Thiruparankundram | கலெக்டருக்கு உத்தரவிட்ட எச்.ராஜா ?தைப்பூசத்தன்று 4.30 க்கு கலவரத்திட்டம் !
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #JeevaToday #thiruparankundram #thiruparankundramissue #mosque #bjp #dmk #annamalai #hraja #modi #mkstalin
JEEVA HISTORY :
/ @jeevahistory-m7e
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
TH-cam | / @jeevatoday5887
JEEVA HISTORY :
/ www.youtube.com/@JEEVAHISTORY-m7e
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
/ www.youtube.com/@jeevatoday5887
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
/ www.youtube.com/@JeevaCinema
உண்மையை வெளிக்கொண்டு வர பெரும் முயற்சி எடுக்கும் தம்பி ஜீவா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அடுத்தபடியாக ஆணித்தரமான கேள்விகளால் திராவிட மாடல் நம்முடைய ஆட்சியை கேள்வி கேட்கக்கூடிய ஐயா பாண்டியன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
திரு ஜீவா இதுவரை சிக்கந்தர் மலை பிரச்சினை சார்பாக தாங்கள் பேட்டி எடுத்த நபர்களிலேயே அண்ணன் பசும் பொன் பாண்டியன் அவர்கள் தான் யாருக்கும் அஞ்சாமல் பேசியிருக்கிறார் நன்றிகள் சார்...
சமூக நல்லிணக்கத்தை விரும்பும் அனைவரும் இப்படித்தான் சமூக பார்வையோடு பேசுவார்கள் வாழ்த்துக்கள் அண்ணன்.
திமுக ஆதரவு நிலையில் உள்ள என்னை போன்றவர்களுக்கு ஸ்டாலின் மீது நம்பிக்கை குறைகிறது.
நன்றி ஐயா பசும்பொன் பாண்டியன் அவர்களே மற்றும் ஜீவா டுடே சகோதரர் அவர்களே நன்றி வாழ்த்துக்கள்
மிகவும் சிறப்பான நேர்த்தியான நேர்கானல் ❤ அண்ணன் அவர்களுக்கு நன்றி மேலும் உங்கள் பொதுப்பணி தொடரட்டும்.🙏
அண்ணன் பசும்பொன் பாண்டியன் அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை தமிழக அரசு கவனம் கவனம் கவனம் கவனம்
pandrathe neengathanda...pongada afghanithanukku..vanthuttan murugan koyilkittathan nottanuma!
தோழர் பசும்பொன் பாண்டியன் அவர்கள் மிக அழகாக தெளிவாக பேசி இருக்கிறார் தமிழ்நாடு அரசு இதில் தோற்றுப் போய்விட்டது என்பதே மதுரை மக்களின் கருத்து இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் இல்லை என்றால் இது தமிழ்நாடு பூரா பற்றி கொள்ளும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை பசும்பொன் பாண்டியன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் 👍
Dmk ithil methana pokai kadaipidikuthu 144 ooradanggai meeri aarpatam nadakirathu ! enna nadakirathu!
Ellarukum melidam gaali !
ஐயாவுக்கு கோடான கோடி நன்றி
அண்ணா மிக சிறப்பான பேச்சு, உண்மையை உரக்க சொன்னீர்கள், சமூக நல்லிணக்கத்தை நிலைனாட்ட உங்கள் மேலான ஆலோசனைக்கும்,முயற்சிக்களுக்கும் கோடான கோடி நன்றிகள், எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசீர்வதிப்பனாக ஆமீன் 🤲🤲🤲
ஐயா பசும்பொன் பாண்டியன்....அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை....கோடி நன்றிகள்
அண்ணனின் உண்மையான பதிவு பொது மக்களின் மன நிலையை தெளிவான பதிவு வெளிக்கொண்டு வந்த நன்றி நன்றி நன்றி ஜீவா சேனல்
சமூக நீதி காக்க பாடுபடும் ஜீவா டுடே வாழ்க வளமுடன் ❤
ஐயா பசும் பொன் பாண்டியன் அவர்கள் மிகவும் அழகாக விளக்கம் அளித்தார்.சமூகநீதி காக்கப்பட வேண்டும்.உஙகள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤
👍
அண்ணன் நூறாண்டு வாழ வேண்டும் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் தென் மாவட்ட சிங்கம்
இந்த பிரச்சினைக்கி இதுவரை மாண்புமிகு முதல்வர் அவர்கள் எந்தவொரு வெளிபடையான விளக்கமும் முதல்வர் தெரிவிக்கவில்லை
அண்ணன் பசும்பொன் பாண்டியன் கருத்து வரவேற்கத்தக்கது 👍👍👍👍🔥🔥🔥🔥🔥
👍
அருமையானவிளக்கம்
பசும்பொன் தேவரே நேரடியாக வந்த மாதிரி இருக்கு.... எங்களுக்கு....
