நம் தமிழ்நாட்டில் எவ்வளவு அழகான கோயில்கள்... மிக அழகாக உள்ளது மலைகள் பாறைகள் பார்க்க பிரமிப்பாக உள்ளது... நெற்குத்தி பாறை, பொன்னர் சங்கர் அமைப்பு, நவக்கிரகம் பார்க்கும் போது என்மனதில் பெயர் எழுதி அசிங்கம் பண்ணுகிறார்கள் என்று வருத்தமாக பார்த்து கொண்டு இருந்தேன் நீங்களும் சரியாக விழிப்புணர்வு கொடுத்தீர்கள்... விநாயகர், சமணர்கள் புராணம், பாறைகளில் தண்ணீர் தேங்குவது, தாமரை வரலாறு, பொன்னர் சங்கர் திருமண இடம் அனைத்தும் மிக மிக மிக அருமை எங்களுக்காக வெளிக்கொண்டு வந்து தமிழரின் வரலாற்றை அழியாமல் பாதுகாக்க உறுதுணையாக இருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி சகோ... வாழ்த்துக்கள் சகோ... என்றும் உங்கள் படைப்பு தனி ரகம்...
கோவையில் இருந்து கரூர் வந்தவுடன் திருச்சி செல்லும் பேருந்தில் ஏறி மாயனூர் அருகே உள்ள மணவாசியில் இறங்க வேண்டும்... இந்த நெடுஞ்சாலையில் இருந்து மலைப்பட்டி என்ற இடம் செல்ல வேண்டும் ... இந்த இடம் செல்ல மட்டும் பேருந்து வசதி இல்லை இருசக்கர வாகனம் அல்லது ஆட்டோ வில் செல்லலாம் .
பொன்னர் - சங்கர் ஆளுகைக்கு உட்பட்ட இடம் பொன்னி வளநாடு. அவர்கள் தமது முறைப் பெண்களை திருமணம் செய்து வாழ்ந்தனர். அந்த முறைப் பெண்கள் வாழ்ந்த ஊர் ஆர்ச்சம்பட்டி (மற்றொரு வளநாடு). அங்கு வாழ்ந்த அவர்கள் சங்கரன் மலைப்பட்டியில் வந்து திருமணம் செய்திருப்பார்களா? என்பது ஆய்வுக்குறியது நண்பரே.
நம் தமிழ்நாட்டில் எவ்வளவு அழகான கோயில்கள்... மிக அழகாக உள்ளது மலைகள் பாறைகள் பார்க்க பிரமிப்பாக உள்ளது... நெற்குத்தி பாறை, பொன்னர் சங்கர் அமைப்பு, நவக்கிரகம் பார்க்கும் போது என்மனதில் பெயர் எழுதி அசிங்கம் பண்ணுகிறார்கள் என்று வருத்தமாக பார்த்து கொண்டு இருந்தேன் நீங்களும் சரியாக விழிப்புணர்வு கொடுத்தீர்கள்... விநாயகர், சமணர்கள் புராணம், பாறைகளில் தண்ணீர் தேங்குவது, தாமரை வரலாறு, பொன்னர் சங்கர் திருமண இடம் அனைத்தும் மிக மிக மிக அருமை எங்களுக்காக வெளிக்கொண்டு வந்து தமிழரின் வரலாற்றை அழியாமல் பாதுகாக்க உறுதுணையாக இருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி சகோ... வாழ்த்துக்கள் சகோ... என்றும் உங்கள் படைப்பு தனி ரகம்...
உங்களின் இந்த மதிப்பு மிகுந்த இது போன்ற கருத்துக்களை பகிர்ந்ததற்கு மிக மிக நன்றி சகோதரி
🙏🙏
மிக மிக அருமையான பதிவு எவ்வளவு அருமையான விளக்கம் பகிர தமைக்கு நன்றி
நன்றி அம்மா
Engalkuladeivam
மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏🙏
நன்றி சகோதரி
Very interesting upload, great explanation, very good sharing dear brother
Thankyou sister
Fentabulous history......👍
Thankyou
அருமையான பதிவு
Super thambi.
🙏🙏🙏
மிக அருமை ..👌 அண்ணா
Thankyou sister
அருமையான கோவில் அண்ணா இது மாதிரி கோவில் நான் பார்த்ததே கிடையாது அண்ணா
போய்ட்டு வாங்க சிஸ்டர்
Semma sago💐💐💐💐💐
Thankyou sister
RC.MADURAI
💚❤
Na anga ponathe illa anna unga video la thn ellame pakuren
Super anna
Thank you anna
Thankyou sister
Nice anna
Thankyou sister
Super Temple 🙏🙏🙏 Coimbatoril Irundhu Eppadi Pokanum evalavu dooram buss kidakkuma.
கோவையில் இருந்து கரூர் வந்தவுடன் திருச்சி செல்லும் பேருந்தில் ஏறி மாயனூர் அருகே உள்ள மணவாசியில் இறங்க வேண்டும்... இந்த நெடுஞ்சாலையில் இருந்து மலைப்பட்டி என்ற இடம் செல்ல வேண்டும் ... இந்த இடம் செல்ல மட்டும் பேருந்து வசதி இல்லை இருசக்கர வாகனம் அல்லது ஆட்டோ வில் செல்லலாம் .
Backside beautiful sago
Thanks a lot sister 😊
பொன்னர் - சங்கர் ஆளுகைக்கு உட்பட்ட இடம் பொன்னி வளநாடு. அவர்கள் தமது முறைப் பெண்களை திருமணம் செய்து வாழ்ந்தனர். அந்த முறைப் பெண்கள் வாழ்ந்த ஊர் ஆர்ச்சம்பட்டி (மற்றொரு வளநாடு). அங்கு வாழ்ந்த அவர்கள் சங்கரன் மலைப்பட்டியில் வந்து திருமணம் செய்திருப்பார்களா? என்பது ஆய்வுக்குறியது நண்பரே.