ஐய்யா நீங்கள் செந்தாமஸ் மவுட் S. P. யாக இருந்த போது எனக்கு காவல் துறையால் நடந்த ஓர் அநீதிக்கு உங்களால் நியாயம் பெற்று இருக்கிறேன் மீண்டும் உங்கள் இந்த உரையை கேட்கும் பொழுது எனக்குல் அவ்வளவு மகிழ்ச்சி. நன்றி காவல் துறைக்கு நீங்கள் ஓர் நல்ல வழி காட்டி
ஐயா உங்களுக்கு மிக பெரிய சல்யுட் உங்களை போல நேர்மையான, மிகவும் தைரியமான, மன உறுதியான அதிகாரியை காவல் துறையில் காண்பது அரிது.உங்கள் பணி நிறைவை கண்டு வருந்துகிறோம் அய்யா
@@sakthiVel-id6hr kkkkkkNkkkkNkkk KkkkkkKkkkkkkKKKKKKKKKKKKnKnKnKnKnKnKnKnKnKnKnKnKnKnknKnKnKknknKnNbKKnKnKKbKbKbknKKbkbkkkKbKKKnKbkbkbknKnKnkknKnKbKKnkknkKnknknKKnKnknknknknKnknKnkbKknKkKnKnkkKnKnKnknKnkKnknKkKnKkknkKknknknknkKKnKnKKnKbKnKkKKKnknKnKKnKnKkKKkKnKknKnk K lnononoNnnknnoknKbjooBObOOoobOObOObojOOboOjoBOOojOOOoBOnOoojOlln l MNM
We are also miss you sir ஜஜி .பொன் மாணிக்கவேல் அவர்களே உங்கள் காலம் சிலை கடத்தல் தடுப்பு காவல் துறையின் பொற்காலம் உங்களை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
உங்களால் காவல் துறை புனிதம் அடைந்தது.. உங்களால் எனக்கு காவல் துறையை பிடிக்கிறது... நீதியும் நேர்மையும் இந்தியாவில் சாகவில்லை உங்கள் போன்றவர்கள் இருக்கும் வரை...
கலை, இலக்கியம், தமிழ் கலாச்சாரம், ஒழுக்கம், ஆன்மீகம், பல்லவர் கால கட்டட கலைகள், இறை வடிவ சிலைகள் என .., அனைத்தையும் பாதுகாத்த பாவலர், பரஞ்சோதி முனிவர், பாரிவள்ளர் ஐயா திரு மாண்புமிகு பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு இறைவனின் அருள் ஆசியுடன் 100 ஆண்டுகள் செல்வ புகழுடன் வாழ்வீர்களாக .,
உயர்திரு பொன்.மாணிக்கவேல் அவர்கள் நமது காவல்துறைக்கு கிடைத்த அரிதினும் அரிதான பொக்கிஷம்...இனி இவரைப் போன்ற பொக்கிஷம் அடுத்த 100 ஆண்டுகளில் கூட கிடைப்பார்களா என்பது சந்தேகமே...காவல்துறையால் இவருக்கு பெருமை என்பதை விட இவரால் காவல்துறைக்கு பெருமை என்பது தான் உண்மை...
ஐயா நான் சேலம் மாவட்டம் நீங்கள் ஒரு வீரபாண்டி கட்டபொம்மனை போல் காவல்துறையில் எல்லாருக்கும் எடுத்துக்காட்டாக இருந்தீர்கள் உங்கள் ஓய்வு எங்களுக்கு வருத்தம் நன்றி
மக்களின் காவலன், நிறைய கடவுள்களையும் காப்பாற்றி விட்டார். கடவுளுக்கும் தெரிந்து விட்டது இவன் தான் நம்மை சிறை மீட்க சரியான ஆள் என்று, கடவுள் உருவங்களை ( சிலைகளை) மீட்க உத்தரவு போட்டது உயர் நீதிமன்றம் அல்ல ஆண்டவனின் உச்சநீதிமன்றம். வாழ்க பல்லாண்டு.
Sema sir! உங்களின் பேச்சை கவனிக்கும் போதே உங்களின் நேர்மை புலப்படுகின்றது. உங்களை போல் எந்த வித ஆட்சி பீடங்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் அஞ்சாமல் நேர்மையையும் நீதியையும் நிலைநாட்டும் அதிகாரிகள் நம் நாட்டிற்கு அதிகம் தேவை! உங்களுக்கு ஏக இறைவன் அருள் புரியட்டும்.
