என்னை காப்பாற்றிய சசிகலா கணவர் நடராஜன் | முகில் | Veerappan | Mugil Interview | Aadhan Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 3 มิ.ย. 2022
- Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
என்னை காப்பாற்றிய சசிகலா கணவர் நடராஜன் | முகில் | Veerappan | Mugil Interview | Aadhan Tamil
#MugilInterview #Veerappan #வீரப்பன்
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
தமிழ்நாட்டின் எல்லைச்சாமி வீர வீரப்பனார்
மாத்தி மாத்தி பேசுராரு...
'' அன்றைக்கு சிவா அண்ணா தா காட்டி கொடுத்தது போல் பேசினார்
சாப்பிடலாம் வாங்க சைவ உணவகம்
கதை திரைகதை வசனம் நன்றாக இ௫க்கிறது
புதுக்கோட்டை என்றாலே தலை காட்டி
உன்னை அறியாமலேயே நீ ஒரு உயிருக்கு பயந்த பயந்தாங்கொள்ளி தலைகாட்டி என்பதை ஒவ்வொரு முறையும் மிகக் கூர்மையாக தெளிவாக உலகியல் சுத்தமாக சிறிய குற்ற உணர்ச்சியுடன் கடைசிவரை உன்னை அறிந்தும் அறியாமலும் மிக தெள்ளத் தெளிவாக இந்த நேர்காணலில் சொல்லி இருக்கிறாய்
தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
மிக சரி....புதுக்கோட்டை காரன் னாலே காட்டிகுடுத்தவன் ஊராச்சே..கட்டபொம்மனை காட்டி கொடுத்தவனுங்களே இவனுங்கதானே.அப்ப வீரப்பனையும் காட்டி கொடுத்திருபான்.
th-cam.com/video/d8uSVe2_JE4/w-d-xo.html
வேறு எப்படி சொல்வது
மாவீரர் மேதகு முகில் என்றா
ரசம் வைப்பதில் நல்ல அனுபவம் வாய்ந்தவர்.
இப்படியே ஒரு ஒருவராக தன்னுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி செல்ல ஆசைப்பட்டு தங்கள் மனதிற்குள் அதை வைத்துக்கொண்டு, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வெளிவந்ததும் மீண்டும் செல்ல விருப்பமில்லாமல் தங்கிவிட்டனர். காவல்துறையின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி பின்நாட்களில் இவர்களின் உதவிகளுடன் வீரப்பனாரை பிடிக்க வசதியாக அமைந்துவிட்டது ....
Evan thuroki
என்ன என்ன கதை கம்பிகட்டுர கதையெல்லாம் உடுரான் பாருங்க
பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியம் அவர்களை ஒரு பேட்டி எடுங்கள்.
உண்மை.
அவர் வீரப்பனார் பற்றி பேசக்கூடாதுனு நக்கீரன் அவர் மீது வழக்கு போட்டுள்ளான் அதனால் அவரால் அதை பற்றி பேச முடியாது...
7
.
0q
Shiva media fan's
அண்ணன் முகில் சொல்வதை பார்த்தாள் 2009 இல் அண்ணா திமுக ஆட்சி இருந்திருந்தால் விடுதலை புலிகள் காபட்டபட்டிடிருப்பர்கள் அய்யா நடராஜன் உதவி இருப்ர்கள்
His real face exposed in shiva media months back ..
கதை , திரைக்கதை ,வசனம் உருட்டு ஒன் அன் ஒன்லி அண்ணன் தொடக்கறி சிவக்குமார் மட்டுமே....
சாணார் குடிகள் வாழ்க!
தவறு.. அவர் வயதுக்கு மரியாதை தரவும்.
Kallakapothi mukil..karupusamy nambithan veerapan pidipatar..
இந்த சமையல்கார நாயாலதான் ஐயா சொத்து இருக்கும்
கர்ணாடா சித்திரவதை.. செய்தன.
தமிழ்நாடு சித்திரவதை.. செய்தன...எனப் பிரித்து பிரித்து சொல்லாதீங்ங்ங்க... இவிங்க... எல்லோரும்மே ஒருவரே. #ஆம்.
