5729
      @saravananvijayan5729 2 ปีที่แล้ว +1

      Ungal ennada problem badu pasagala

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 2 ปีที่แล้ว +2

      @@saravananvijayan5729 unnaku ennada problem vantheri naika koothi

  • @viswalingam9116
    @viswalingam9116 2 ปีที่แล้ว +10

    நெறியாளர் இன்னும் தென்மாவட்ட கள நிலவரம் பற்றி தெறிந்து கொள்ள வேண்டும்,

  • @sangeethagounder5988
    @sangeethagounder5988 2 ปีที่แล้ว +7

    செந்தில் மள்ளர் அருமையாக பேசினார் அவருக்கு என் வாழ்த்துக்கள்👏👏👏 ஆனா....இந்த மாதேஷ் பேசுரத கேட்கும் போது எனக்கு கோவமா தான் வருது எல்லா தெரிந்தும் ஒரு தலை பட்சமாக பேசுகிறார்.😡😡😡

  • @ananthraj1574
    @ananthraj1574 2 ปีที่แล้ว +22

    அண்ணன் செந்தில் மல்லர் மிகச்சரியாக பேசுகிறார்

  • @vemurugans3884
    @vemurugans3884 2 ปีที่แล้ว +5

    அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களின் உரை மிக மிக தெளிவாக சிறப்பாக இருக்கிறது. உங்களது வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள். நீங்கள் மிகவும் சிறந்த தலைவர்

  • @neelanarayanan3693
    @neelanarayanan3693 2 ปีที่แล้ว +41

    நெறியாளர் அவர்களே உங்கள் நேர்காணல் முற்றிலும் ஒரு தலைபட்சமாக உள்ளது திராவிட நெடி வீசுகிறது.

  • @user-xm4se3mg6x
    @user-xm4se3mg6x 2 ปีที่แล้ว +23

    மானக்கேட்ட மாதேசு நல்ல முட்டுறே ஆதிக்கத்திற்கு ஆதரவாக. சனவரி 1 நீ எங்க போனே

  • @asokpillai4658
    @asokpillai4658 2 ปีที่แล้ว +43

    ஏங்க.. கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்று கொடுருந்தா இன்று அவன் அவன் வேலை யை பார்திருப்பான்..
    கீழ் வெண்மணி மாதிரி

    • @user-dz2yu9ki4k
      @user-dz2yu9ki4k 2 ปีที่แล้ว +7

      அப்போ வைகோ என்கிற ஒரு அரசியல்வாதி தற்போது இருந்திருக்க மாட்டார்

  • @chelladurai.c3015
    @chelladurai.c3015 2 ปีที่แล้ว +39

    அண்ணன் செந்தில்மள்ளர் அவர்களின் மூலமாக கடந்த முப்பது ஆண்டுகளாக ஆதிதமிழ்குடிகளுக்கு இழைக்கப்படும் ஆநீதியை வெளிக்கொண்டு வந்தாமைக்கு வாழ்த்துக்கள்

  • @thoughtsofsaravanan8631
    @thoughtsofsaravanan8631 2 ปีที่แล้ว +30

    மாதேஷ் அந்த சகோதரரை பேச விடுங்க யாருக்காகவும் முட்டு கொடுக்க முயற்சி செய்யாதீங்க துடி துடிச்சு இறந்தவர்களின் ஆன்மா உங்களை மன்னிக்காது

  • @pandianarumugamtamil5777
    @pandianarumugamtamil5777 2 ปีที่แล้ว +10

    தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் ‌திருட்டு திராவிடத்தை வேரறுக்க வேண்டும்

  • @user-co7fi9xi1d
    @user-co7fi9xi1d 2 ปีที่แล้ว +16

    செந்தில் மள்ளர் 🔥

  • @vallavanukkupullumaayudham4291
    @vallavanukkupullumaayudham4291 2 ปีที่แล้ว +10

    நெறியாளர் நாயக்கர் செம்பு செந்தில் அண்ணன் சூப்பர்

  • @selvinpackiyanathan9965
    @selvinpackiyanathan9965 2 ปีที่แล้ว +10

    நன்றி செந்தில் மள்ளர் அவர்களே....

