மனிதன் பிறக்கும் போதும் பிறந்த பிறகும் கூட வாழ்ந்து விட முடியும் ஆனால் இறப்பு என்பது மட்டும் எப்படி எப்போது எதனால் என்று நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நிலை அங்கே தான் இறைவன் சிரிக்கின்றான் எல்லாமே என்னால் நடக்கின்றது என்று இறுமாந்து போகாதே மனிதா உன் இறப்பு என் கையில் _ இறைவன் அந்தத் ஊழியரின் முடிவு மனம் கனக்கின்றது நன்றி வணக்கம் ஜெய் பவானி
Indha road Madurai -natham-thuvarankurichi varaikum pogudhu.. City side la land problem nala 7.5 kms ku bridge build pandranga.. Melur, kottampatti, karungalakudi la nadakura adhigama accidents sayum, alternative connectivity chennai highway kaga podra feeder road.. Idhula enna ungalukku theva illadhu?? Project ta pathi fulla study pannitu comment podunga..
மதுரையில் இருந்து துவரங்குறிச்சி 70-75 km இருக்கும். இதே நத்தம் வழியாக சென்றால் 60-65 km இருக்கும். பயண தூரம் குறைவாக இருக்கும். என்றாலும் 50000மரத்திற்கு மேல் மரங்கள் எடுக்க பட்டிருக்கிறது. இது தான் மிக வேதனை. பூத்து குலுங்கும் மலர்களுடன் ரம்யமாக காட்சி தரும் சாலை தற்போது வளர்ச்சி என்ற பெயரில் 😔
@@rajasekar-so2jr ப்ரோ... மரம் வெட்ட பட்டுள்ளது அது ஒன்று தான் இந்த திட்டத்தின் ஒரு குறை .. ஆனால் இந்த திட்டதையே சிலர் தேவை இல்லை என்று கூறி வருகின்றனர்.. நெடுஞ்சாலை துறையின் அறிவிப்பின் படி 15-20 km வரை தூரம் குறையும் என கூறப்பட்டுள்ளது.. நிறைய இடங்களில் சத்திரப்பட்டி, கடவூர், நத்தம் என பல ஊர்களில் பைபாஸ் அமைவதால் தூரம் மேலும் குறையும்.. மேலும் வரும்காலத்தில் சென்னை பேருந்துகளும் இந்த சாலையை பயன் படுத்தும் திட்டம் உள்ளது.. இதே போல் தான் 20 வருடத்திற்கு முன்பு அந்த காட்டு குள்ள போய் யாரு பஸ் ஏறுவா? இது பயன் இல்லாத திட்டம்!! என்று மக்கள் குறை கூறிய இடம் தான் இன்றைய மாட்டுத்தாவணி..
பாய் ஆப்கானில் கடுமையான சட்டமும் நேர்மையான ஆட்சியும் இலவச இணைப்பாக 72 கன்னிகளை பார்க்க மனிதவெடி குண்டும் இருக்காம் அங்க போயிடுங்க....Bcz அல்லாஹ்வின் மூல ஏட்டுல அப்படி தான் எழுதி இருக்கீ. இங்க இப்படி தான் இருக்குமாம்..
S crct. Periyar near smart bus stand waste. Now Natham to Madurai waste bridge. Money waste... எவனும் பாலம் கட்ட கோரிக்கை கூட வைக்கல . இவனுங்களா பாலம் கட்டி இப்போ ஒரு உயிர் பலி
நல்லவேளை. கட்டும் போதே லட்சணம் தெரிகிறது ஒருவேளை பாலம் கட்டி பேருந்து மற்ற போக்குவரத்து இருக்கும் போது இப்படி நடந்திருந்தால்?. பெரிய விஷயம் நடக்கும் போது இப்படி நேரலாம். கவனம் தேவை அதிகாரிகளுக்கு.
நண்பரே முதலில் நாம் ஒன்று நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்...இது ஒரு விபத்து...பாலத்தின் மேற்பகுதி யை இணைக்கும் பொழுது ஹைட்ராலிக் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறினால் கீழே விழுந்து உள்ளது.
@@magudeeswarann3948 ss bro kk..but i am living in that place only so i will be seeing the material used all materials are high quality bro....so only i am saying....in madras the building and the dam are small project but this is highly heavy project so it will be in hihh quality.......
The flyover fell down when it is been fitting not after constructed first understand bro......but i agree it will not be heavy as PAMBAN PALAM ,RAMESHWARAM......SOME LOOTING WILL HAPPEN DEFINITELY BUT IT WILL FINE FOR 100 YEARS
Im also once worked as a site engineer in this project... Already lots of accident and injuries happened in this project... Need an proper investigations and action all over the areas and project heads of this project to avoid these type of incident in future... RIP Akash...