👍
பசும பொன் ஜயா அவர்களுக்கும் ஜீவாடூடே அவர்களுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்🎉Sir
எங்கள்.சியான்பசுபோன்பான்டியன்தம்பியைபோன்றவர்களால்தான்இன்றுவரைஎல்லாஜாதிமக்களு.ஒற்றுமையாகவாழ்வதர்க்குகாரனமெ
அண்ணன் பசும்பொன் பாண்டியன் அவர்கள் உண்மைக்கும் துணை நிற்பவர்
முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருப்பரங்குன்றம் முருகன் அரோகரா மதுரை மக்கள் ஒருவன்
அன்னன் செல்லுவது அனைத்து உன்மை
உண்மையாக மதுரை மக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
Super Very good speech Thanks for you 👌👌👌👌👌👌🎉🎉🎉
அருமையான பதிவு பசும் பொன்பாண்டியன் அண்ணன்
மதிப்புக்குறிய H. ராஜா அவர்களுக்கு அழகு குத்தி உடம்பில் அழகு குத்தி தேர் இழுக்க விட்டு, பூ மிதிக்க விட வேண்டும் இந்து சகோதரர்கள் வலியுறுத்தவும் 👍
பூமியை.....ராஜா
மிதிக்கவேண்டுமா
ராஜாவை.....பூமி
மிதிக்கவேண்டுமா
நல்ல பதிவு நன்றி ஜீவா
Jeeva Today வாழ்த்துக்கள்..
Arumaiyana paathivu.
Pasumpon ayya very correct speech valthukkal
yen solla maate..naanga madinavile,,mekkale kovil katta mudiyuma?
அதான் பாபர் மசூதிய இடிச்சிட்டீங்களே...
இன்னுமா வெறி அடங்கல...
பசும்பொன் பாண்டியன் அவர்கள் தெளிவாக சொல்கிறார்
Super sir 👌🏻
ஜீவா டுடே சூப்பர்
நன்றி ஐயா
Arumai sir
திராவிட ஆட்சி அல்ல சங்கிகளின் ஆட்சி தான் நடைப்பெறுகிறது
Excellent
சரியாண கேள்வி ஆணால் பதில் வேண்டும்
மதிப்புக்குறிய H. ராஜா அவர்களுக்கு வேல் குத்தி உடம்பில் அழகு குத்தி தேர் இழுக்க விட்டு, பூ மிதிக்க விட வேண்டும் இந்து சகோதரர்கள் வலியுறுத்தவும் 👍
இதே நிலை நீடித்தால்.....
2026-ஆகஸ்ட்,15 ல்
இசுடாலின்.....
கொடி ஏற்றுவது....
கேள்விக்குறியே
நடுநிலையாளர்/
ஆதரவாளர்....
அண்ணா/கலைஞர்
மீது ஈடுபாடு உள்ளவர்
இவர்களின்....
வாக்குகளை தி.மு.க
இழப்பது..._உறுதி_
பசும்பொன் பாண்டியன் சிறப்பு
ஏன்அரசுதாமதிக்கிறதுஃஅனைத்துநல்லிணக்கம்அமைப்புவேண்டும்
மிகவும் சரியான பதிவு. நன்றி
Iyya pasumpon pandiyan sir great speech
அருமையான பதிவு❤
It's correct...We madurai people respect your words....
சேகர் பாபு அமைச்சர் மூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் இந்த நிகழ்விற்கு ஒத்துக்கையோ என்ற ஐய்யப்பாடு தோன்றுகின்றது
உண்மை செல்வதுதான் சரி மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள்
அறம் சார்ந்த தமிழன்.. என்கள் அண்ணன் பசும்பொன் பாண்டியன் 😍🙏
திரவிட மாடல் அரசு கலைஞர் போல் வேகம் இல்லாமல் இருக்கிறது - பெரியாயிஸ்ட்களும் உடன்பிறப்புக்களுக்குமே மெத்தனமா உள்ள இந்த அரசின் மேல் அதிருப்திதான்- மிகவும் வருத்தமாக உள்ளது?
ஏன் திராவிட மாடல் முதல்வர் என்று இவ்வளவு பேசுகிறார் இவர் ஆனால் திராவிட மாடல் முதல்வர் ஏன் எந்த கருத்தும் சொல்லவில்லை
காவல்துறையும் அரசு அதிகாரிகளும் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் ஐயா பொன் பாண்டியன் அவர்கள் கல நிலவரத்தை பற்றி நேரடியாக தெளிவாக தைரியமாக விளக்கியதை போன்று திமுக அரசின் அமைச்சர்கள் ஒருவருக்கு கூட ஆறுதலான விளக்கத்தை தரவில்லை
சூப்பர்
கடமை தவறிய அதிகாரிகளை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும்.
ஐயா அவர்களுக்கு நன்றி
பசும்பொன்பாண்டியன் அவர்கள் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்...
MAAZ ❤❤HAMAAZ…LION PP ANNA ❤❤
பசும் பொன் பாண்டியன் வாழ்த்துக்கள் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
உளவுத்துறை பா. ஜ. க. வின் எடுபிடி தானே?