அந்த பெண் நீதிபதிகளுக்கு மிக்க நன்றிங்ங்க ..😴😴😴🙏🙏🙏
Veerappan avargal veliyulaga atkalai sertha pinbuthan niraya pirachinaigalai santhithar
காட்டுக்குள் காணுபவர்களுக்கே பத்தாயிரம் ரூபா கொடுத்த வீரப்பன் இவருக்கு இரண்டாயிரம் கொடுத்தது ஏனென்றால் இவர் திரும்பி வரப்போவதில்லை என்று தெரிந்துதான் .😀.ஒரு கற்பழிப்பு சம்பவத்தில் வீரப்பன் தனது ஆளை உடனே சுட்டு கொன்று தண்டனை கொடுத்தார் . ஆனால் அதில் சம்பந்தப்படட இவரை கொல்லாமல் விட்டார் . இவர் வேறு ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் என்பதாலும் , முத்துகுமாருக்காகவும்தான் . வெளியில் வந்த இவர் வீரப்பன் பற்றிய சகல விபரங்களையும் புலனாய்வுத்துறைக்கு தெரிவித்து உதவினார் . வீரப்பனை காட்டிக்கொடுப்பதில் முக்கிய பங்குவகித்தார் . வீரப்பனை ஈழத்துக்கு தப்பி செல்லுமாறு சொல்லி அழைத்து வந்து கொன்றார்கள் . தனக்கு விடுதலை புலிகளுடன் தொடர்பு இருக்கிறது என்றும், ஈழத்துக்கு அழைத்து செல்கின்றேன் என்றும் வீரப்பனை நம்ப வைத்தது இவர்தான் . அதற்காகத்தான் இவர் காட்டுக்குள் அனுப்பப்பட்டார் . நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களே போலீசார் தன்னை encounter பண்ணபோகின்றார்கள் என்று கதறியது இன்றும் நினைவில் உள்ளது . மற்றும் ஒரு பத்திரிகையாளரை கர்நாடக போலீசார் கடத்தி சென்று கொடுமைப்படுத்தினர்கள் . ஆனால் வீரப்பனுடன் படுத்து உறங்கிய இவரை மட்டும் விடுதலை செய்தார்கள் . நம்ப முடிகின்றதா ?😀.
இவர் இன்றுவரை உளவுப்பிரிவுக்குத்தான் வேலை செய்கின்றார் . இவரின் நடவடிக்கைகளை கூர்ந்து அவதானிப்பவர்களுக்கு இது தெரியும் . இவரின் வாயாலே இவர் யார் என்பதை தமிழர்கள் அறிந்துகொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை .ஏனெனில் இப்போது உளவுத்துறை இவருக்கு இன்னொரு assignment கொடுத்திருக்கின்றது .
டம்மி பீஸ் என நீதிமன்றம் விட்டாலும் விரும்பி சிறை சென்று விடுதலையான பேராளி அண்ணன் இளமேகம் (முகில்) அவர்களின் கோர்வையான கதையாடல் அருமை...பொருள். விடயம் =செய்தி...டுப்பாக்கி= துமிக்கி....பங்களா,செயின்,கார்,பூட்ஸ் போன்ற தமிழ் வார்த்தைகளை ஆங்கில படுத்த டென்டர் கோரப்பட்டுள்ளது.....
நீதிபதி நிரபராதினு விடுதலை செஞ்சதுக்கு அப்புறம் இவரு சொன்னதால் மறுபடியும் ஜெயிலுக்கு அனுப்புனாங்களாம் உலகமகா உருட்டுணே......
Ha ha... 😀😀 ......he is fake
அவர் சமையல் செய்த இடங்கள் அப்டி.. சீமான்.. கௌதமன் 😄😄
Poii super haa soldra samayal
சிறப்பான பதிவு....
இவனுக்கு ஒரு சீட்டு போடுங்க பொய்யா சொல்லிக்கிட்டு திரிகிறான்
🤣🤣🤣🤣
@@tamilisai2923❤❤❤❤❤❤9
😂😂😂
அடிமடில தான் எப்பவுமே கை வெப்பாராம் ... கடைசில வீரப்பன் மடிலயும் கை வெச்சுட்ட ...