Yeah bro kandipa help panrom nu sollirukanga..... once He worked under my supervision....i have never seen such a talented and discipline worker like him bro.... Can't forget him in my life... Hydraulic pump fault airuchu...
நீண்ட ஆண்டுகளாக எங்கள் பகுதியில் பாலம் கட்டப்படுகிறது.மக்கள் மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்கின்றனர் மிக மோசமான குண்டும் குழியுமாக சாலை பாலம் வேலை நடைபெறுவதால். தற்போது விபத்து மிக வேதனை. ஆழ்ந்த இரங்கல். உரிய பாதுகாப்பு இல்லையா ஊழியர்களுக்கு?
பாலம் கட்டுமானத்தில் ஈடுபடும் தொழிளார்களுக்கே பாதுகாப்பில்லை பாலம் கட்டுமான வேலைகள் நிறைவடையும் வரை பாலத்தின் கீழே செல்லும் பொது மக்களை வாகனங்களை தடை செய்ய வேண்டும்
நாட்டுல நிலவி வரும் பஞ்சத்துல எவ்வளவோ குடும்பம் வாழ வழி இல்லாம இருக்கு..இதுல இப்படி கோடி கணக்குல பணத்தை வீணடிக்கிறார்கள்...போக்குவரத்தை சீரமைத்தாலே பாதி நெரிசல் கட்டுக்குள் வரும்... மோசக்கார ஆட்சியில் நடந்த நாசக்கார வேலைகள்... (இடிந்து விழுந்த மேம்பாலம்.. சேலம் இரண்டடுக்கு மேம்பாலம்.. எட்டுவழி சாலை) வீண் செயல்களில் மக்களின் வரிப்பணத்தை வீணாக்கியதே இந்த அரசுகளின் சாதனை... இந்த ஆட்சியை குறை கூற அந்த ஆட்சி, அந்த ஆட்சியை குறை கூற இந்த ஆட்சி... இறுதியில் இருவரும் சேர்ந்து கூட்டு கலவாணி ஆட்சி... என்றுதான் மக்களுக்கும் நாட்டுக்கும் விடிவோ ?????
தூக்கி வைக்கும் போதல்ல ஒரு மாதம் முன்பு தூக்கி வைத்த கான்கிரீட் கிடைமட்ட பில்லரை சரியாக நகர்த்தும் போது... ரயில்வே பாதைக்கு மேல் வருவது மேம்பாலம், சாலைக்கு மேல் வருவது உயர்மட்ட பாலம், இடைவெளியின்றி பாய்ன்ட டூ பான்ட் சாலை மேல் அமைக்கும் பாலம் பறக்கும் பாலம். கால்வாய் குறுக்கே அமைப்பது தரைப்பாலம். மதுரை நத்தம் ரோடு பாலம் மேம்பாலமல்ல பறக்கும் பாலம்...
மிகவும் வருத்தமாக உள்ளது. எந்த தொழிலாளர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு இல்லை. மேலும் மிகவும் மோசமான சாலை அமைப்பு பாலம் கட்டி முடிக்கப்படும் வரை பல ஆண்டுகள் உள்ளத
நா அந்த பாதைல தான் வேலைய முடிச்சுட்டு பைக்ல வீட்டுக்கு போனேன் வீட்டுக்கு போய் 1/2 மணி நேரத்துல பாலம் இடிஞ்சு விழுந்துருச்சுன்னு நியூஸ் வருது. பாவம் அந்த மனிதர்.
கான்கிரீட் தரம் நன்றாக உள்ளதாக தெரிகிறது. தரம் சரியில்லையென்றால் இந்த பீம் எல்லாம் தவிடுபொடி ஆகி இருக்கும். பீம் எப்படி விழுந்தது என்பதை கண்டுபிடிக்கவேண்டும்.