தமிழக காவல்துறை அதிகாரி ஐயா பொன் மாணிக்கவேல் ஐ ஜி அவர்களைப் போல் எல்லா அதிகாரங்களும் செயல்பட்டால் மட்டுமே தமிழ் நாட்டில் குற்றங்கள் குறையும் 'ஜெய் ஹிந்த்.
Na school padikumbothilirunthe u r my inspiration ungala mathiri oru nermaiyana police officera paakave mudiyathu REAL HERO OF TAMILNADU hats off you sir
முதலில் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா உங்கள் கருத்து அனைத்தும் நன்றாக உள்ளது பொது மக்களாகிய நாங்களும் தெரிந்து கொள்கிறோம் சட்டத்தைப் பற்றி நன்றி. உங்கள் பணி தொடரட்டும் தொடர்ந்து சிறக்கட்டும் சிறக்கும் மேலும் தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நன்றி. உங்களைப் போல் சிறந்த அதிகாரிகள் மற்றும் நல்ல மனிதர்கள் உருவாகட்டும் நன்றி நன்றி நன்றி
உயர்திரு பொன். மாணிக்கவேல் அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய தெய்வத்திடம் கோடனுகோடி முறை பிரார்த்திக்கிறேன்...தமிழன் என்ற உணர்வில் அதை என்னுடைய கடமையாக கருதுகிறேன்...உயர்திரு ஐயா அவர்கள்... வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்...வாழ்க கடவுள் அருளுடன்...
ஐயா. வணக்கம். உங்கள் நேர்மையான செயல்கள் அனைத்தும் நமது மக்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் உங்களைப்போல நேர்மை தவறாத அதிகாரிகள் கிடைப்பது மிகவும் அரியது . உங்கள் நேர்மைக்கு தலைவணங்குகிறேன். நன்றி
ஐயா மிகவும் நன்றி சிறுவயதாக இருந்தாலும் உங்களை இறைவன் அருள் கிடைக்க வாழ்த்துகிறேன் மக்களின் உண்மையான மனதார வாழ்த்துவதை வெளிப்படையாக சொன்னதற்கும் அவர்களின் உணர்வைப் புரிந்து கொண்டமைக்கு அதை பிறருக்கும் எடுத்துக்கூறி அதற்கும் உங்களுக்கு மிக மிக மிக கடமைப்பட்டிருக்கிறோம் உங்களைப் போன்று எல்லோரும் மனிதாபிமானத்தோடு கடமை உணர்ச்சியோடு அவர்கள் இருக்கவேண்டும் தமிழ்நாடு சிறந்து விளங்க வேண்டும் நன்றி நன்றி நன்றி
ஐயா" நான் உங்கள் ரசிகன் என்று..மிகவும் பெருமையாக" இருகிறதது...
ஐய்யா நீங்கள் செந்தாமஸ் மவுட் S. P. யாக இருந்த போது எனக்கு காவல் துறையால் நடந்த ஓர் அநீதிக்கு உங்களால் நியாயம் பெற்று இருக்கிறேன் மீண்டும் உங்கள் இந்த உரையை கேட்கும் பொழுது எனக்குல் அவ்வளவு மகிழ்ச்சி. நன்றி காவல் துறைக்கு நீங்கள் ஓர் நல்ல வழி காட்டி
கபடமில்லா பேச்சு"நெஞ்சுக்கு நீதி"👍👍
ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் ஐயா உங்கள் அப்பழுக்கில்லாத நேர்மையான நாட்டு சேவைக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
Yaaru Ivan nermayaa. Comedy panatheengnaa
உண்மை நேர்மை உழைப்பும் ஹவர்
உள்ளத்தில் கபடம் இல்லாமல் உள்ளவர்
@@chinnathainachiyar9142. ,
@@kvrr6283 h&
ராஜராஜ சோழன் சிலையை மீட்ட வாழும் ராஜராஜ சோழன்.....💐
சுப்பர் சார்
I really like your sincerity sir
ஐயா உங்களுக்கு மிக பெரிய சல்யுட் உங்களை போல நேர்மையான, மிகவும் தைரியமான, மன உறுதியான அதிகாரியை காவல் துறையில் காண்பது அரிது.உங்கள் பணி நிறைவை கண்டு வருந்துகிறோம் அய்யா
உங்கள் நேர்மைக்கு தாகுந்த இடம் இதுவல்ல.மக்கள் மனதில் எப்போதும் நீங்கள் IG தான்.
