போலீசுக்கு தெரிந்தே நடந்த கள்ளச்சாராய வியாபாரம்... பெண்கள் ஆவேசம்| Kallakurichi
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
- Do you like Shabbir’s videos on TNM Tamil? Then support the channel and our journalism. You can make a payment here- rzp.io/l/tnm-yek
Support our work. Become a TNM Member: www.thenewsmin...
Shabbir Ahmed’s TH-cam show now has a WhatsApp Community!
Join the community to get show links and special stories : bit.ly/TNMYEKWC
#LokSabhaElections2024 | You choose who forms the government. You also choose who you trust to help you make an informed decision. Help us empower you.
Pick a project you want and power @newslaundry and @thenewsminute's election coverage.
www.newslaundr...
Like Shabbir’s YEK show? Support him: rzp.io/l/tnm-yek
Or contribute to our reporting fund: rzp.io/l/reporting-fund
dey sabir, dont lick DMK model in NEWS channel....be human and talk the truth..
Ivan oru 200 oppi don't watch his and subscribe
ஐயா போதைப் பொருள் விற்பனை தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் விற்பனை செய்வது காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும்
anga ulla makaluku ?"atha vangi consume pandravanga veetla erukuravungaluku aniku than avan atha kudikuraaanu therium ma ?
Shabheer DMK sombhu.summa nadhichukkuvan nallaven madhiri
Sapeer dravida sombu but manithan thanae avanullum manitham errukkumilla .
இப்படித்தான் கஞ்சாவும் காவல்துறைக்கு தெரிந்தே தான் நடக்ஙிறதா??
Paithi
@@rameshponni4560ரண❤😂😅🎉😊
ஆம்
ஐயா இதில் சம்பந்தபட்ட காவலர்கள் அனைவரையும் நிரந்தர பணிநீக்கம் செய்யவேண்டும்
இன்னம் இந்த பெண்கள் ஸ்டாலின் அய்யா நல்லவருண்ணு நம்பிகிட்டு இருக்காங்க 😢
தமிழ்நாடு முழுவதும் கல்ல சாரயம் உள்ளது
கோர்ட்டுக்கு பின்னாடி இருக்கும் இடம் இது
ஆமாம் அருகிலேயே காவல் நிலையமும் உள்ளது.
விற்கறவனை பற்றி பேசுகிறோம் ஆனால் தவறான வழியில் அருந்தும் ஆட்கள் மீதும் குற்றம் இருக்கிறது தனி மணித ஒழுக்கம் கடை பிடிக்காத ஆட்களையும் குறிபிட்டு பேசுங்கள் பாதிக்கப்பட்ட யாரும் சிறுவர்கள் கிடையாது
செல்வம் அவர்களே, உங்களின் சீரிய சிந்தனை அரசையும், போலீசையும் குறை கூறும் எங்களுக்கு ஏன் ஏற்படவில்லை? புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் ஒரு சினிமாவில் , "சட்டம் போட்டு தடுக்கும் கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்கும். அதை, திட்டம் போட்டு கெடுக்கற கூட்டம் கெடுத்துக் கொண்டே இருக்கும். திருடனாக பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது! " என்று பாடுவார். இது யதார்த்தமான உண்மை. குடிப்பது அவன் உரிமை. அவன் மரணத்திற்கு அரசு எப்படி பொறுப்பு ஆகும்?( இந்த மாதிரி கள்ளச்சாராயம் குடித்து கூண்டோடு சாவது கீழ் நிலையில் உள்ள நம்மை போன்றவர்கள் தான்.படித்தவர்களும் பணக்காரர்களும் குடிக்கிறார்கள். அவர்கள் எச்சரிக்கையை கடை பிடிக்கிறார்கள்.( அவர்கள் குடித்து தங்களை சாகடித்துக் கொள்வது இல்லை.பிறரை ( காரை ஏற்றி)சாகடிக்கிறார்கள். இதுதான் வேறுபாடு. !
தனி மனித ஒழக்கம் வேண்டும்... அருமையாக சொன்னீர்கள்...குடிப்பதே நல்ல கலாச்சாரம் என்று இன்று சமுதாயம் நினைக்கிறது...