மதுரையில் ஒரு சாலை கூட சரிவர பயன்படுத்தபடவில்லை ரோடுகளை குண்டும் குழியும் பாதி இடம் பார்க்கிங் செய்யவும் தான் உபயோகம். Share autoக்கள் புழக்கம் அதிகமாகிறது கனரக வாகனங்கள் பகல் பொழுதிலும் பஜார் சாலைகளுக்குள் செல்ல அனுமதிக்கின்றனர் விரிவான சாலை ஒரு ரோடு கூட இல்லை எங்கேயும் எப்போதும் விபத்துக்கள் நரகக் குழியாக மாரிய தூங்கா நகரம்
மதுரையிலிருந்து தூத்துக்குடி வரை செல்லும் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் மழைக்காலத்தில் செல்லும் போது தான் தெரிந்தது அந்த நெடுஞ்சாலை தரமற்றது என்று சிறிது வேகம் கூடினால் சாலை தரமற்றது என்பதால் அதிவேகமாக செல்லும் அவருக்கு உயிராபத்து ஏற்பட நிறைய வாய்ப்பு உள்ளது
ஆலே இல்லாத கடையில் யாருக்கு பா Tea ஆத்துற என்பது போல... மக்கள் நடமாட்டமே இல்லாத Area வில் யாருக்கு 700கோடி செலவில் பிரமாண்ட மேம்பாலம் கட்டுகிறார்கள் என்று தான் புரியாத புதிதாகவே இருக்கு....🤦🏻
மதுரையில் 700 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட மேம்பாலமாம்....🤦🏻 பெரிய அளவில் எந்த ஒரு ஐடி தொழில் நிறுவனங்கள் கூட இல்லை.. மதுரையில் படிக்கும் சாமானியன் இன்றும் வேலைக்காக சென்னைக்கு தான் ஓடுகிறான்... 700 கோடியை வேலைவாய்ப்பு கொடுக்க செலவிட்டு இருந்தால் மதுரை மட்டும் அல்ல.. மதுரை,தேனி,திண்டுக்கல், விருதுநகர்,தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி வரை தென் தமிழ்நாடே மதுரையில் வந்து இறங்கியிருக்கும்.. மதுரையால் வாழ்ந்திருக்கும்...!
அந்த பாலம் தேவை இல்லா பாலம் அதுல உயிர் இழப்பு வேற? அதற்கு பதிலாக நான்கு மாசி வீதியில் பாலம் அமைத்து இருக்காமல்😨😨😨😨இறந்த தொழிலாளி குடும்ப பாவம் அரசு உதவி செய்ய வேண்டும்
பகல் நேரத்தில் நடந்து விபத்து என்றால். பேருந்து மற்றும் இதர வாகனங்கள் அல்லது அதிக ஊழியர்கள் வேலை பார்க்கும் நேரத்தில் விழுந்தால் பல குடும்பங்கள் சீரழிவு ஏற்பட்டு இருக்கும்.பாலப் பணிகள் அனைத்துமை உரிய பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக கடைபிடிக்க வேண்டும்.
Enna da oru oru news channel oru mathiri news solreenga. Collector antha reporter ketta question enna. Intha bridge construction la ethuna problem ah nu kettan. Neenga sonna answer enna
அந்த தொழிலாளி குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் தமிழக அரசு.
Onriya arsu kuduka solu
Antha contractor ah kuduka solanum apa than romba correct ah velai parpanga
@@vijayavengatesh1053 yenda parathesi naayi ...vivasayathukku mattum enna pechu pesuringa....ondriya Arasu kittatha nottanuma
Dei ellathukum gov't tha seiyanum na nee pudungava irukka edhuka irundhalum government than seiyanuma
Nee senja enna koranja poiduva
Kandipa koranjathu 50laks kudukanum andha tholilaliku
இதுபோல் தவறு நடந்தால் தான் அதிகாரி என்று யாராவது சொல்லிக் கொண்டு வருவான் மற்ற நேரங்களில் எதையும் கண்டுகொள்வதில்லை ஒரு உயிர் போய்விட்டது
கமிஷன் வாங்குவதோடு அதிகாரி அமைச்சர்கள் வேலை முடிந்து விடுகிறது அதன் பின் எப்படி வருவார்கள்
@@krishnamoorthiparasuraman6772 b
நண்பா இது விபத்து விபத்தை முன்கூட்டியே சொல்லமுடியுமா loosu மாதிரி பேசுறீங்க
பாவம் அவர் குடும்பத்திற்கு உதவி செய்யுங்கள் 🙏🙏🙏
Mm
Thampi nalaerukiya alayakanum
@@subasuba1809 nalla Iruka akka .ninga nalla irukingala .na Iruka akka ninga tha alaye kanom. Unga photo profile vainga pakure
Vadiveluna Dubai kayya Vitta dabai😂😂
Pavam andha family thaan kastam😭😭😭
இறந்த தொழிலாளியின் பெயரை இந்த பாலத்திற்கு சூட்ட வேண்டும். 😪
@@Felix-pv6sz 🙏
பணத்துக்கு தான் மதிப்பு...
entha paalaththikku
death anaa nanbarin name vaikka vayndum appothu antha thaai maganeen raththathai nattukku arpanai saivaal antha thaai athu mega pariya veeruthu
@@JayaKumar-dv5og ஏன்,இறந்த அரசியல் தலைவர்கள் பெயரை பாலத்திற்கு சூட்டுவது இல்லையா ?