the team media
@@sakthiVel-id6hr kkkkkkNkkkkNkkk
KkkkkkKkkkkkkKKKKKKKKKKKKnKnKnKnKnKnKnKnKnKnKnKnKnKnknKnKnKknknKnNbKKnKnKKbKbKbknKKbkbkkkKbKKKnKbkbkbknKnKnkknKnKbKKnkknkKnknknKKnKnknknknknKnknKnkbKknKkKnKnkkKnKnKnknKnkKnknKkKnKkknkKknknknknkKKnKnKKnKbKnKkKKKnknKnKKnKnKkKKkKnKknKnk K lnononoNnnknnoknKbjooBObOOoobOObOObojOOboOjoBOOojOOOoBOnOoojOlln l
MNM
L
உங்கள் நேர்மைக்கு மக்கள் மனதில் எப்போதும் நீங்கள் உண்டு ஐயா வணக்கம்🙏 நன்றி
இவர் போன்றவர்கள் மீண்டும் எப்போ வருவாரோ?
வாழ்க அந்த நல்ல மனிதர்.
Real hero ,kakki sattaiku perumai serthavar..hats off you sir...
I saliut sir. We have need in our state
Super sir
இன்றைக்கு தான்யா இந்த நியூஸ் 7 தமிழ் சேனல்காரன் ஒரு நல்ல செய்தியை போட்டுயிருக்கான்
இவருக்குலாம் அரசு நினைத்தால் பணி நீட்டிப்பு தரலாம். ...நேர்மையானவர்களை இழக்ககூடாது
இதை செய்தால் சிலை கடத்தல் செய்ய முடியாது
Pandiyan N u r very correct, .
Arasu seiyala but high court senjutanga .. spl officer for next one year ..
Pandiyan N அரசு தராது.நீதிமன்றம் தரும்....
Appointed as special officer for next one year.
மதிப்பிற்க்குறிய ஐய்யா...... உங்களின் நேர்மையான உழைப்புக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் .....
நல்லதுக்கு காலம் இல்லை ஐய்யா
Hats off sir.. தக்க சமயத்தில் என் வாழ்க்கையில் ஒரு தருணத்திலாவது உங்களைப் போல் நடந்து காட்டுவேன்.
வாழ்த்த வயதில்லை ..வணங்குகிறேன்..
வாழ்த்துக்கள்
We are also miss you sir
ஜஜி .பொன் மாணிக்கவேல் அவர்களே உங்கள் காலம் சிலை கடத்தல் தடுப்பு காவல் துறையின் பொற்காலம் உங்களை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
20 disliker சிலை திருட்டு கும்பல இருக்குமோ
Hahaha😀😀😀
Ada..aama Mani super😁😀😀😀😀
Adei Ivan thaanda thirudane
மணிவண்ணன்-manivannan ப YES.
KAVIN Ramanathan silai thirudan spotted, ivar enga voorlaium irunthurukuraru nermai and boldness 💪💪 . Poyayo
ஐ.ஜி.பொன் மாணிக்க வேல் ஐயா அவர்கள் நல்ல உடல் நலம், நீள் ஆயுள் பெற்று நீடுழி வாழ நாம் அனைவரும் இறைவனை வேண்டுவோம்...
Enoda training DIG .. so proud sir..
Have a great retired life sir..
ஐயா வுக்கு ஒரு சல்யூட்
ஐயா, நீங்க ஒரு அகாடமி துவக்கி இளம் காவல்துறை அதிகாரிகளுக்கு மிக தெளிவாக சட்ட வகுப்பெடுத்து வளர்த்துவிடவேண்டும் ஜயா ......
Super question 🙋
உங்களால் காவல் துறை புனிதம் அடைந்தது..
உங்களால் எனக்கு காவல் துறையை பிடிக்கிறது...
நீதியும் நேர்மையும் இந்தியாவில் சாகவில்லை உங்கள் போன்றவர்கள் இருக்கும் வரை...