கதை அப்படி இருக்கு....நடக்கட்டும்
காட்டி கொடுத்த கருணா தம்பி
ஆக அண்ணன் எங்க போனாலும் சமையல் காரன் தான்
th-cam.com/video/d8uSVe2_JE4/w-d-xo.html
@@rameshprb 909
Ivan kassuku pee thingura paiyan...
Nee enna pee samathavana
சமையல் என்பது கேவலமான செயல் இல்லை
ஐயா சமையல் எப்போ தோசை போடுவீங்க
கதை விடுறான் நகக்கண்ணில் ஊசி குத்தியதாக, பறவை போல் கட்டி இடுப்பில் கல் கட்டியதாக விடும் கதை
1998ல மிஞ்சி போனா 3இட்லி 2 ரூபா இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிட்டா எப்புடி வெறும் 3 நாள்ல 1000 ரூபா தீர்ந்து போகும் 🤔
அந்த காலத்துல 1000 என்பது ஒரு நபர் மூணு மாசம் முழுக்க நல்ல உணவு சாப்பிட போதுமானது.
இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மரம் மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்.
முருங்கையை சாப்பிட்டால் உடலுக்கு நன்று முருங்கை இலை மண்ணில் பட்டால் மண்ணுக்கு நன்று . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
அவர் பெயர் தொடர்பு எண்
சென்ற பேட்டியில் இனியன் சொன்ன வாக்கு காட்டுக்குள் போகவேயில்லை என்று த்தூ சிவகுமார்
14:10 he's confused,,,
கதைவிடுவதில் சவுக்கு பயல மிஞ்சிட்டான் 😂
Savku is a real man mukkil froud
Super bro 🤣🤣
😂😂😂
Poda punda
😂😂😂😂
அருமையான பதிவு முகில். Thanks to Adhan tamil🙏
காட்டுக்குள் காணுபவர்களுக்கே பத்தாயிரம் ரூபா கொடுத்த வீரப்பன் இவருக்கு இரண்டாயிரம் கொடுத்தது ஏனென்றால் இவர் திரும்பி வரப்போவதில்லை என்று தெரிந்துதான் .😀.ஒரு கற்பழிப்பு சம்பவத்தில் வீரப்பன் தனது ஆளை உடனே சுட்டு கொன்று தண்டனை கொடுத்தார் . ஆனால் அதில் சம்பந்தப்படட இவரை கொல்லாமல் விட்டார் . இவர் வேறு ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் என்பதாலும் , முத்துகுமாருக்காகவும்தான் . வெளியில் வந்த இவர் வீரப்பன் பற்றிய சகல விபரங்களையும் புலனாய்வுத்துறைக்கு தெரிவித்து உதவினார் . வீரப்பனை காட்டிக்கொடுப்பதில் முக்கிய பங்குவகித்தார் . வீரப்பனை ஈழத்துக்கு தப்பி செல்லுமாறு சொல்லி அழைத்து வந்து கொன்றார்கள் . தனக்கு விடுதலை புலிகளுடன் தொடர்பு இருக்கிறது என்றும், ஈழத்துக்கு அழைத்து செல்கின்றேன் என்றும் வீரப்பனை நம்ப வைத்தது இவர்தான் . அதற்காகத்தான் இவர் காட்டுக்குள் அனுப்பப்பட்டார் . நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களே போலீசார் தன்னை encounter பண்ணபோகின்றார்கள் என்று கதறியது இன்றும் நினைவில் உள்ளது . மற்றும் ஒரு பத்திரிகையாளரை கர்நாடக போலீசார் கடத்தி சென்று கொடுமைப்படுத்தினர்கள் . ஆனால் வீரப்பனுடன் படுத்து உறங்கிய இவரை மட்டும் விடுதலை செய்தார்கள் . நம்ப முடிகின்றதா ?😀.
இவர் இன்றுவரை உளவுப்பிரிவுக்குத்தான் வேலை செய்கின்றார் . இவரின் நடவடிக்கைகளை கூர்ந்து அவதானிப்பவர்களுக்கு இது தெரியும் . இவரின் வாயாலே இவர் யார் என்பதை தமிழர்கள் அறிந்துகொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை .ஏனெனில் இப்போது உளவுத்துறை இவருக்கு இன்னொரு assignment கொடுத்திருக்கின்றது .