  • @mutheeswarana3653
    @mutheeswarana3653 2 ปีที่แล้ว +21

    தமிழ் தேசிய போராளி மாவீரன் பசுபதி பாண்டியன் தன்னலம் கருதாத மாவீரன்

    • @kathir7248
      @kathir7248 2 ปีที่แล้ว

      அண்ணன் பசுபதி பாண்டியன் இருந்த வரை....மள்ளர் பறையர் அருந்ததியர் அனைவருக்கும் உண்மையாக தென் மாவட்டத்தில் பாடு பட்டவர்....ஜான் பாண்டியனை விட பல மடங்கு நல்லவர் பணம் மீது பற்றிரில்லா தவர்.....

  • @rajarasaaa1238
    @rajarasaaa1238 2 ปีที่แล้ว +7

    நெறியாளர் இந்த விடயத்தை, இந்த காலத்தில் இப்படியெல்லாம் நடக்கிறதா? என்று எளிதாக கேட்டுவிட்டுச் செல்வது, மிகவும் வருத்தம் அளிக்கிறது.

  • @karuppiahr9048
    @karuppiahr9048 2 ปีที่แล้ว +6

    சிறப்பான தரமான பதில்
    செந்தில் மள்ளர் அவர்களுக்கு வாழ்த்துகள் !
    250 ஆண்டுகளாக வெள்ளையன் நம்மை நன்றாகத் தானே ஆட்சி செய்தான் . சுதந்திரம் வேண்டும் என்ற குரல் ஏன் எழுந்தது. Mr. நெறியாளர் அவர்களே !
    ஒன்று செய்யலாம். அந்த காந்தாரி அம்மன் சிலையை உங்கள்
    ( நெறியாளர் ) முயற்சியால் வைத்தால் சிறப்பாக இருக்கும் !
    நாம் தமிழர் !

  • @trsarathi
    @trsarathi 2 ปีที่แล้ว +6

    உண்மையில் மாதேஷினால் மேன்மேலும் தமிழர்கள் தமிழ் உணர்வடைகிறார்கள்.
    எப்படி தெலுங்கர்கள் தமிழ்நாட்டில் இவ்வளவு நிலங்கள், சொத்துக்கள் வைத்திருக்கிறார்கள், யார் யாரெல்லாம் தெலுங்கர் என்று எல்லா தமிழர்களும் எல்லா துறைகளிலும் (முக்கியமாக சினிமா துறையில்) பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

  • @rajasenthil5199
    @rajasenthil5199 2 ปีที่แล้ว +19

    200 உபிஸ், சீட்டிங் சீட்டாஸ், திடல் தின்னீஸ், கம்மன்னாட்டிஸ்ட் தலைவர் மாதேஷ் வாழ்க 🤣🤣🤣

  • @sivanarayanan1126
    @sivanarayanan1126 2 ปีที่แล้ว +63

    🔥👍அண்ணன் செந்தில்மள்ளர் அருமையான பேச்சு 👏

  • @veerakutty1801
    @veerakutty1801 2 ปีที่แล้ว +107

    தமிழ் நாட்டை மீட்டெடுக்க வேண்டும்

    • @TheKing-xp7lq
      @TheKing-xp7lq 2 ปีที่แล้ว +2

      purila bro.. meetu eduka vendum na enna artham ?? thani naada ?

    • @thara2341
      @thara2341 2 ปีที่แล้ว +3

      விடியல் உள்ளது

  • @user-lr9gh9fh7c
    @user-lr9gh9fh7c 2 ปีที่แล้ว +35

    ஆதாரம் ஆதாரம்னு முட்டாள்தனமாக கேள்வி.கேட்கிறார்...நெறியாளர்...

