கண்கெட்ட பின்னே !! | Dr. Shyamala Ramesh Babu | aarthi cafe |மனதோடு
ฝัง
- เผยแพร่เมื่อ 21 มี.ค. 2023
- Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve
Contact :
E. Mail : chiselandevolve@gmail.com
Phone / Whatsapp : 8939693933
Website : www.chiselandevolve.com
#drshyamalarameshbabuspeech #manadhoduepisodes
கண்கெட்ட பின்னே | Dr. Shyamala Ramesh Babu | மனதோடு - Episode 14
Dr.Shyamala Ramesh Babu
Murali Balakrishnan
R.Swadesh Aaditya
Please Click the Links Below for Other Episodes of மனதோடு
1.மனதோடு - Episode - 1 - 40 Plus - ல் இருக்கும் அத்துணை அன்புத்தோழிகளுக்கும் !! -
• 40 Plus - ல் இருக...
2.மனதோடு Episode - 2 - நீங்களும் '' ஜாம்பவதிகள் '' தான் தோழிகளே -
• வேலைக்கு போகும் த...
3.மனதோடு - Episode -3 அம்மாவின் வாசனை Dr. Shyamala Ramesh Babu |
• அம்மாவின் வாசனை !...
4.மனதோடு Episode - 4 கவிதைப் போல் கடந்தகால காதல் யாருக்குத்தான் இல்லை !! -
• கவிதைப் போல் கடந்...
5.மனதோடு Episode - 5 - இல்லத்தரசிகள் எனும் தேவதைகளே - இது உங்களுக்குத்தான் -
• இல்லத்தரசிகள் எனு...
6.விசேஷம் ஏதும் உண்டா ? ... | Dr. Shyamala Rameshbabu | மனதோடு | Episode - 6
• விசேஷம் ஏதும் உண்...
7.Teenage பெண் குழந்தைகளின் பெற்றோரே உங்களுக்குத்தான் Dr. Shyamala Rameshbabu | மனதோடு | Episode - 7 -
• Teenage பெண் குழந...
8.பலகாரச்சட்டியும் நம் பாரம்பரியமும் ! Dr.Shyamala RameshBabu மனதோடு Episode - 8 -
• பலகாரச்சட்டியும் ...
9.நானும் ஒரு சோத்து மூட்டைதான் - Dr.Shyamala RameshBabu மனதோடு Episode - 9 -
• நானும் ஒரு சோத்து...
10. அம்மா வீடு எனும் சொர்க்கம் - Dr.Shyamala RameshBabu மனதோடு Episode - 10 -
• அம்மா வீடு எனும் ...
11. இனிக்கும் திருமணபந்தம் | கணவன் , மனைவி Special | Dr.Shyamala RameshBabu மனதோடு Episode - 11 -
• இனிக்கும் திருமணப...
12.மகன்களாகிய மருமகன்கள் ! | மனதோடு - 12 | Dr.Shyamala RameshBabu
• மகன்களாகிய மருமகன...
13.Working ladies Office Avasthaigal | Dr. Shyamala Ramesh Babu | மனதோடு - Episode - 13
• Working ladies Of...