balakrishnan thappa ninaikkathinga
world tamillargal thaan maanbu neeraintha nalla manithargal mattravargalaium nayseeppargal
namma solli paalathikku raththa saatchi maraintha vada maanila nanbar name vaippargala appadi vaithaal indiavay meendum tamilnadu thirumbi paarkkum
ethu stalin saivaaraa
மனிதன் பிறக்கும் போதும் பிறந்த பிறகும் கூட வாழ்ந்து விட முடியும் ஆனால் இறப்பு என்பது மட்டும் எப்படி எப்போது எதனால் என்று நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நிலை அங்கே தான் இறைவன் சிரிக்கின்றான் எல்லாமே என்னால் நடக்கின்றது என்று இறுமாந்து போகாதே மனிதா உன் இறப்பு என் கையில் _ இறைவன் அந்தத் ஊழியரின் முடிவு மனம் கனக்கின்றது நன்றி வணக்கம் ஜெய் பவானி
இந்த பாலம் first தேவையே இல்லை
Indha road Madurai -natham-thuvarankurichi varaikum pogudhu.. City side la land problem nala 7.5 kms ku bridge build pandranga.. Melur, kottampatti, karungalakudi la nadakura adhigama accidents sayum, alternative connectivity chennai highway kaga podra feeder road.. Idhula enna ungalukku theva illadhu?? Project ta pathi fulla study pannitu comment podunga..
சாலைகளை தேவையில்லாதது என்று ஒருபோதும் கூற முடியாது
மதுரையில் இருந்து துவரங்குறிச்சி 70-75 km இருக்கும். இதே நத்தம் வழியாக சென்றால் 60-65 km இருக்கும். பயண தூரம் குறைவாக இருக்கும். என்றாலும் 50000மரத்திற்கு மேல் மரங்கள் எடுக்க பட்டிருக்கிறது. இது தான் மிக வேதனை. பூத்து குலுங்கும் மலர்களுடன் ரம்யமாக காட்சி தரும் சாலை தற்போது வளர்ச்சி என்ற பெயரில் 😔
@@rajasekar-so2jr ipo sema traffic nadaka Kuda mudila atha road eruta iruku
@@rajasekar-so2jr ப்ரோ... மரம் வெட்ட பட்டுள்ளது அது ஒன்று தான் இந்த திட்டத்தின் ஒரு குறை .. ஆனால் இந்த திட்டதையே சிலர் தேவை இல்லை என்று கூறி வருகின்றனர்.. நெடுஞ்சாலை துறையின் அறிவிப்பின் படி 15-20 km வரை தூரம் குறையும் என கூறப்பட்டுள்ளது.. நிறைய இடங்களில் சத்திரப்பட்டி, கடவூர், நத்தம் என பல ஊர்களில் பைபாஸ் அமைவதால் தூரம் மேலும் குறையும்.. மேலும் வரும்காலத்தில் சென்னை பேருந்துகளும் இந்த சாலையை பயன் படுத்தும் திட்டம் உள்ளது.. இதே போல் தான் 20 வருடத்திற்கு முன்பு அந்த காட்டு குள்ள போய் யாரு பஸ் ஏறுவா? இது பயன் இல்லாத திட்டம்!!
என்று மக்கள் குறை கூறிய இடம் தான் இன்றைய மாட்டுத்தாவணி..
கடுமையான சட்டமும், நேர்ைமயான ஆட்சியும் இருந்தால் மட்டுமே இது போன்ற நிகழ்வு ஒளியும்.
Crt.🙏🙏
பாய் ஆப்கானில் கடுமையான சட்டமும் நேர்மையான ஆட்சியும் இலவச இணைப்பாக 72 கன்னிகளை பார்க்க மனிதவெடி குண்டும் இருக்காம் அங்க போயிடுங்க....Bcz அல்லாஹ்வின் மூல ஏட்டுல அப்படி தான் எழுதி இருக்கீ.
இங்க இப்படி தான் இருக்குமாம்..
மேம்பாலம் காண்டாக்ர் அவர்கள் உயிர் இழந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்
unga oor ena
எங்க ஏரியா so sad😢மை தம்பி ஒர்க் பண்ணுற இடம்...
really 😔😔😔😔
Unga bro safe thana
Thallakulam?
