இறைமக்கள்:உலகிற்கு உப்பும் ஒளியும். ஏசாயா 49:1-7/ எபேசியர் 5:1-5/ சங்கீதம் 27/ மத்தேயு
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
- 30:06:2024
இறைமக்கள்:உலகிற்கு உப்பும் ஒளியும்.
PEOPLE OF GOD:SALT AND LIGHT
ஏசாயா 49:1-7/ எபேசியர் 5:1-5/ சங்கீதம் 27/ மத்தேயு 5:13-16.
1. தன்னலம் துறக்கும் உப்பின் வாழ்க்கை.
மாற்கு 9:49,50.
2. பிறர் நலம் பேணும் உப்பின் வாழ்க்கை.
கொலோசெயர் 4:6.
3. பாதைக் காட்டும் ஒளியின் தன்மை.
ஏசாயா 9:2.
உப்பின் தன்மை தன்னை மறைத்து பிறருக்கு வாழ்வளிக்கிறது, சுவை அளிக்கிறது. இயேசுவும் உப்பாய் தோன்றி தன்னை தாழ்த்தி சிலுவையில் உயிர் விட்டார்.மீண்டும் ஒளியாகத் தோன்றி அனைத்து மக்களையும் வெளிச்சத்திற்கு அழைத்து வரும் பாதையாக மாறினார்.
உப்பு மறைந்தும், ஒளி வெளிப்பட்டும் இந்த சமுதாயத்தை சீர்ப்படுத்திக் கொண்டிருக்கிறது.நாமும் உப்பைப் போலவும்,ஒலியைப் போலவும் நம்பிக்கையற்று இருக்கின்ற மக்களுக்கு வாழும் நம்பிக்கையை அளிப்போம்!!!
𝘼𝙢𝙚𝙣 🙏
@@DenishaG-pq6pm கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.