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம் சகோதர சகோதரிகளே,இந்த சகோதர, சகோதரியின் உரையாடலு்டன் கூடிய காணொளி அருமை,அற்புதம், எதார்த்தமன உண்மை என் தவற்றை அப்படியே அப்பட்டமாக தொலுரித்து காட்டுவது போல, இந்த (தவறை இல்லை இல்லை) பாவத்தை செய்த நானும் ஒருநிமிடம் யோசித்துப் பார்த்தால் தாமதமான கேவலமான என்னுடைய செயல்கள்,தவறுகள் என்னை நானே கன்னத்தில் அறைந்து கொள்ள தோன்றுகிறது,இருந்தாலும் அந்த பாவத்தை நான் அனுபவித்தாளும் கூட என் பிழை ஏற்க முடியாதது,என்ன தான் இருந்தாலும் பெண் பிள்ளை பெண் பிள்ளை தான் (அனேகர்மட்டும்) இந்த சகோதரி தன் தம்பியிடம் எடுத்துக்கூறும் விதம் அற்புதம், அருமையான இதை கண் கெட்ட பின் சுரிய நமாஸ்காரம் செய்து எந்த ஒரு பலனும் இல்லை, எனவே தயவு செய்து தாய்,தந்தை ஏன் வீட்டில் வயோதிக முன்னோர்கள் பாட்டி, தாத்தா இவர்களை யும் சேர்த்து கவனிப்பது என்பது இறைவனுக்கும் இல்லை அதற்கும் மேலான இறை தொண்டு இல்லவே இல்லை கனத்த மண பாரத்துடன் நானும் ஒருபாவி. தான்,
அன்புச் சகோதரரே, எந்த ஒரு தவறையும் நாம் மனதார உணர்ந்து நம்மை மாற்றிக்கொள்ள எத்தனிப்பது மனித குலத்தின் உயரிய பண்பு. நம் மனதறிய செய்த தவறை மறக்க , மனதிற்கு ஆறுதல் தரும் நல்ல செயல்களை செய்து அடுத்த சந்ததிக்கு நல்ல உதாரணமாக வாழ்வோம் ... 🙏🏼🤝🏼
Arumayana padhivu🎉namaste 🙏
முடியும் தருவாயில் அக்கா பேசப் பேச தம்பியின் முக பாவனைகள் மெல்ல மெல்ல மாறுவதும் , அம்மா முரளி என்று அழைக்கும்போது வரேண்மா என்று சொல்லி செல்வது ..கண்ணீர் வரவில்லை என்றால் தான் ஆச்சரியம். இப்படி ஒரு படைப்பை பார்த்து ரொம்ப நாட்களாச்சு..
மிக்க நன்றி 🤝🏼🙏🏼
வயது காலத்தில் பெற்றோர் எதிர்பார்ப்பது அன்பான அரவணைப்பு மற்றும் கனிவான பேச்சு மட்டும் தான் இதை நாம் தான் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் நல்ல ஒருபதிவு👌👏🙏
அருமையான நெஞ்சைத் தொடும் கதை எல்லோர் வாழ்விலும் நடப்பது தான் யாரும்திருந்துவதில்லை
கண்களில் நீர் வழிய பதிவு பார்த்தேன் மிகவும் அருமை பதிவிற்கு நன்றி
🙏🏼🙏🏼
வாழ்த்துக்கள் நன்றிகள் டாக்டர் 🌹 வணங்குகிறேன்🙏 அருமையாக உள்ளது 👌
யதார்த்தமாக படம் பிடித்திருக்கிறீர்கள் எது செய்ய வேண்டும் என்று அழகாக
உணர்த்தியதற்கு மீண்டும் நன்றிகள் 🌹 இனி திருத்த
வேண்டும் என்று நினைப்பர்களுக்கு டிப்ஸ் 👌💯
God bless your family, always 🙏
இனிய காலை வணக்கம் அம்மா
அருமையான பதிவு
நமக்கும் ஒரு நாள் வயதாகும்
என்று ஞாபகம் படுத்தியதற்க்கு நன்றி.நானும் வயதானால் என் குணமும் மாறி விடுமோ என்று பயமாக இருக்கிறது.
இருக்கும் வரை உறவின் அன்பு புரிவதில்லை 👍👍👍👍👍,
வாழ்க்கையின் மறுபக்கம் தேடும் போது புத்தகமாய் உங்கள் மொத்த பதில் கிடைத்தது
நன்றி அம்மா 🎉
இந்த பதிவு கண்ணீர் பெருகிய உருக வைத்தது ரொம்ப அருமையான சிறந்த சிந்திக்க கூடிய பதிவு ஒவ்வொரு மகனும் மகளும் சிந்திக்க வேண்டிய பதிவு மிகுந்த நன்றிங்க மா
அருமை சகோதரி என் தாய் தந்தை வயதானவர்கள் நானும் என் தங்கையும் வெளியூரில் இருந்தாலும் தினமும் ஒரு மணி நேரம் பேசிடுவோம். சின்ன கால் வலி என்றாலும் அம்மா என்று அழைத்துவிடுவார். என் அம்மா எப்ப வருகிறாய் இதுதான் கேட்பார். என் தாய் தந்தை இருவரும் இந்த உலகில் வாழும் தெய்வங்கள்.