அரசியல்வாதிகள் தொடர்பு இல்லாமல் இது நடக்காது. காவல்துறை உடந்தை.
Appa oru bold journalist avudhu irukke pole !!!
ஸ்டாலின்த வராரு விடியல் தர போராரு அதுதா அதுதா மக்களுக்கு முடிவு
தமிழ்நாட்டு முதலமைச்சர் வாழிய திறக்காமல் இருக்கிறார் இதுல பாதை கமிஷன் வந்து திமுகவுக்கு தானே போகுது
கொராண காலக்கட்டத்தில் நானும்
குடித்திருக்கிறேன அந்த நேரத்தில் காவலாளிகள் நிரைய வருமானம் கிடைத்துள்ளது
பவம் ஏழ்மையான மக்கள் பாவம்😭😭😭😭😭😭😭😭😭😓😰😰😨😨😰😓😓
நீ,திமுக ஆதரவாளன்.
காவல்துறைக்கு நன்றி. உங்கள் குடும்பம் வாழும்..
அந்த ஏரியாவில் வேலை பார்த்த அத்தனை அரசு அதிகாரிகள் வேலையை நிரந்தரமாக பிடுங்க வேண்டும் 😢😢
Police department r totally waste
உண்மை உண்மை
எல்லா போதைபொருளும் காவலுதுறைக்கு தெரிந்தே நடக்கிறது
ஆளும் கட்சியை சேர்ந்தவர்களால் தான் இப்படி தைரியமா போலிஸ் ஸ்டேசன் பக்கத்திலேயே கடந்த 2, 3 வருடங்களா கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க முடியும். வேறு ஆட்களால் முடியுமா ? பிடிபட்ட இவர்கள் வீட்டில் திமுக காலண்டர், ஸ்டாலின் படம் இருப்பதை வீடியோவில் பார்க்க முடிந்தது. திமுக கட்சியை சார்ந்தவனுக்கு தான் இந்த தைரியம் வரும், நம்ம ஆட்சி என்ற திமிரில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று, அப்பாவி மக்களை கொலை செய்துள்ளனர். கனிமொழி அக்கா, தமிழ் பெண்களின் தாலியை அறுப்பது தான் லட்சியமா? காமராசர் படிக்க வைக்க பாடுபட்டார், ஆனால் திமுக, குடிக்க வைக்க பாடுபடுது.
Dravidam Telugu madal thhoou
🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉🎉
எல்லா போலிசுக்கு 2 பாக்கட் சாரயம் கொடுக்கனும்😡😡
மொத்த சம்பளத படுத்த காவல் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பவும் இல்லைன்னா பழய முதல்வரை விசாரிக்கவும்
40/40 superb
But, the District Collector said that no such thing and the people should not believe the news. So, the District Collector should be dismissed from the Service and not just the transfer. Also, the DMK should go home. What a sad and cruel incident. The lady explains very clearly and very knowledgeable and true statements.
கள்ளச்சாராயம் எப்படி உற்பத்தி நடக்கிறது.அது எப்படி விற்பனைக்கு வந்தது.ஊராட்சி தலைவர்களுக்கு இதை சோதனை செய்ய அதிகாரம் வழங்க வேண்டும்.அப்போது தவறுகள் குறையும்.போக்குவரத்து வாகனங்கள் கண்காணிக்க வேண்டும்
அனைவருக்கும் காவல் துறைக்கும் தெரியும் . நிருபர்களுக்கும் தெரியும். அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.
Where are the so called journalists , they have shut their mouth now. They will come and shout in tv channels if something happens in UP Bihar etc
Goverment kita nera kelunga sarayakadaiya mudanganu....
சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்
ஓட்டு போடும்போது நல்ல மனிதரை பாத்து போடுங்கே அம்மா
காலையில் எழுந்தவுடன், இன்று கட்சிக்கு எவ்வளவு வருமானம் வரும் என்று பார்க்கும் கட்சிகள், ஆட்சிகள்...
நாட்டில் நடக்கும் குற்ற சம்பவங்களை ஒரு போதும் கண்டு கொள்ளமாட்டார்கள்...