@@priyadharsanmarimurugan8768
Mee too reservelion
Naanum natham area than😢
மதுரையில் பாலம் சுமார்ட் சிட்டி தேவையில்லாத வேலைதான் நடக்குது பெரிய நிறுவனங்கள் எதும் வரல வேலைவாய்ப்பு இல்ல அப்படியேதான் இருக்கு
Unmai
தேவை இல்லாத வேலைதான் பண்ணுவானுங்க வேலை வாய்ப்பு மதுரைல சுத்தமா இல்ல
உண்மை தொழில் வளர்ச்சிக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
S crct. Periyar near smart bus stand waste. Now Natham to Madurai waste bridge. Money waste... எவனும் பாலம் கட்ட கோரிக்கை கூட வைக்கல . இவனுங்களா பாலம் கட்டி இப்போ ஒரு உயிர் பலி
அப்ப பழையமாதிரியே மாட்டுவண்டில போவோமா
நல்லவேளை. கட்டும் போதே லட்சணம் தெரிகிறது ஒருவேளை பாலம் கட்டி பேருந்து மற்ற போக்குவரத்து இருக்கும் போது இப்படி நடந்திருந்தால்?. பெரிய விஷயம் நடக்கும் போது இப்படி நேரலாம். கவனம் தேவை அதிகாரிகளுக்கு.
நண்பரே முதலில் நாம் ஒன்று நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்...இது ஒரு விபத்து...பாலத்தின் மேற்பகுதி யை இணைக்கும் பொழுது ஹைட்ராலிக் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறினால் கீழே விழுந்து உள்ளது.
பிழைப்புக்காக நம்ம ஊருக்கு வந்த மனிதர் பாவம் அவர் குடும்பம் மிகுந்த வேதனையில் இருக்கும் அவர் குடும்பத்து உதவி செய்ய வேண்டும் நம்ம அரசு
மிகவும் வருத்தமளிக்கிறது😔😔😔😔
அந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உரிய
இழப்பீடு வழங்கவேண்டும்
Enga oorlaya 😭😭😭😭
நல்லா ஜல்லி சிமெண்ட் கலவை போட்டு கட்டுணா அது ஏன்டா விழ போகுது.. எல்லாம் ஊழழ் தான்..
Bro first understand and speak it fell down when joining...so the supporting machine Crane has failed so it fell down
@@Jesus_The_Glorious_King appo chennai la avlo periya building tharam illama katunathu enna Solluvinga.. Recent ah Dam kooda idynchu vilunthuchu..
@@magudeeswarann3948 ss bro kk..but i am living in that place only so i will be seeing the material used all materials are high quality bro....so only i am saying....in madras the building and the dam are small project but this is highly heavy project so it will be in hihh quality.......
The flyover fell down when it is been fitting not after constructed first understand bro......but i agree it will not be heavy as PAMBAN PALAM ,RAMESHWARAM......SOME LOOTING WILL HAPPEN DEFINITELY BUT IT WILL FINE FOR 100 YEARS
Magideeswaran N இந்த பாலம் கட்டமைக்கும் பொழுது ஏற்பட்ட இயந்திர கோளாறினால் இடிந்து விழுந்தது...
விசாரணை.நடத்தி.நடவடிக்கை.எடுத்து.என்ன.பிரயோஜனம்.போன.உயிர்.திரும்பி.வருமா...உபி.யில்.இருந்து.பிழைக்க.வந்த.நபர்....பாவம்.அவர்கள்..குடும்பம்.என்ன.பாடுபடும்
அவருக்கு போதிய உதவி நல்க அனைவரையும் வேண்டுகிறேன்......✍️🙏🙏
கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கின்றோம்.
கோடி ரூபாய் கொடுத்தாலும் அது அந்த தொழிலாளி குடும்பத்துக்கு ஈடாகாது
இந்த பாலத்தின் கீழ் செல்பவர்கள் இனி கவனத்துடன் சேல்லுங்கள்
மணல் பாலமா...? மாயம் செய்யாதீங்க. தஞ்சை பெரிய கோவில் இன்னும் தலை நிமிர்ந்து நிற்கிறது.
Athuku ithukku vithiyasam irkuda mendal
இருக்கட்டும் இப்ப என்ன..? அதுக்காக mental ஆயிட்டேன்னு அர்த்தமா.,.? உயிர் போயிருக்கு. ஓ....வித்தியாசம் இருக்கிறதால் தான் விழுந்திருச்சா....! இன்னும் பல உயிர்களை காவு வாங்கிட போகுது ,... பாத்து.... பே ச்சிலிருந்து தெரிகிறது mental ஆயிட்டன்னு.
Im also once worked as a site engineer in this project...
Already lots of accident and injuries happened in this project...
Need an proper investigations and action all over the areas and project heads of this project to avoid these type of incident in future...