இது அனைவருக்கும் பொருந்தும்.ஒரு சிறு
காவியம்,ஏன் வாழ்க்கை தத்துவமே இதில் உள்ளது.
உங்கள் பணி தொடர
வாழ்த்தும்
Dr.K.MOHAN
அம்மா இது முழுக்க உண்மை... நான் என் தந்தையை இழப்பதற்கு முன்னர் தந்தையுடன் அவ்வளவாக பேசாமல் இருந்தேன்... இப்பொழுது அவர் சென்றபிறகு தினம் தினம் தினம் மனதால் அழுது புலம்புகிறேன் ஆனால் பயனில்லை... அதனால் தற்போது என் அம்மாவிடம் என்னதான் பிரச்சினை வந்தாலும் திரும்ப பேசுகிறேன் யார் மேல் தவறு இருந்தாலும் நானே பேசுகிறேன்.. அப்பொழுது செய்த தவறை மீண்டும் செய்ய கூடாது என்பதற்காக...
மிக்க மகிழ்ச்சி மற்றும் மனமார்ந்த நன்றிகள் ❣️🙏🏼
Don't worry.... Ohm Sairam..... Ohm Srirahavendraya Namaha ... Ohm Namashivaya
Dr.shyamala voice and action are simply super ❤
Romba arumai, super, please continue this good job
தாய் தந்தையரை வயதான காலத்தில் அன்போடு இதமாகப் பார்த்துக் கொள்ளணும்
Real life வலி சொன்னா புரிந்து கொள்ள முடியாது. அவள் கேட்பது அம்மா மா மா மா என்ற வார்த்தை இல் உள்ள maral support நான் இருக்கிறேன் என்பது மட்டுமே...
நிதர்சனமான உண்மை. இதை அறிந்து எல்லோரும் வாழ்ந்தால் அந்த வாழ்க்கை எல்லோருக்கம் மனஅமைதியும் சந்தோஷத்தையும் கொடுக்கும். வயதானவர்கள் முதியோர் இல்லத்தை தேடி போகமாட்டார்கள். வயதானவர்களிடம் அன்பாக சிலவாரத்தைகளை பேசினால் அதைவீட சந்தோஷம் அவர்களுக்கு ஒன்றும்மில்லை. அற்புதமான காணொளி. மிக்கநன்றி🙏. வாழ்கவளமடன்🙏🙏
நல்ல கருத்துகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🏼❤
அருமை ..அருமை... சகோதர, சகோதரிக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்
Great job madam
Heart fully wishing you
No need of award
No need of certificate
Great short film
Simple presentation
Very very good
அவர் பெயர் முரளி என் பெயர் கணேஷ் இரண்டு தான் வித்தியாசம் வேற ஒன்னும் வித்தியாசம் இல்லை. ஆனால் அம்மாவை எப்பொழுதும் நான் நன்றாக பார்த்துக்கொள்கிறேன்.இதை பார்த்ததும் கூடுதலாக மனம் நோகாமல் பேச முயற்சிக்கிறேன்.
Superrrrrrr mam
Wonderful ...wonderful ....
மிக மிக அருமையான பதிவு
May God bless u both🙏❤💐
Very nice mam. I won't comment to anyone, but i like all ur speech. Wat u said is 💯 percent true. Reality thing happens in all family. Super mam.
Arumai no words to say... ❤
அருமை..அருமை..அருமை..நெகிழ வைத்துவிட்டது...❤
I m Ganesh raam
Astrologer
Devine speaker
Proud of you madam
மிகவும் அருமையான பதிவு
உண்மை..அருமை..
அருமை தம்பிக்கு அருமையான புத்திமதி
Excellent mam 🔥 God bless you mam 🔥
Excellent topic. Thanks.
Excellent message to all of us
Excellent ❤
Excellent ❤
Excellent ❤
The greatest massage sister and brother
In my house , the same situation....my wife and my two sons.and myself....daily spent our time...minimum half hours....we are feel very peaceful...my mother...so many times scold and irritating....but we are not ignoring.... because it's our duty..... thanks to God...
Super ma.excellcent ❤❤sis bro
Excellent message for everyone of us mam.