Great job sir
ஒருநாள் பொழப்புக்கு 500 1000 வாங்கிட்டு நல்லவன் கெட்டவன் தெரியாமல் ஓட்டு போட்டீங்களே அந்த பாவம் எல்லாம் உங்க உயிரை போகுது ஓட்டு போட்டீங்க உயிரைக் கொடுத்து பசியில பட்டினியும் கடக்குறீங்க ஓட்டு வாங்குனவன் ஏசி ரூம்ல ஏசி கார்லயும் கோடி கணக்குல சொத்து சேர்த்து வச்சு அவ சொகுசா இருக்கானுங்க இதைவிட திருந்துங்க தமிழ்நாடு பேர் போன ஊரு இன்னைக்கு அரசியல்ல பிசினஸா பண்ணிட்டு ஏழை என் உயிர் எடுக்க ஏழைங்க வயித்துல அடிக்காதே இன்னைக்கு அரசியல் நடத்திட்டு இருக்காங்க
Inimel thirunthi vaalavendum.😮
கள்ளச்சாராயம் மது விற்றால்
நமக்கு அறிவு எங்கே இருக்கிறது
ஆண் பெண் இருவரும் குடிக்கின்றனர்
அதுக்குதானீ 10.000.00பத்தூ லட்சம் கொடுத்தாங்களே
Ippo ivlo pesra pomba lainga y didn't bring it to light before
திராவிட மாடல் ஆட்சி சூப்பர்
இது 500க்கும் 1000க்கும் ஓட்டு போடும் கூட்டம் மறுபடியும் திமுகவிற்கே ஓட்டு போடு எல்லாம் சரியாகிவிடும்😂😂😂😂😂....
10 லட்சம் குடுத்து கள்ளசாராயத்தை இன்னும் ஊக்குவிப்போம் - ஆரிய - திராவிடம்
Otu Potingala Ithu verum Trailer ,, Inum Neriya iruku😅😂😅
ஆதெப்படீங்க போலீசுக்கு தெரியாமல் நடக்க முடியும்?
ஏன் அந்த ஏரியா கவுன்சிலர் MLA மற்றும் எந்தவித அரசியல் கட்சிகாரங்களுக்கும் அந்த ஆண்டவன் சத்தியமாக தெரியாதுங்க. போலீசுக்கு மட்டும் தான் தெரியும். இது சத்தியம்க்ஷ
பச்ச மண்ணுங்க அவங்க😅
அரசு அதிகாரிகள் லஞ்சத்துக்கு அடிமையாகிவிட்டார்கள் !!
Yes avanga nalla vala makkalai sagatikkiranga
அவர்கள் மட்டுமல்ல நாடே அப்படித்தான் இப்போ தேர்தல் பத்திர ஊழல் நடந்ததே இதை என்ன சொல்விர்கள் எல்லா ஆட்களும் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கத்தானே இருக்கின்றார்கள்
இதை எல்லாவற்றையும் எப்படி போக்குவது என்று மக்கள் இன்னும் அல்லாடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்
தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது
ஐயா அரசு எவ்வழி மக்கள் அவ்வழி
Thaduppanai pottu...thekki vainga bro😅
காவல்துறைக்கு மட்டும் அல்ல அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்களுக்கும் தெரியும்!
எல்லாருக்கும் தெரியும் நண்பா..! ஆனால், ஒன்னுமே செய்ய முடியாது..! சம்மந்தப்பட்ட எல்லாருக்கும் மாமூல் போயிடுது..! யாரும் கண்டுக்க மாட்டாங்க..!
இந்த பாவம் எவனையும் சும்மா விடாது அவனுங்களும் இப்படி தான் சாவாங்க
இதுல முதல்ல பாவம் செஞ்சது திமுக ..
ஆம் ! நாம் தமிழர்களும் இதில் அடங்கும்😂😂😂
மாவட்ட ஆட்சியர், SP மற்றும் அந்த காவல் நிலைய அனைத்து காவலர்களும் ஏன் பணி நீக்கம் செய்யப்படவில்லை? TRANSFER எப்படி நடவடிக்கை ஆகும். இது எப்படி தண்டனை ஆகும்?
ஆம்.. கள்ளன் ஐயா சொல்வது சரி
ஏன் அமைச்சர் நீக்கப்படவில்லை!!!!
