நீங்களும் செல்வந்தர் ஆகலாம்_ᴴᴰ ┇ Dr Mubarak Madani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • நீங்களும் செல்வந்தர் ஆகலாம் ┇ Dr Mubarak Madani
    ---------------------------------------------------------------------------
    Telegram : www.t.me/Dr_Mu...
    Whatsapp Channel : www.whatsapp.c...
    ---------------------------------------------------------------------------
    Edited by: KLM SATHIQUE
    WhatsApp : +94 77 650 7777
    ---------------------------------------------------------------------------
    _/SOCIAL MEDIA LINKS\
    ► FB OFFICIAL : / ml.mubarack.madani.ph.d
    ► INSTA : www.instagram....
    ► TWITTER : / mubarack_madani
    ► TH-cam: / @drmubarackmadaniphd
    ---------------------------------------------------------------------------
    Dr.Mubarack Madani was born in Sri Lanka, in 1973.
    - He completed his first Islamic studies and Arabic at Dharuth Thowheed Assalafiyya Institute in 1992.
    - B.A. (Islamic Law) from the College of Islamic Law (Sharee’aa) at the Islamic University of Madeenah in 1999/2000. At the University of Peradeniya, Sri Lanka ,
    - Faculty of Arts he completed a M.A. in Islamic Civilization in 2006
    - In the department of Arabic and Islamic Studies at the University of Madras, India, he completed a Ph.D. in Islamic Civilization in 2015.
    - 2001 up to 2005 he worked as a Dhayee (Preacher) in the Islamic Cultural Center (ICC) Dammam
    - In 2008 he has founded and directed the Dharul Hudha Ladies College for Arabic & Islamic studies in Maruthamunai, Sri Lanka.
    -----------------------------------------------------------------------------------------
    "Disclaimer"
    This Channel Does Not any illegal Activities and Channel is Meant For Educational, Motivation, Islamic Purpose Only.
    ,,,,,,,,------------------------,,,,,,,,
    #DrMubarakMadaniOfficial #MubarakMadani #முபாரக்மதனி

ความคิดเห็น • 81

  • @gamingythiphop1243
    @gamingythiphop1243 2 หลายเดือนก่อน +4

    moulavi avarkale naam thawba seitha paavangalaiyum nalai marumayil Allah visaranayin pothu ellor munnilayilum kanbikka paduma ithatku villakkam tharunkal

  • @user-kr7nw3xk3k
    @user-kr7nw3xk3k 2 หลายเดือนก่อน +2

    اللهم إنا نسألك الجنة الفردوس الاعلى ونعوذ بك من النار

  • @sharifsahara4460
    @sharifsahara4460 2 หลายเดือนก่อน +3

    ஏழைகள் சொர்க்கம் சென்று 500 வருடங்களுக்கு பிறகுதான் செல்வந்தர்கள் சொர்க்கம் செல்வார்கள்....