Very clear mesase sir
ஏன் இன்னும் தயங்குது அர்ரெஸ்ட் பண்றக்குது ராஜா வை, டம்ளக் கோவெர்மென்ட், இதுக்கு ஜேஜே அம்மா தான் கரெக்ட்
Best video from Jeeva today.
No one can separate people of madurai❤
பசும் பொன் பாண்டியன் நல்லதை பேசுவார்
ஸ்டாலின் ஒருகோலை தந்தையை போல் இல்லை
தெளிவான விளக்கம்
👏👏👏🔥
ஆட்சியின்வலிமைஅப்படிஉள்ளது
துணிச்சல் மிக்க பேச்சு
உண்மை
👏👏👏👏👏👍
Rightly said by P. PANDIAN sir, immediate steps are required, better put lock-down and allow only thirupankundram people with evidence of aadhar card for first 200 people or very limited people only with 100% empty hands.
முதலமைச்சர் ஆட்சி தலைவரை கேட்க வேண்டும்
❤❤❤❤❤❤❤❤❤
அதிகாரிகள் ஆர்எஸ்எஸ் உடன் தொடர்பில் உள்ளனர்
உண்மை
சமய நல்லிணக்கத்தைக் கண்ணை இமை காப்பது போல் வண்ணமுறக் காக்க வேண்டும். அது தங்களைப் போன்றவர்களால் தான் இயலும். நன்றி ஐயா.
Sir your spach very correct
Why H.Raja is not booked under UAPA
👍
Superr speech advocate sir. Muthal kutravali police inspector, collector, hrnc. Take action tn cm sir
💐💐💐💐💐💥💥🔥🔥
❤🎉
மேலிடம் விமான நிலையம் தனியாருக்கு மாத்தியது, அங்கு மிக மர்ம விமானங்கள் வர வேண்டி இருப்பதம். அதுமலையில் இருந்து கண்காணிக்கவும், தாக்கவும் வாய்ப்பு உண்டென்று கருதி மலையில் மத்திய பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்க கூட்டு சதிதான், கார்பரேட் தான் இதன் மேலிடம்.
👌👌
முதல்வர் மக்கள் பார்த்து கொள்வார்கள் என்று இருக்கிறார்
ஒரு காலத்தில். வைன்நவம் சைவம். சமையங்கள் மட்டும் தான் இருந்து யாரோ ஒருவன் இதை இந்து மதம் என்று மாற்றி விட்டான்
இது வெள்ளக்காரன் வச்ச பேரு...
இந்து என்ற வார்த்தையே சிந்து நதியின் காரணமாக அமைந்தது...
இவர்கள் இதை மதமாக மாற்றி விட்டார்கள்...
இந்து என்பது மதம் அல்ல; வாழ்க்கை முறை என்றும் நேரத்துக்கு தகுந்தாற் போல் சொல்லிக் கொள்வார்கள்...
👍👍👍
Pasumpon pandiyan Sir super speech ❤😊
H.Raja வை relocate பண்ணனும்
Well said adv pasum ayya....why dont to enciunter evils viz echa annamalam cheeman others
ஜட்ஜ்.....திருமங்கலம்
சொல்கிறார்.....
அரசுவழக்கறிஞர்.....திருப்பரங்குன்றத்தில் தான்
ஆர்பாட்டம்
என்கிறார்....
என்ன இது.....
ஸ்டாலின் அவர்களே
திராவிட மாடல் ஆட்சியா
சனாதன ஆட்சியா...
முடிவெடுங்கள் உடனே...
இல்லையேல்,
முத்துவேல் கருணாநிதி
கோபத்திற்கு ஆளாவீர்கள்
நினைவிற் கொள்க....
தந்தையார் இல்லையே
என உங்களுக்கே நீங்கள்
அமைதியாகாதீர்
Earlier there is no answer to "Who is that sir?".. now we are adding onemore question to that.. "Who is that higher up?".. I think TN must act and ensure harmony.. and support the local people.
Valthukkal jeeva dravida singham pasum ponnar
அந்த சார் யாரு என்று பிஜேபினர் உங்களை கேட்கட்டும்
அந்த மேலிடம் யாருன்னு நீங்க கேளுங்க
இப்படி ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டே இருங்கள் தமிழ்நாடு மிகவும் உருப்பட்டு விடும்
திமுக அரசு கையாண்ட விதம் மிக மிக மோசமான ஒன்று. கலெக்டரும் திமுக வுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியது கொடுமையிலும் கொடுமை.
மேலிடமே தமிழக முதல்வர் தான்........
Real two months FB x going to this one sir good
ஜீவா அண்ணா நீங்கள் புதிய கட்சி தொடங்கு மக்கள் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி ஓட்டு போட மாட்டார்கள் ஜீவ அண்ணா உங்களுக்கு ஓட்டு போடுவார்கள் உடனே கட்சியை தொடங்குங்கள் உங்கள் நம்பி 8 கோடி தமிழ் மக்கள் நாங்க இருக்கிறோம் ஒற்றை வார்த்தை ஜீவா அண்ணன் அந்த அதுதான் அந்த வார்த்தை ஜீவா அண்ணன்