ரொம்ப சரியா சொன்னீங்க. இந்த இடத்தில் இருந்து போய் வேற இடத்தில இதே போல செய்ய போறாங்க. நிரந்தர பணி நீக்கம் ஒன்றே தீர்வு
அற்புதமான கேள்வி
உண்மைய உரைக்க சொன்ன தாய்மார்களுக்கு நன்றி மக்கள் தேசமே விழித்து கொள். !!!!!!!!
எல்லா பக்கமும் இந்த பிரச்சனைகள் தான் யார் பெட்டிஷன் கொடுத்தாலும் கொடுத்தவரை மிரட்டும் அவலநிலை.
லஞ்சம் வாங்கி இதற்கு உதவிய அதிகாரியை பணிநீக்கம் செய்ய வோண்டும்
2026 don't vote for this DMK Government please vote for new Government be honest all has to answer for God
Kallakurichi MLA ADMK,
எல்லா அரசியல்வாதிகளும் உடந்தை. ஆளும்கட்சி மாட்டிக் கொண்டார்கள்.. மற்ற அரசியல்வாதிகள் உத்தமர்களாக நடிக்கிறார்கள்
@@democracylover2014 Tamil Nadu cheif minister is from DMK.
எங்க ஊரிலும் நல்லாவே நடக்குது
எந்த ஊர்
Innuma thayangireenga nalla thairiyamaga oor peyar sollunga tha...li athukkummaelayum nadavadikkai illaina intha ias ips mla mp cm ivaingalam yellorum yevanathu setha apram vantha saaniya karachi vendam athu vivasayathukku punithamana porul atha kalanga paduthavenam avaingotta karaichu avainga mela oothunga
Which place??
@@KARMA-y7r இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி
இப்போ ஆவேசமாக எழுந்து என்ன. பிரயோஜனம் குடித்து விட்டு வரும் போது இப்படி ஆவேசமாய் இருந்திருந்தால் நல்லாயிருக்கு புக்கும்.
புருசன கவனிக்க முடியாத இவங்க வேற என்ன சாதிப்பாங்க நமக்கு கைக்கு பைசா சம்பளம் வந்தா போதும் மேலும் இந்தியாவை பொருத்தவரையில் போதை அதிகரித்து எவனும் ஒழுக்கமாக இல்லை யாரையும் குற்றம் சுமத்தி ஓரு புண்ணியம் கிடையாது
இவர்கள் கூறுவதிலிருந்து காவல் துறைக்கு தெரியாமல் இது நடக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. தமிழக அரசு அங்கு மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் காவல் துறையை அவர்கள் பணியை நேர்மையுடனும் சேவை மனப்பான்மையுடன் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் ஐயா அவர்கள் தன் கட்டுபட்டிலிருக்கும் காவல் துறையை கொஞ்சம் சீரமைப்பு செய்ய வேண்டும் என்பது தற்போதைய நாட்டு நடப்பிலிருந்து தெளிவாக தெரிகிறது.
திருந்தாத ஜென்மங்கள் இருந்து யாருக்கு என்ன லாபம்
ஓட்டு போட்டீங்கள அனுபவிப்பதுதான் நம் தலைஎழுத்து
இப்ப நடப்பது மக்களாட்சியில்லை எதிளும் லஞ்சம் கலெக்சன் கமிஷன் கேட்க நாதியில்லை
அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது... லஞ்சம் லஞ்சம் லஞ்சம்
அதிகாரிகளும்லஞ்சம்வாங்கிபழகிவிட்டார்கள்இனிமாற்றமுடியாதுபணிமாறுதல்செய்தால்அங்கும்போய்அதையேதான்செய்வார்கள்
காவல் துறைக்கு அரசாங்கம் சம்பளம் கொடுப்பதில்லை.
சாராயம் விற்ற இடத்துக்கும் போலிஸ் ஸ்டேஷனுக்கும் அரை கிலோமீட்டர் கூட இருக்காது கள்ளக்குறிச்சி போலிஸ் ஸ்டேஷனுக்கு. பின்னாடிதான் இந்த கர்ணாபுரம் கோட்டை மேடு ஏரியா உள்ளது
இதில் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளின் சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும்
கோபாலப்பலாபுரம் குடும்பத்துக்கு கொஞ்சம் ஊத்தி விடவும்
விஷத்திற்கே விஷமா😅😅😅
தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .
அப்படியே எடுத்துக் கிழிச்சிட்டாலும்.
எதற்கு குடிக்கனும் எதற்கு சாகனும்
கூலி வேல செய்ரவங்கள சாவடிக்கிறாங்க
Yethukku naaya adikkanum..peeya somakkanum
த்து⚰️
இது தான் திராவிட மாடல், மற்ற மாநிலங்கள் இதை பார்த்து பின்பற்ற வேண்டும், சாராய இந்தியாவை உருவாக்க எங்கள் சுடலை பிரதமர் ஆக வேண்டும்
விற்பணை. செய்யும். கடைகார்களிடம். போய்கேலு. விற்பணைக்கு. துனையாய். நிற்பது. யார். என்று. காவல்துறைக்கு. தனிசட்டம்போடனும். வமழக்குபதிவுசெய்ய. நீதிமன்றத்தில். தனிஇடம். ஒதுக்கனும். இல்லைநா. நாடே. குட்டிசெவுறு. ஆகிடும்.
கண்ணாபுரம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர் கண்ணுக்குட்டி...ரைமீங்😂
கருணாநிதிபுரம்
இந்த பெண்கள் சொல்வது வேஸ்ட் ஒரு கிராமமே போயிட்டு பிரச்சினை பன்னிருந்தா இவ்வளவு இழப்பு ஏற்ப்பட்டு இருக்காது.. இப்போது எப்படி பேட்டி கொடுக்கிறீங்க
தம்பி நீங்கள் கூறுவது தவறு ஒரு தப்பு நடக்கிறது என்றால் அதற்க்கு ஒருவர் புகார் அளித்தாலே நடவடிக்கை எடுக்கவேண்டும் அதுதான் மக்களாட்சி தவறு மக்கள் மேல் இல்லை எதற்கெடுத்தாளும் லஞ்சம் எதிற்பாற்கும் அரசாங்கத்தின் மேல் உள்ளது
@@rajivgandhi3809 அண்ணா நீங்க சொல்றது எல்லாம் காமராஜர் ஆட்சியோட முடிஞ்சி போச்சி.. இங்க புகார் யார் கொடுக்கிறார்கள் என தவறு செய்பவனுக்கு கொடுக்கப்படுகிறது... சாத்தான்குளம் பெனிக்ஸ் கேசை நியாபகமிருக்கா
@@rajivgandhi3809 அரசாங்கத்தை தான் சொல்கிறேன். அவர்கள் தவறை சரியாக செய்கிறார்கள்.
பேட்டி குடுக்கும்
மகளிர்
கவனம்
நீங்கள் கவனிக்க
படலாம்
ஜாக்கிரதை
பிரச்சினைகள் வந்தபின் மீடியா.முன்பே மீடியா வந்திருந்தால் ஆதாவது மீடியா + மக்கள் ஒன்று சேர்ந்தால் எல்லாம் சுபம்.
கள்ளச்சாராயம் விற்றவனை
மக்கள் தண்டனை கொடுக்க
வேண்டும்.
தெரிந்தும் ஏன் மக்கள் புகார் தெரிவிக்கவில்லை. இழப்புகள் ஏற்படும் போது தான் விழிப்பு வருமா.
Veetuku auto varum boss.
புகார்அளிக்கவில்லைஎன்பதுஉங்களுக்குதெறியுமாஅரசுதுறைஅத்துனையும்புகார்மீதுநடவடிக்கைஎடுப்பதுஇல்லை இப்போநீங்கள் தீகுளித்துபோராட்டம்நடத்தலாமே
புகார்கொடுப்பவர் உயிருக்கு உத்தரவாதம் நீகொடுப்பாயா?
@@ganapathyganapathy2438தனியாக போகவேண்டாம் ஊர் கூடி போகலாமே.எத்தனை பேரை கொன்று விடமுடியும்?
கலாச்சாரம் போதை பொருள் கஞ்சா இவை அனைத்தையும் அடியோடு ஒழித்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் இனிமேலும் அரசு கவனகுறைவாக இருந்தால் மேலும் அரசுக்கு கேட்டபெயர் உருவாகும்
Tamil Nadu government 40/40👌👌👌👍👍
Save Parenthur makkal 😢😢😢😢😢😢 voice out for humanity and ecology
கூலி வேலை செய்யிற வெண்ணைங்க எதுக்குடா குடிக்கிறீங்க?