    • @justinesamuel7335
      @justinesamuel7335 2 หลายเดือนก่อน

      *குர்ஆனிலும் ஹதீசிலும் சொல்லப்பட்ட சிரிப்பு* 😁😁😁.
      இங்க சொல்லப்பட்டு இருக்கிறது ஒரு கல் நரகத்தை நோக்கி போது அங்கு ஒரு சத்தம் கேக்குது அப்ப முஹம்மது சொல்றாரு இது 70 வருடங்களுக்கு முன் போடப்பட்ட கல் என்று .
      அந்தக் கல் குறைந்தது 100 கிலோ மீட்டர் வேகத்தில் போனா ஒரு வருடத்தில் 876,000 KM 70 வருடத்தில் என்று சொல்லும் போது அது ஆறு கோடி 32 லட்சம் கிலோ மீட்டர் ( *61,320,000* ) தொலைவில் உள்ள கல்லோட சப்தம் கேட்கிறது என்றால் என்ன ஒரு பைத்தியக்காரத்தனம்.
      ஆறு கோடி 32 லட்சம் கிலோ மீட்டர் கொந்தளிப்பும் இரைச்சலும் கேட்கும் போது கூட அதன் நடுவே அந்த கல்லின் ஓசை கேட்டதாம்பா.
      12. நரகம் அவர்களைத் தொலைவான இடத்தில் காணும் போதே அதன் கொந்தளிப்பையும், இரைச்சலையும் அவர்கள் செவியுறுவார்கள்.
      குர்ஆன் 25:12
      ஆறு கோடி 32 லட்சம் கிலோ மீட்டரில் இருந்து அடிக்கடி வெளியில வராங்களாம்ப்பா என்னப்பா இது நரகமா இல்ல கிணறா பா
      20. குற்றம் புரிந்தோரின் தங்குமிடம் நரகம். அங்கிருந்து அவர்கள் வெளியேற நினைக்கும் போதெல்லாம் மீண்டும் அதில் போடப்படுவார்கள். "நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறப்படும்.
      குர்ஆன் 32:20
      நரகத்தில் தோட்டம் துறவு வீடு பண்ணையெல்லாம் இருக்காங்கப்பா.
      28. இதுவே அல்லாஹ்வின் பகைவர்களுக்குரிய கூலியாகிய நரகம். அதில் அவர்களுக்கு நிரந்தரமான இல்லம் இருக்கிறது. இது நமது வசனங்களை அவர்கள் மறுத்ததற்கான கூலி.
      குர்ஆன் 41:28
      இது என்னப்பா பயங்கரமா இருக்கு யுக முடிவு நாள் என்பது தான் அந்நாளில்.
      அப்போ இன்னும் நரகமே இல்லையா அப்போ இவ்ளோ நேரம் முகம்மது இவங்க எல்லாம் பேசினதெல்லாம் பொய்யா.
      எங்கேயாவது ஒரு வசனத்துக்கு ஒரு வசனம் தொடர்பு இருக்குதாபா என்னப்பா நீங்க ஒரே காமெடியா பண்றீங்க பா
      23. அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் தான் மனிதன் உணர்வான். இந்தப் படிப்பினை எப்படிப் பயன் தரும்?
      திருக்குர்ஆன் 89:23.
      டேய் எங்கடா இருந்து இழுத்து வருவீங்க.
      சொர்க்கம் மற்றும் நரகம்.
      ஹதீஸ். 5464
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      அன்றைய நாளில் நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, இழுத்து வருவார்கள்.இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
      இந்த ஹதீஸில் நரகம் சின்ன கிணறு மாதிரி இருக்குதுன்னு போட்டு இருக்கு 😁😁😁
      1121. & 1122. அப்போது நான் இளைஞனாகவும் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாகவும் இருந்தேன். இரண்டு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணறுக்குச் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் கட்டப்பட்டிருந்தது அதற்கு இரண்டு கொம்புகளும் இருந்தன.
      ஹதீஸ் : 5470
      நரகத்தின் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும்.
      ஹதீஸ் 5471
      சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்துகொண்டன.
      6000 கோடி மயில் அப்பால் நடக்கிற சம்பவத்தை முகமது காண்கிறார் ஐயா.
      ஹதீஸ் : 5485
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      இதோ இந்த பனூ கஅப் குலத்தாரின் தந்தையான "அம்ர் பின் லுஹை பின் கம்ஆ பின் கிந்திஃப்" தனது *குடலை இழுத்தபடி நரகத்தில் சென்றுகொண்டிருப்பதை நான் கண்டேன்.*
      இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
      நரகமும் சொர்க்கமும் இரண்டாம் நண்பர்களாம், பேசிகிட்டு இருக்காங்க.
      5469 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      நரகமும் சொர்க்கமும் வாக்குவாதம் செய்துகொண்டன.
      நல்ல கற்பனையா உங்க முகம்மதுக்கும் அவர்கள் நண்பர்களுக்கும் நீங்க பேசாம படம் எடுக்கலாம்.