வீரப்பனை காட்டி கொடுத்து காசு பார்த்த கூட்டம்.
Sema story....but not a true
Thambi mugilu meen kulambu koli kulambu arumaiya vaipanam
Aamaai kari kulambu specialist mukil...
முழுவதும் கற்பனை கலந்த பொய்...
யப்பா சாமி ஓட்டுனது போதும் ரீல் அருந்து போச்சு
இந்த மனிதன் ஒரு போலீஸ் உளவாளி...
Super anna 👍👍👍
Mugieal speaking verapan world hit 🙏🙏🙏
th-cam.com/video/d8uSVe2_JE4/w-d-xo.html
செ வ் வணக்கம்
எப்படியெல்லாம் கம்பி கட்டுறான் பாருங்க மக்களே😃😄😆
Poda sunny
Poda sangi naaye
உருளாண்டியின் அடுத்த மகா உருட்டு.....
உருட்டுகள் தொடரும்........
என்ன சமையலு.. reelஆ உடுற பெருமதிபிற்குறிய அன்டபுழுகன் சமையல்காரன் முகில் அவர்களே...
th-cam.com/video/d8uSVe2_JE4/w-d-xo.html
😜😜
Qqq¹qqqqqqqq¹7
மொத்தம் 60 வழக்கு, அய்யா நடராசன் காப்பாத்தினார். சூ கதை சூப்பர்..நல்ல பிழைப்பு.. அடி மடியில் கை வைப்பதில் அண்ணனை அடிச்சக்கமுடியாது
th-cam.com/video/d8uSVe2_JE4/w-d-xo.html
😄😄😄😄
🥺story vera level but neka rompa kasta patukureka 🥺
Muhil he is the person Give the whereabout Or information to the police department about Verappan
Mr Mugil go for a live with senior Report Mr. Siva
Cook with comali mukil anna
th-cam.com/video/d8uSVe2_JE4/w-d-xo.html
35 mins 31 secs imum poi thaan. Intha parathesi naay Oru sec kooda unmai pesalai
ஒரு மனுசன் பொய் பேசலாம்... ஆனா யேக்கர் கணக்குலாம் பேச கூடாது.....
அவர் பொய்தான் பேசுகிறார் என்று தாங்கள் கூறுவதற்கு என்ன ஆதாரம் தாங்கள் இடம் உள்ளது
@@rajesh-mumbai2606 watch Shiva media brother there you can find the truth
@@rajesh-mumbai2606 அவர் பொய் சொல்கிறார் என்று செல்வதுர்க்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது
@@rajesh-mumbai2606p
😢😢😢😭
அருமையான பதிவு முகில்
காட்டுக்குள் காணுபவர்களுக்கே பத்தாயிரம் ரூபா கொடுத்த வீரப்பன் இவருக்கு இரண்டாயிரம் கொடுத்தது ஏனென்றால் இவர் திரும்பி வரப்போவதில்லை என்று தெரிந்துதான் .😀.ஒரு கற்பழிப்பு சம்பவத்தில் வீரப்பன் தனது ஆளை உடனே சுட்டு கொன்று தண்டனை கொடுத்தார் . ஆனால் அதில் சம்பந்தப்படட இவரை கொல்லாமல் விட்டார் . இவர் வேறு ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் என்பதாலும் , முத்துகுமாருக்காகவும்தான் . வெளியில் வந்த இவர் வீரப்பன் பற்றிய சகல விபரங்களையும் புலனாய்வுத்துறைக்கு தெரிவித்து உதவினார் . வீரப்பனை காட்டிக்கொடுப்பதில் முக்கிய பங்குவகித்தார் . வீரப்பனை ஈழத்துக்கு தப்பி செல்லுமாறு சொல்லி அழைத்து வந்து கொன்றார்கள் . தனக்கு விடுதலை புலிகளுடன் தொடர்பு இருக்கிறது என்றும், ஈழத்துக்கு அழைத்து செல்கின்றேன் என்றும் வீரப்பனை நம்ப வைத்தது இவர்தான் . அதற்காகத்தான் இவர் காட்டுக்குள் அனுப்பப்பட்டார் . நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களே போலீசார் தன்னை encounter பண்ணபோகின்றார்கள் என்று கதறியது இன்றும் நினைவில் உள்ளது . மற்றும் ஒரு பத்திரிகையாளரை கர்நாடக போலீசார் கடத்தி சென்று கொடுமைப்படுத்தினர்கள் . ஆனால் வீரப்பனுடன் படுத்து உறங்கிய இவரை மட்டும் விடுதலை செய்தார்கள் . நம்ப முடிகின்றதா ?😀.