  • @s.....3093
    @s.....3093 ปีที่แล้ว +5

    அண்ணன் செந்தில் மள்ளர் பறையர் சமுதாயத்திற்கு குரல் குடுப்பாத்திற்கு மகிழ்ச்சி அண்ணா

  • @pandipandi1228
    @pandipandi1228 2 ปีที่แล้ว +10

    நெறியாளர் முதலில் எந்த சமுதாயம். அவருக்கு அடக்கு முறையை அனுபவித்த அனுபவம் என்னவென்று தெரியாது. பட்டவணுக்கே அதன் வலி குறையும். வாழ்த்துக்கள் செந்தில் மள்ளர் உரக்கச் செல்லுங்கள்.

  • @maruthumaruthu3256
    @maruthumaruthu3256 2 ปีที่แล้ว +9

    தமிழன் தமிழனுக்குதான் நிற்பது பெருமையா இருக்கிறது

  • @kumarchinnaiah862
    @kumarchinnaiah862 2 ปีที่แล้ว +20

    உண்மை பேசுகிறார் செந்தில்

  • @anandan6004
    @anandan6004 2 ปีที่แล้ว +5

    செந்தில் மலருக்கு தமிழகம் முழுதும் தமிழர்களுடைய ஆதரவு கண்டிப்பாக உள்ளது தயவு உங்கள் மனதில் வீரம் இருக்கட்டும் தமிழ் சமுதாயம் உங்கள் பின்னாடி

  • @ravichander2533
    @ravichander2533 2 ปีที่แล้ว +6

    பள்ளனும் பறேயனும் ஒரு தாய் மக்கள் என்று அண்ணன் ஜாண் பாண்டியன் சொன்னதர்கு இல்கணமாக இருப்பவர் தம்பி செந்தில் மள்ளன்

  • @__official5648
    @__official5648 2 ปีที่แล้ว +14

    மாதேஷ் திராவிட சார்பு நெறியாளர்

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 2 ปีที่แล้ว +23

    மாதேஷ் இனிமேல் நீ திமுக துண்டு போட்டு கொண்டு நேர்காணலை நடத்து.... வைகோவின் வாய் மாதேஷ்...நீ எல்லாம் ஒரு செய்தியாளர் என்று வெளியே சொல்லாத...

    • @ilanila2022
      @ilanila2022 2 ปีที่แล้ว

      சகோ,அவர் ஆடை அணிந்து வருகிறார் கவனத்தில் கொள்ள வேண்டும்

  • @jagadishbilla5479
    @jagadishbilla5479 2 ปีที่แล้ว +37

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே...இங்கு பிறப்பினும் அயலான் அயலானே...

  • @kurunjakulamparayar7121
    @kurunjakulamparayar7121 2 ปีที่แล้ว +14

    அடக்கு முறை இன்னும் இருக்கு அமைதியாக எல்லாம் இல்லை அடக்குமுறையை எதிர்த்து போராடி வருகிறோம்

  • @alexxxxx4195
    @alexxxxx4195 2 ปีที่แล้ว +19

    Mathesh nee sariyana dmk sombu

  • @vellaichamythangavelu2029
    @vellaichamythangavelu2029 2 ปีที่แล้ว +19

    Thambi Senthil Mallar is the best Leader to achieve Tamil Dhesiyam

  • @sivachandran7590
    @sivachandran7590 2 ปีที่แล้ว +18

    நெறியாளர் நெறியாக பேசினால் நன்றாக இருக்கும்

  • @user-ln1ud1of5k
    @user-ln1ud1of5k 2 ปีที่แล้ว +10

    சாதி வேறு படுபட்டு தமிழர்களாக ஒன்றாக இருந்தால் தான் இதுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்

  • @ramamoorthiram9616
    @ramamoorthiram9616 2 ปีที่แล้ว +17

    நெறிப்படுத்தப்படாத நெறியாளர் ஆனாலும் நெறிப்படுத்த படவேண்டிய நெறியாளர் .. இந்த நூற்றாண்டின் .....!!!!!!!