RIP Akash...
Oh so many ... Due to some. Kindly enquiry al
Rip bro 💔
Avaru kudumbathuku government help pannanum bro kandipa 😭 konjam nenga ellarum nenacha mudiyum
Yeah bro kandipa help panrom nu sollirukanga..... once He worked under my supervision....i have never seen such a talented and discipline worker like him bro....
Can't forget him in my life... Hydraulic pump fault airuchu...
@@srm11245 Enna bro panrathu ellam vidhi 🥺 sonna padi help pannangana nallathu... pavam avar kudumbathu kaga Inga vanthu work panraru...eppdi agiruchu 💔 nenga ellarum careful ah work pannunga bro🙏
நீண்ட ஆண்டுகளாக எங்கள் பகுதியில் பாலம் கட்டப்படுகிறது.மக்கள் மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்கின்றனர் மிக மோசமான குண்டும் குழியுமாக சாலை பாலம் வேலை நடைபெறுவதால். தற்போது விபத்து மிக வேதனை. ஆழ்ந்த இரங்கல். உரிய பாதுகாப்பு இல்லையா ஊழியர்களுக்கு?
Ama bro crct nanum antha area😣😣
S bro....
அவர்கள் உதவி செய்யுங்கள்
Thank you for the video.
அருமை
Equipments ah correct ah maintenance panungada yethana karanatha solikitu irungada hydraulic problem nu solunga adhu maintain panna indha problem vandhu irukuma ? Careless
கோடி செலவு செய்து நினைவிடம் கட்டுறதைவிட தரமான பாலத்தைக் கட்ட செலவு பண்ணுங்கையா
பாலம் கட்டுமானத்தில் ஈடுபடும் தொழிளார்களுக்கே பாதுகாப்பில்லை
பாலம் கட்டுமான வேலைகள் நிறைவடையும் வரை பாலத்தின் கீழே செல்லும் பொது மக்களை வாகனங்களை தடை செய்ய வேண்டும்
Thevaiyee illa enthapalam rmbhaaa traffic jam aaguthu etha palam potathula 😣
சூப்பர் இப்படித்தான் நடக்கணும் enda வெளிநாட்டு காரன் பாருங்கட
aggah
first 660 codi lam selav ahathu,
aporom epovume Bridge katumbothu one nabar sethu porange, epadi?
Name the flyover in the dead persons name.. He is the true reciver of name of the flyover..
Pray for that worker and tn cm should give support to his family...
Subahana Allah
Oru 10days ku munnadi naa indha paalam valiya dha ponan,just miss😬
Oru uyiroda vilayadinga 😭😭
தஞ்சை பெருவுடையார் கோயில் ❤️
நாட்டுல நிலவி வரும் பஞ்சத்துல எவ்வளவோ குடும்பம் வாழ வழி இல்லாம இருக்கு..இதுல இப்படி கோடி கணக்குல பணத்தை வீணடிக்கிறார்கள்...போக்குவரத்தை சீரமைத்தாலே பாதி நெரிசல் கட்டுக்குள் வரும்...
மோசக்கார ஆட்சியில் நடந்த நாசக்கார வேலைகள்...
(இடிந்து விழுந்த மேம்பாலம்..
சேலம் இரண்டடுக்கு மேம்பாலம்..
எட்டுவழி சாலை)
வீண் செயல்களில் மக்களின் வரிப்பணத்தை வீணாக்கியதே இந்த அரசுகளின் சாதனை...
இந்த ஆட்சியை குறை கூற அந்த ஆட்சி, அந்த ஆட்சியை குறை கூற இந்த ஆட்சி...
இறுதியில் இருவரும் சேர்ந்து கூட்டு கலவாணி ஆட்சி...
என்றுதான் மக்களுக்கும் நாட்டுக்கும் விடிவோ ?????
கரிகாலன் கல்லணை .தஞ்சை பெரிய கோயில் 2000 வருஷமா கம்பீரமாக இருக்குது..இப்போது கட்டுகிற பாலங்கள் கமிஷனில் தரமில்லாமல் விபத்து ஏற்படுகிறது.
Nethu kuda indha construction work vedikai paathane adhukulla ipdia 🥺
Oh so sad.
இது போன்ற விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு ஒரு கோடி ரூபாய் தரவேண்டும்.