அப்பபணக்காரன் குடிக்கலாமா
ஐயா போதைப் பொருள் விற்பனை தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் விற்பனை செய்வது காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். THAALI ARUTHUTEENGALEDA
தமிழ் நாட்டில் இது போல் சம்பவங்கள் சகஜமாகி விட்டது இதுக்கு ஒரே வழி மக்கள் திருந்த வேண்டும் சிந்தித்து செயல் பட வேண்டும்
திராவிட மாடல் = சாராய மாடல்
பத்திரப்பதிவு துறையில் பணிபுரியும் அரசாங்க அதிகாரிகளுக்கு அரசாங்கம் சம்பளம் கொடுப்பதில்லை.
😂😂😂😂
மக்கள் சிந்தித்து நல்லவர்களுக்கு ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு விடிவு காலம் பிறக்கும்.
The Minister who is incharge of prohibition should be dismissed immediately. Earlier in Marakkanan where nearly 35 were killed due to this illicit liquor and the Stalin Govt well aware of it but his govt is concentrating only collection
அந்த தொகுதி MLA எதிர் கட்சி அதிமுக பிஜேபி கூட்டணி அரசு பா மா கா இவர்களிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லை நாம் தமிழர் கட்சி பேசினாள் கட்சி மீது வழக்கு அதிகாரத்தில் நாம் தமிழர் கட்சி வந்தால் இது நடப்பதற்கு பயம் வரும் சட்டம் கடுமையாக இருக்கும்
❤❤❤❤❤கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விற்பனைக்கு சகஜ 🌏🌏🌏🌏🌏நிலை இச் செயல் ம நீ ம💪💪💪💪💪 வன்மையாக கண்டிக்கிறோம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? லஞ்சப்பணம் முதல்வர் குடும்பத்து வரை செல்கிறது.
இந்த வந்துட்டான்ல ஊடக பிராத்தல் சப்பி அகமது.
Aprom enna pa 2026 la 1000 vaangitu marupadiyum vote podunga 😂😂😂😂
ஒருகாலத்தில் உலகத்தில் இந்தியா என்று சொன்னால் நிறைய உலகமக்களுக்குத்தெரியாதுபணியன்என்றுசொன்னால்ஓதிருப்பூர்இந்தியாஅப்புடிசொன்னாங்கேஇப்போபோதைஅப்புடிசொன்னாலே தமிழ்நாடு என்று உலகம்பூராதெரிந்துகொள்கிறார்கள்
இதை கண்டுபிடிக்க சிபிஐ வேணுமா? தமிழ்நாடு பூரா நிறைய கள்ளக்குறிச்சி இருக்கு...
இரும்பு கரம் கொண்டு கள்ளச்சாராய தந்தை ஒழிப்பேன் 🤔
பாய் நீ பூசி மெழுக தானே அங்க போயிருக்க? உன்னை பற்றி தெரியாதா?
Spying.... He is a strong supporter of D. M. K.
திறமையற்ற நிர்வாகம்
மத்திய கவர்மெண்ட்ல ரயில்வே ஆக்சிடென்ட் நிறைய நடக்குது அதற்காக திறமையற்ற நிர்வாகம் மத்திய அரசின் சொல்லிடலாமா ஒத்துக்கலாமா
@@rgsenthilkumar6394sarayam and train accidentum onna pa murrattu upi pola neeng- like shabbhir ….appo state highway accidentuku stalin resign panna sollamama
விடிய விடிய விற்ப்பதை இப்ப சொல்லி என்ன பிரயோஜனம்....யாரு ஒளிந்து போய் குடிக்க சொன்னது....இவனெல்லாம் இருப்பது waste
TN Polution conterol ,must involved to inspect each factory involved in making paints and related producing units and solvent traders in TN and other sates too
முதலமைச்சருக்கு 2 பாக்கட் கொடுங்க!!!😡😡😡😡😡
தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது
Nee Sanghi thayoli dhana? hahaha
Pudhu magalukku police Pathan Motilal vendum
சபீர் மாஷா அல்லாஹ் காசு வரலையா