  • @kathir7248
    @kathir7248 2 ปีที่แล้ว +17

    21:41 மாவீரன் அண்ணண் பசுபதி பாண்டியர் 🔥🔥🔥....2000 பேர் ஊருக்குள்ள மட்டும் போயிருந்தா அங்கே🔥🔥🔥

  • @dhanasekaran3800
    @dhanasekaran3800 2 ปีที่แล้ว +5

    அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிகச் சிறப்பாக உள்ளது

  • @venugopaldamodharan8087
    @venugopaldamodharan8087 2 ปีที่แล้ว +14

    செந்தில் மள்ளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,

  • @marimuthuk1743
    @marimuthuk1743 2 ปีที่แล้ว +14

    நெறியாளர் தேவையில்லாமல் தலை இடுகிறார்

  • @vemurugans3884
    @vemurugans3884 2 ปีที่แล้ว +4

    நெறியாளர் அவர்களே காமாட்சி நாயுடு ஏன் குறிஞ்சான் குளம் செல்கிறார் வடுகர்களை காக்க வடுகன் செல்லும் போது தமிழர்களை காக்க அண்ணன் செந்தில் மள்ளர் செல்வதில் என்ன தவறு

  • @AgmarkTamilan
    @AgmarkTamilan 2 ปีที่แล้ว +4

    குறிஞ்சாங்குளம் பக்கமே எட்டிக்கூட பார்க்காத மாதேஷ் இந்த பேட்டி எடுக்க தகுதியில்லாதவர்..

  • @karthickm4819
    @karthickm4819 2 ปีที่แล้ว +37

    பள்ளர்களை பட்டியலை விட்டு வெளியேற்றுங்கள்

    • @gloryprasanna9044
      @gloryprasanna9044 ปีที่แล้ว

      சரியான முடிவு. சின்ன பிரச்னை உள்ளது. பிரமணர் சதி ஒன்று கீதையில் உள்ளது. அதை மாற்றினால் பள்ளரை பட்டியலில் இருந்து எடுத்து விடலாம்.அந்த வாசகம் என்னவென்றால் வர்ணத்தை(சாதி) நான் கொண்டு வந்தேன். அதை அளிக்கக்கூடாது.அழித்தால் மீண்டும் வருவேன் என கண்ணன் கூறியுள்ளார். சூத்திரர்கள் மட்டும் பட்டியலில் இருந்து மாற வேண்டும் என போராடுகின்றனர். ஏன்?மோடி அய்யா கண்ணன் பக்தர் ஆச்சே. விடுவாரா? அழித்தால் சாதியும் அழியும் இரண்டும் அழியும்

  • @amulkutty4655
    @amulkutty4655 2 ปีที่แล้ว +11

    மாதேஷ் அவர்களே உங்களுக்கு எவ்ளோ அவமானப்பட்டாலும் வலிக்கல???!!!

  • @Mysongs1748
    @Mysongs1748 2 ปีที่แล้ว +7

    அருமையாக பொறுமையாக நிதாணமாக உண்மையாக பேசுகிறார்.தோழர்.நன்றி.

  • @user-qt9dc4bi2s
    @user-qt9dc4bi2s 2 ปีที่แล้ว +7

    நாங்கள் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்பது உங்களுக்கு இனவாதமாக பிரிவினைவாதமாக இருந்தால் எதை ஏற்க்கின்றோம்

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 2 ปีที่แล้ว +12

    தமிழர்களே ஒன்று படுங்கள்.

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 2 ปีที่แล้ว +10

    தமிழர் ஓன்றுபடுவோடும்💪👍

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 2 ปีที่แล้ว +6

    அந்த 8 சென்ட் இடத்தை நாயக்கர் சமுதாய மக்கள் பெருந்தன்மை யுடன் விட்டுக் கொடுத்து, இருசமூக மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். நாயக்கர் சமுதாய மக்களும் நம் உடன்பிறந்த சகோதரர்களே பிரித்து பேச வேண்டாம்.