அந்த குடும்பத்துக்கு அரசு உதவி பண்ணனும் 🙏 அவர நம்பி ஒரு குடும்பம் இருக்கும் 🥺
Intha road nalla Freeya irukkum ethukku Inka bridge potankalo
Super civil engg
தூக்கி வைக்கும் போதல்ல ஒரு மாதம் முன்பு தூக்கி வைத்த கான்கிரீட் கிடைமட்ட பில்லரை சரியாக நகர்த்தும் போது... ரயில்வே பாதைக்கு மேல் வருவது மேம்பாலம், சாலைக்கு மேல் வருவது உயர்மட்ட பாலம், இடைவெளியின்றி பாய்ன்ட டூ பான்ட் சாலை மேல் அமைக்கும் பாலம் பறக்கும் பாலம். கால்வாய் குறுக்கே அமைப்பது தரைப்பாலம். மதுரை நத்தம் ரோடு பாலம் மேம்பாலமல்ல பறக்கும் பாலம்...
Hydraulic problem ? Lifting equipment must be check before use.
What the collector will do.
தேவை இல்லாத பாலம்
Yes100%
Evlo maram iruntha road ippa onnum illaaa
True road a mattum extend panirutha pothum thevai illa tha paalam thaan
Waste of peoples money.....
Yess
Oru engineer ah soldran antha beam bend agalam but 2 piece ah poga 200% chance illa.... Very very worst construction...
Purila bro
Om.shanti!
Na 11th padikum pothu katta start panna palam ithu..😓 3 yrs aachu pavam avanga..😣RIP
மிகவும் வருத்தமாக உள்ளது. எந்த தொழிலாளர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு இல்லை. மேலும் மிகவும் மோசமான சாலை அமைப்பு பாலம் கட்டி முடிக்கப்படும் வரை பல ஆண்டுகள் உள்ளத
When Civil Engineer 👷♂️ Finished degree in Online class
☹️
yov govt contractkum online classkum ena samandam
True😂😂
@@kameshj1432 govt contract ta irundha mla va kata poraru !
engineer dhan na venum !
Yangala maadhiri chinna youtuberku neenga than support pannanum tamil friends
நா அந்த பாதைல தான் வேலைய முடிச்சுட்டு பைக்ல வீட்டுக்கு போனேன் வீட்டுக்கு போய் 1/2 மணி நேரத்துல பாலம் இடிஞ்சு விழுந்துருச்சுன்னு நியூஸ் வருது. பாவம் அந்த மனிதர்.
Intha bridge eathukku katturainga enna avasiyam nu maduraila irukura yarukkum therila... ?
Ayyo so sad
Antha family member s ku help pannunka cm sir
சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் நண்பா 😎🙄🤗
Yennna oru technology engineering
கான்கிரீட் தரம் நன்றாக உள்ளதாக தெரிகிறது. தரம் சரியில்லையென்றால் இந்த பீம் எல்லாம் தவிடுபொடி ஆகி இருக்கும். பீம் எப்படி விழுந்தது என்பதை கண்டுபிடிக்கவேண்டும்.
தூக்கும்போது தவறு ஏற்பட்டுள்ளது...
@@maruthu9501 l
smart city அதனால் தான் எங்க Vellore மாவட்டத்தில் எல்லாம் ஒரு மேம்பாலம் கூட இல்லை.
மதுரையில் ஒரு சாலை கூட சரிவர பயன்படுத்தபடவில்லை ரோடுகளை குண்டும் குழியும் பாதி இடம் பார்க்கிங் செய்யவும் தான் உபயோகம். Share autoக்கள் புழக்கம் அதிகமாகிறது கனரக வாகனங்கள் பகல் பொழுதிலும் பஜார் சாலைகளுக்குள் செல்ல அனுமதிக்கின்றனர் விரிவான சாலை ஒரு ரோடு கூட இல்லை எங்கேயும் எப்போதும் விபத்துக்கள் நரகக் குழியாக மாரிய தூங்கா நகரம்
1:03 Hydraulic pump all very power
முட்டுகொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்காமல் இதற்கு கொடுக்கிறார்கள். 🦋
மதுரையிலிருந்து தூத்துக்குடி வரை செல்லும் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் மழைக்காலத்தில் செல்லும் போது தான் தெரிந்தது அந்த நெடுஞ்சாலை தரமற்றது என்று சிறிது வேகம் கூடினால் சாலை தரமற்றது என்பதால் அதிவேகமாக செல்லும் அவருக்கு உயிராபத்து ஏற்பட நிறைய வாய்ப்பு உள்ளது
ஆலே இல்லாத கடையில் யாருக்கு பா Tea ஆத்துற என்பது போல...