இவர் இன்றுவரை உளவுப்பிரிவுக்குத்தான் வேலை செய்கின்றார் . இவரின் நடவடிக்கைகளை கூர்ந்து அவதானிப்பவர்களுக்கு இது தெரியும் . இவரின் வாயாலே இவர் யார் என்பதை தமிழர்கள் அறிந்துகொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை .ஏனெனில் இப்போது உளவுத்துறை இவருக்கு இன்னொரு assignment கொடுத்திருக்கின்றது .
samaiyal mugil romba nallavan ellarum nambuga please
கமெண்ட் செய்பவர்கள் கவனத்திற்கு : எப்பா நீங்க அளவுக்கு மீறி ஓட்டினால் அடுத்து கண்டெண்ட் கொடுக்க மாட்டார், அப்ரோம் நமக்குதாண்டா லாஸ் பார்த்துக்கோங்க
Katti koduthavan karuppusamy..ivan than avan#
We are waiting to see ur all videos.
Well done & Exellent.
th-cam.com/video/d8uSVe2_JE4/w-d-xo.html
பேட்டியின் இடையில் குறுக்கிட்டு சொல்ல வந்த விஷயத்தை முழுவதும் சொல்ல விடாமல் செய்வது கடுப்பேற்றுகிறது. பேட்டியாளர் இதை மீண்டும் ஒரு முறை பார்த்தாலே தெரியும்.
வரலாற்றில் மாவீரர்களின் சமையல்காரர்கள் சாகசம் அதிர்ச்சியாக இருக்கும்!
எடுத்துக்காட்டாக தீரன் சின்னமலையின் சமையல்காரர், அவர் இல்லையென்றால் தீரன் சின்னமலையும் அவரின் தளபதிகளும் பிடிபட்டு இருக்கமாட்டார்கள்!
Really super 👌 Anna
Anchor interepts to showcase
Dress changed? Saree was so cute.. watching only for dress code. Enjoy
Next part waiting bro please
Anna. NanumPudukkottai. Mavattam. Nenka. Pesuvathau. Putikkum
சாப்பாடு restaurant ல வேலை செய்தது உனக்கு தலை மறையு. முணு வேளை நல்ல தினி, இருக்க இடம் இது எல்லாம் தலைமறைவு 🤔
Mugil is the only reson of veerappan fall
கவலைப்படாத இன்று ஆலும் அரசு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உன்னை போட்டு தல்லிடுவார் ப
முகில எதற்கு விமர்சனம் செய்றீங்க அவர் கருத்தை அவர் சொல்கிறார்
டம்மி பீஸ்
இன்னுமாடா இவன நம்புது? ஆதன் ?!
இதேல்லாம் விட்டு விட்டு நல்லா parota போடலாம்
வணக்கம் முகில் அண்ணா
காட்டுக்குள் காணுபவர்களுக்கே பத்தாயிரம் ரூபா கொடுத்த வீரப்பன் இவருக்கு இரண்டாயிரம் கொடுத்தது ஏனென்றால் இவர் திரும்பி வரப்போவதில்லை என்று தெரிந்துதான் .😀.ஒரு கற்பழிப்பு சம்பவத்தில் வீரப்பன் தனது ஆளை உடனே சுட்டு கொன்று தண்டனை கொடுத்தார் . ஆனால் அதில் சம்பந்தப்படட இவரை கொல்லாமல் விட்டார் . இவர் வேறு ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் என்பதாலும் , முத்துகுமாருக்காகவும்தான் . வெளியில் வந்த இவர் வீரப்பன் பற்றிய சகல விபரங்களையும் புலனாய்வுத்துறைக்கு தெரிவித்து உதவினார் . வீரப்பனை காட்டிக்கொடுப்பதில் முக்கிய பங்குவகித்தார் . வீரப்பனை ஈழத்துக்கு தப்பி செல்லுமாறு சொல்லி அழைத்து வந்து கொன்றார்கள் . தனக்கு விடுதலை புலிகளுடன் தொடர்பு இருக்கிறது என்றும், ஈழத்துக்கு அழைத்து செல்கின்றேன் என்றும் வீரப்பனை நம்ப வைத்தது இவர்தான் . அதற்காகத்தான் இவர் காட்டுக்குள் அனுப்பப்பட்டார் . நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களே போலீசார் தன்னை encounter பண்ணபோகின்றார்கள் என்று கதறியது இன்றும் நினைவில் உள்ளது . மற்றும் ஒரு பத்திரிகையாளரை கர்நாடக போலீசார் கடத்தி சென்று கொடுமைப்படுத்தினர்கள் . ஆனால் வீரப்பனுடன் படுத்து உறங்கிய இவரை மட்டும் விடுதலை செய்தார்கள் . நம்ப முடிகின்றதா ?😀.