May Lord bless you all.
Timely❤❤❤❤❤ for u both hats off. Good job pl continue
அருமையான பதிவு பகிர்வுக்கும் நன்றி
Great. Most needed message.
Thanks you for this Play. “SHORT & SWEET”
இந்த பதிவு மிக அருமை 💯 உண்மை 😢😢
Excellent
Very touching
Very true
Super sister valthukkal valzha wallamudan
Excellent message for everyone..Very touching and emotional..
Arumayana padhivu avasyamana padhivu nandri
Hats off, it's a reality show in most of our family, hence the love and affection of humans are as young and fresh for ever.,it has no age difference between mom and child. Excellent work. Thank you very much for the eye opener program. 😊🎉❤
அருமையான பதிவு.
ஆம்! இந்த காணொளி என் மனதை நெகிழ வைத்துவிட்டது. நம்மை பெற்ற தாய், தந்தையை புண்படுத்தாமல் இருந்தால் தான், நமக்கு சுவர்க்கம் மறுமையில் கிடைக்கும் என்று முஹம்மது நபியும் கூறியுள்ளார்கள்.
அருமையான பதிவு
வாழ்க்கையில் பிரதானம் அன்புதான்
Beautiful 👏👏👏
அருமையான பதிவு.. ஆழமான கருத்துக்கள்.அனைவருக்கும் எளிமையான முறையில் புரியும்.
Excellent message
Very natural
Thank you madam.
Very nice message
Very true and nice mam...
Wonderful 🙏🏼
Very true. Those who lost their parents know the depth of this...
Mam, thank you for this video
Same situation in almost all the family. Excellent message
GREAT, Madam
அருமையான பதிவு
Wow super first time watching
No words mam... 😢😢😢😢😢😢
Same situation in my family.mam.really heart touching video.❤❤❤❤❤❤😢😢😢😢
Intha visayam en life la ipo nadakuthu anty en father in law erathutaga ipo en mamiyar nallarukaga but memery power korajururuchu
Yes anty ur talk is really 100 percent true
அம்மா இதை பார்க்கும்போது என் நெஞ்சே அடைத்து போனது அம்மாங்கிற ஒறவு யாராலும் நிரப்பிட முடியாது அதே போல் திருமணம் ஆன பெண்களுக்கு வயது ஆனாலும் கணவன் என்கிற ஒரு அஸ்திவாரம் ஸ்ற்றாங்க இல்லைனா பெண்களின் உடலும் மனதும்மான கட்டிடம் இடிந்து தகர்ந்து விடும் அப்புறம் நாம் ஒரு நடை ப்பினம்தான் பிள்ளைகள் இருந்தாலும் நமக்கு கணவனுக்கு அப்புறம் உலகமானது இறுட்டுதான் 😭😭😭😭😭😭
Very nice message mam
Arumai. Truly true. No words to express.
Very good narration
Hats off mam
Super mam
Hats off to your presentation 🎉❤
Very impressive and informative
Excellent Mam ...
மிகவும் அருமை உண்மை
Very touching and emotional
அருமை அருமை
Good mam super explaination
This is truly excellent video and an eye opening one. Thanks
Hatts off madam manathai negizha vechittinga
Super mam
Hats off to your presentation 🎉💐🎁
Superb 🙏
I can relate to it.. so beautiful nd natural..
சொல்ல வார்த்தைகள் இல்லை❤
Nice very touching
Mam great speach
Manasu romba valikkuthu sister
நெஞ்சை தொட்ட படைப்பு அம்மா..😢
Really great
Excellent message for all mam .tq u
Thanks and welcome
சகோதரி உங்க பேச்சு அருமை.. வயதான தாய் தந்தையரின் உணர்வுகளை புரிந்து கண்டிப்பா க பலரின் மனதை மாற்றும் வகையில் உள்ளது உங்க பேச்சு.. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன் 🌹🙏
Excellent.
Excellent
Very true
Well exposed how the relationships are and how intricate things are.
திரும்ப திரும்ப கேட்க வேண்டிய பதிவு❤❤❤
Super
Excellent post mam.
Wow! Wow!
What a story
Such a contrast of a character to muralis 40+shots
Beautiful
Super...😊
❤ fantastic