மக்கள் நடமாட்டமே இல்லாத Area வில் யாருக்கு 700கோடி செலவில் பிரமாண்ட மேம்பாலம் கட்டுகிறார்கள் என்று தான் புரியாத புதிதாகவே இருக்கு....🤦🏻
Enga area ku adutha area😢
Karikaalan, cement mannu,kambi jalli illaama, kattuna anai 1000 varushamaa nikkudhu. Aanaa kalikaalathula katti mudikkave illa adhukullave vizhundhu norungudhu.........🤔
மதுரையில் 700 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட மேம்பாலமாம்....🤦🏻
பெரிய அளவில் எந்த ஒரு ஐடி தொழில் நிறுவனங்கள் கூட இல்லை..
மதுரையில் படிக்கும் சாமானியன் இன்றும் வேலைக்காக சென்னைக்கு தான் ஓடுகிறான்...
700 கோடியை வேலைவாய்ப்பு கொடுக்க செலவிட்டு இருந்தால் மதுரை மட்டும் அல்ல..
மதுரை,தேனி,திண்டுக்கல்,
விருதுநகர்,தூத்துக்குடி,
திருநெல்வேலி,கன்னியாகுமரி வரை தென் தமிழ்நாடே மதுரையில் வந்து இறங்கியிருக்கும்..
மதுரையால் வாழ்ந்திருக்கும்...!
Nan work panra Place Reserve line pakkathula Nadathurukku live a pathen nan
Tn gvt should hlp for that UP worker's family
ஏன்டா மதுர மேல தூக்கி வச்சிங்க 😅😅
அமைச்சர் பழனிவேல்.......
அரசு ஊழியர் நலனில் ரொம்ப அக்கறை உள்ளவர்........
இந்தியாவில் இது போல சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது எந்த அரசியல்வாதிகளின் வீடும் இதுபோன்று உடைந்து குறைந்ததாக சரித்திரம் இல்லை
Yeppa ini kalanthiri kulika pogumbodhu ellam vayiru kalangume
அந்த பாலம் தேவை இல்லா பாலம் அதுல உயிர் இழப்பு வேற? அதற்கு பதிலாக நான்கு மாசி வீதியில் பாலம் அமைத்து இருக்காமல்😨😨😨😨இறந்த தொழிலாளி குடும்ப பாவம் அரசு உதவி செய்ய வேண்டும்
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த அண்ணனின் குடும்பத்திற்கு தமிழக அரசு அந்த மத்திய அரசும் நிவாரண உதவி கொடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Athu wall illa beam
Thooki vaikkum pothu illa thookki vacha piragu viluthathu
Safety officer system system don't have.
Near by my colleage
வெள்ளைக்காரன் கட்டிய நிறைய கட்டிடங்கள் நல்லா இருக்கு.!
கொள்ளைக்கார்கள் கட்டும் கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன.!!
😔
இத்த இடம் பாண்டி கோயில் பக் காதுலய
பகல் நேரத்தில் நடந்து விபத்து என்றால். பேருந்து மற்றும் இதர வாகனங்கள் அல்லது அதிக ஊழியர்கள் வேலை பார்க்கும் நேரத்தில் விழுந்தால் பல குடும்பங்கள் சீரழிவு ஏற்பட்டு இருக்கும்.பாலப் பணிகள் அனைத்துமை உரிய பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக கடைபிடிக்க வேண்டும்.
Pavam others State iruthu enga vanthu epdi aaidu
naanum.kattida.veali..saibavantaan.meampaala.kangirettil.kularu.padi.ulladu.taramatha.cement.manal.alavu.kuraivana.kaavai.idil.sandaham.ulladu.
Headlineல் ஒருவர் இறந்துவிட்டார் என்று சொல்லவே இல்லை
இறந்தவருக்கு ஒரு கோடி நிவாரணம் தர முதல்வர் தெரிவிக்க வேண்டும்.
I am from oocmachikulam
So sad
Must help that labours family
Please help that person
விடுங்கப்பா சிமொண்ட்டில் கட்டினால்தான் நஷ்டம் கல்லு மண்ணுதானோ போனாபோகுது ...... இது எல்லாம்
M sand 😃
கட்டுமானம் செய்யும் நிறுவனத்தின் பெயர்?
Beamஐ தூக்கும் போது கீழே யாரும் போக கூடாது.
தவறி விழ வாய்ப்பு உள்ளது.
Enna da oru oru news channel oru mathiri news solreenga. Collector antha reporter ketta question enna. Intha bridge construction la ethuna problem ah nu kettan. Neenga sonna answer enna
அட மினிஸ்டர் சொந்தக்காரன் இல்ல தெரிஞ்சவங்க கட்டி இருப்பாங்க.. அதான் இப்டி
ஒப்பந்ததாரர் அந்த தொழிலாளிக்கு ஏதாவது நிதியுதவி வழங்குங்க