    • @s.mohameds.mohamed4813
      @s.mohameds.mohamed4813 2 หลายเดือนก่อน

      பைபிளில் சொல்லப்பட்ட சிரிப்பு😁😁😁
      ஆண்களுக்கும் தீட்டு வருவதையும் அது அடுத்தவர்களுக்கு பரவுவதையும் அதன் பிறகு செய்ய வேண்டியதையும் பற்றிய பைபிளில் உள்ள வசனங்கள் :
      3. ஒருவனுக்கு விந்து ஒழுக்கு இருப்பின் உடலிலிருந்து அது
      வெளிப்பட்டாலும், உடலுள் அடக்கிவைக்கப்பட்டாலும் அது அவனுக்குத் தீட்டு.
      4. விந்து ஒழுக்கு உடையவன் படுக்கும் படுக்கை அனைத்தும் தீட்டு: அவன் அமரும் இருக்கை அனைத்தும் தீட்டே.
      5. அவன் படுக்கையைத் தொடுபவன், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுக வேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.
      6. விந்து ஒழுக்கு உடையவன் அமர்ந்தவற்றின் மீது அமர்பவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுக வேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.
      7. அவன் உடலைத் தொடுபவனும் தன் உடைகளைத் துவைத்து தண்ணீரில் முழுக வேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.
      8. அவன் தீட்டற்ற ஒருவன் மீது உமிழ்ந்தால், இவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டுடையவன்.
      9. அவன் ஏறிப் பயணம் செய்பவை அனைத்தும் தீட்டு.
      10. அவன் அடியிலிருக்கும் எதையும் தொடுபவன் ஒவ்வொருவனும் மாலைமட்டும் தீட்டுடையவன். அதைச் சுமப்பவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டுடையவன்.
      11. அவன் தன்னைத் தண்ணீரில் கழுவாதிருக்கையில், தன்கையால் எவனைத் தொட்டாலும், அவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.
      12. அவன் தொடும் மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்: மரக்கலம் தண்ணீரில் அலசப்படவேண்டும்.
      13. அவனது ஒழுக்கு நின்று தீட்டு அகன்றால், அவன் தன்னைத் தீட்டகற்ற ஏழுநாள் காத்திருக்கவேண்டும்: பின்பு அவன் தன் உடைகளைத் துவைத்து, தன் உடலை ஊற்று நீரில் கழுவியதும், அவனது தீட்டு அகலும்.
      14. எட்டாம் நாள், இரு காட்டுப் புறாக்களை அல்லது புறாக் குஞ்சுகளை, சந்திப்புக்கூடார வாயிலில் ஆண்டவர் திருமுன் குருவிடம் கொடுக்க வேண்டும்.
      லேவியராகமம், அதிகாரம் 15.

  • @MohamedMOHAMED007
    @MohamedMOHAMED007 2 หลายเดือนก่อน +1

    Alhamthulilla

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @wajaastudio3869
    @wajaastudio3869 2 หลายเดือนก่อน

    ❤❤

  • @abdullahr6804
    @abdullahr6804 6 วันที่ผ่านมา

    🤍

  • @user-nf9gz2en6q
    @user-nf9gz2en6q 2 หลายเดือนก่อน +2

    இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் ஒவ்வொருவரும் செல்வந்தர்கள்
    தான் பாய்🎉🎉🎉

    • @asrafali2200
      @asrafali2200 2 หลายเดือนก่อน +1

      Hell is waiting 😂

    • @user-nf9gz2en6q
      @user-nf9gz2en6q 2 หลายเดือนก่อน

      ​@@asrafali2200
      காமுகன்
      முகமது நரகத்தில் தான் இருக்கிறார்
      😢😢😢

    • @Tiktoktamilbayan
      @Tiktoktamilbayan 2 หลายเดือนก่อน

      இயேசு கிறிஸ்து நபி ஈஸா அலை அவர்களை எல்லா முஸ்லிம்களும் மனப்பூர்வமாக ஏற்று கொன்டிருக்கிறோம் அவர் ஒரு நபியாக 😊

    • @Jawahir_Abdullah
      @Jawahir_Abdullah 2 หลายเดือนก่อน

      Baai muslimkal aeedruk kondu thaan irikkoom

    • @user-nf9gz2en6q
      @user-nf9gz2en6q 2 หลายเดือนก่อน

      ​@@Tiktoktamilbayan
      இயேசு கிறிஸ்து நபி மட்டும் அல்ல
      இவரே மெய்யான
      தேவன் ❤🎉

  • @user-pf9wi8wr8w
    @user-pf9wi8wr8w 2 หลายเดือนก่อน +1

    اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى

  • @jailanimohamed2348
    @jailanimohamed2348 2 หลายเดือนก่อน +1

    Alhamthulilla

  • @abdullahr6804
    @abdullahr6804 6 วันที่ผ่านมา

    🤍🌟