இவர் இன்றுவரை உளவுப்பிரிவுக்குத்தான் வேலை செய்கின்றார் . இவரின் நடவடிக்கைகளை கூர்ந்து அவதானிப்பவர்களுக்கு இது தெரியும் . இவரின் வாயாலே இவர் யார் என்பதை தமிழர்கள் அறிந்துகொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை .ஏனெனில் இப்போது உளவுத்துறை இவருக்கு இன்னொரு assignment கொடுத்திருக்கின்றது .
அட பைத்தியமா இவன் இவளோ நேரம் நல்லவன் போலவே பேசிட்டு இருந்தானேயா 🙄🙄🙄
th-cam.com/video/d8uSVe2_JE4/w-d-xo.html
வீரப்பன் ஐயாவை வைத்து நன்றாக புழைப்பு நடத்துகிறார் முகில்
th-cam.com/video/d8uSVe2_JE4/w-d-xo.html
Yes bro..Evan oru Fraud mathari thariyuthu
Sivakumar anna..neega sollurathula neraiya ootai irukku anna ....
Forest kulla news paper ah 🤣🤣🤣 Adai mukkil🤣
நீ உண்மையா இருந்து இருந்தா இன்று பேசிட்டு இருக்க மாட்டா காட்டி கொடுத்துத்தான் உன் வாழ்க்கை வீர மரணமே போராளிக்கு தன்மானம் காட்டி கொடுத்து உய்ரே வால கூடாது
Comedy time 😅😅😅😅😅😅
Dai ungalathan vwerapan anna matunan aana ni ipo hero
Super.sir
Evan oru peela nu sonuthu... Who all things the same 😃
தோழர் சத்தியமூர்த்தி அவர்களிடம் ஒரு பேட்டி எடுத்தால் விஷயம் தெரியும்
Eei 2 kothu parcel....
Kavi. Siva....
Nee shaker bidari kita matiyirundhiya ummaya solli iruppe mogul.
வந்துட்டாரு பொய்யில் புலவர்
பணம் குடுக்க. ஆதவண் க்கு தெம்பு இருக்கு.. வாங்க. நிறைய ஆட்கள் இருப்பார்கள்
Adichi vidu😂😂😂Nallathaangal story yellam soldran
இந்த நிகழ்ச்சியில் வரும் முன்னோடி விளம்பரம் தமிழில் வரட்டும்
Indha rubber vaayan thollai thaanka mudiyalada saami
Tamilagathil miga sinrantha samaiyal master namma mugil thambi than
Cook mukil 🤣
Pee thinni naai
எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டாரு! பணம்.... பணம்.... பணம்.... திமுக வலையில் வீழ்ந்த குள்ளநரி.
தூய தமிழ் தவிர்த்து நடைமுறை தமிழை பேசுங்க அண்ணா .ஆரம்ப காலத்தில் பேசியது போல் ...நடைமுறை தமிழில் பேசுங்க
Ivantha verrappan na pidichu koduthurupan appuram konnuttanga
Hi cook with comali ...!
ஆதன் தமிழ் நீங்க இதுக்கு வேறவேல செய்யலாம்
Yoo aadhan media 🤣 ne unmayana media na enga sathyamoorthy interview panu parkalam 😝
Ivar peru mukilan..ippo mukil..kuyil..nnu solrar