கலை, இலக்கியம், தமிழ் கலாச்சாரம், ஒழுக்கம், ஆன்மீகம், பல்லவர் கால கட்டட கலைகள்,
இறை வடிவ சிலைகள் என ..,
அனைத்தையும் பாதுகாத்த பாவலர், பரஞ்சோதி முனிவர், பாரிவள்ளர் ஐயா திரு மாண்புமிகு பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு இறைவனின் அருள் ஆசியுடன் 100 ஆண்டுகள் செல்வ புகழுடன் வாழ்வீர்களாக .,
Good officer
super sir
உயர்திரு பொன்.மாணிக்கவேல் அவர்கள் நமது காவல்துறைக்கு கிடைத்த அரிதினும் அரிதான பொக்கிஷம்...இனி இவரைப் போன்ற பொக்கிஷம் அடுத்த 100 ஆண்டுகளில் கூட கிடைப்பார்களா என்பது சந்தேகமே...காவல்துறையால் இவருக்கு பெருமை என்பதை விட இவரால் காவல்துறைக்கு பெருமை என்பது தான் உண்மை...
No
No
No
சி.சாமியப்பன்.திருப்பூர்
vinoba SN...ஏங்கண்ணு ரமணா பட வில்லன் மாதிரி அலர்ற
நன்றி ஐயா, உங்களை போல் ஒரு நல்ல அதிகாரி கண்டிப்பாக இருப்பார், நல்ல உடல் நலத்தோடு பல்லாண்டு வாழ என் வாழ்த்துக்கள்,,,,
Thnanks
ஐயா நான் சேலம் மாவட்டம் நீங்கள் ஒரு வீரபாண்டி கட்டபொம்மனை போல் காவல்துறையில் எல்லாருக்கும் எடுத்துக்காட்டாக இருந்தீர்கள் உங்கள் ஓய்வு எங்களுக்கு வருத்தம் நன்றி
Sundaram M.Sundaram
எதற்காக வீர பாண்டிய கட்ட பொம்மனின் உவமை, சற்று விளக்கவும் நண்பா??
கட்டபொம்மனின் உண்மை கதை தெரியுமோ, 😄😄
AYYA avargal theeran cinnamalaiyay pol ,maruthu pandiyaray pol ,pulithevan pol entru kuripidungal ketti bommulu ( katta bomman)oru kollaikaaran entra putthagathai vaangi padiyungal sagotharare .
கட்டபொம்மனை உதாரணம் காட்டி அய்யாவுக்கு இழுக்கு ஏற்படுத்தவேண்டும்..
இந்த ஸ்பீச்ச கேட்ட பிறகு எனக்கும் POLICE ஆகனும்நு ஆசையா இருக்கிறது...
Try panunga. Speech ketu mattum thonakudadhu.. 1st list out all the reasons.
வாழ்த்துக்கள் ஐயா
அய்யாக்கு வணக்கம். நீங்க குடும்பத்துடன் பல்லாண்டு வாழ வேண்டும் என கடவுள் கிட்ட வேண்டுகிறேன் . ராயல் சல்யூட் உங்களுக்கு
Amazing person. Inspiring.
தர்மத்தின் வாழ்வுதனை தன்னை சூது கவ்வும் ஆனால் தர்மே மிண்டும் வெல்லும் ஆனால் உங்களை போன்ற அதிகாரிகளால் தான் ஐயா தர்மம் வென்றே திறும்........
Sir your great I love you
பொன்மாணிக்கவேல் IPS.🇮🇳
Sathish Kumar he is not IPS .group 1 officer
sir i salute for you only
Sir, You are my role model in police department.
உங்கள் பணி இறைவன் அருளால் வெற்றியாக அமையட்டும் சிலை மிட்ப்பில்
Respects Sir ❤️❤️😎 salute
நீண்ட. ஆயுளோடும். நிறைந்த. மனநிறைவோடும். வாழ்ந்து. நாட்டுக்கு. நல்ல. வழி. காட்டவேண்டும்
👌
இவர் குடும்பத்துடன் நீண்ட நாட்கள் வளர்ந்து வாழ்க
Hats off sir for ur best service in tamilnadu.
அருமை அய்யா காவல் துறை மீது மரியாதை அதிகரிக்கிறது நீடுழி வாழ வாழ்த்துகிறென்
V good sir
Adei Ivan thirudanda
மக்களின் காவலன், நிறைய கடவுள்களையும் காப்பாற்றி விட்டார். கடவுளுக்கும் தெரிந்து விட்டது இவன் தான் நம்மை சிறை மீட்க சரியான ஆள் என்று, கடவுள் உருவங்களை ( சிலைகளை) மீட்க உத்தரவு போட்டது உயர் நீதிமன்றம் அல்ல ஆண்டவனின் உச்சநீதிமன்றம். வாழ்க பல்லாண்டு.
இவரைப் போன்ற நல்ல அதிகாரிகள் நமது வாழ்க்கையில் சந்திப்பதே கிடையாது.
தங்கள் சேவைக்கு புகழ் வணக்கம் ஐயா
Dislikes have become 48, what is this?
Sir, you are a typical noble police.
I always admire you.
We salute you sir.
எங்களின் மனமார்ந்த நன்றி, என்றென்றும் உங்களுடன் இருக்கும் சார் !!!!
Thank you for your public service sir..! 💐
இவருடைய கதையும் நியூஸ் 7தமிழ் தயாரிந்தால் நன்றாக இருக்கும்..
True
Sir your always great...,
Dear...sir... thanks for in your good information.... thanks lot
@@soundarraja1040 வு
உண்மை... 👍🏼
Sema sir!
உங்களின் பேச்சை கவனிக்கும் போதே உங்களின் நேர்மை புலப்படுகின்றது.
உங்களை போல் எந்த வித ஆட்சி பீடங்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் அஞ்சாமல் நேர்மையையும் நீதியையும் நிலைநாட்டும் அதிகாரிகள் நம் நாட்டிற்கு அதிகம் தேவை!
உங்களுக்கு ஏக இறைவன் அருள் புரியட்டும்.
ஐயா...நீங்கள் செய்த தொண்டுக்கு நன்றி. ..சல்யூட் ஐயா. ...வாழ்த்துக்கள். .வாழ்க.பல்லாண்டு. .
ஒரு நேர்மையான அதிகாரி
இது போன்ற நேர்மையான அதிகாரிகள் நாட்டிற்கு தேவை
ஐயா காசுக்காக சட்டத்திர்கும் நீதிக்கும்
எதிராக செயல்படும் காக்கி சாவல் விடுங்கள்
Neenga nalla manithar ayya .🙏🙏🙏🙏🙏🙏
miss u...a public servant
அரசியலுக்கு வாங்க சார் இனியும் களை எடுக்க வேண்டி இருக்கு
The greatest officer a big Royal salute
உங்களைப் போல நிறைய அதிகாரிகள் உருவாக வேண்டும். நன்றிகள் ஐயா.
ஐயா நீங்கள் ஒரு சிறந்த மனிதர்
Superb speech Legend Police man👌👌👌👌👌👍👍 salute sir👮👏👏
உங்களுடைய பணி ஓய்வு காலம் சிறப்பாக இருக்கும்
தமிழக காவல்துறை அதிகாரி ஐயா பொன் மாணிக்கவேல் ஐ ஜி அவர்களைப் போல் எல்லா அதிகாரங்களும் செயல்பட்டால் மட்டுமே தமிழ் நாட்டில் குற்றங்கள் குறையும் 'ஜெய் ஹிந்த்.
Super
Thaliva, nee romba naal valanum Samy..
Appa ungalaye pol oru nermayana manithar intha kaval thuraiku thevaiya appa
Really Tamilnadu miss you sir rayal salute Mr pon manikkavel sir
உங்களைப் போன்ற நல்ல அதிகாரிகள் மற்றும் நல்ல மனிதர்கள் உருவாக்கி தர்மம் தலைகாத்து நிலைத்து நிற்கட்டும் நிற்கும் நன்றி நன்றி ஐயா
Great job💐 the big salute to you sir 👏
உங்களை மாதிரி நேர்மையான அதிகாரியை பார்ப்பது மிகவும் அரிது ஐயா
salute you sir, I always admired your honest. the living legend.the great hero
பணியில் இருந்து ஒய்வு பெறும் நேர்மையான அதிகாரி.. பொன்மாணிக்கவேல் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...!!!
ஐயா..!!!உங்கள் இடத்தை நிரப்புவது கடினமே..!!!!
நீங்கள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி யாக இருந்திருந்தால் இந்தியா எப்போதோ வல்லரசு ஆகி இருக்கும்...
Na school padikumbothilirunthe u r my inspiration ungala mathiri oru nermaiyana police officera paakave mudiyathu REAL HERO OF TAMILNADU hats off you sir
இனி வரும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி..வாழ்த்துக்கள் ஐயா ..... தங்கள் நேர்மைக்கு தலை வணங்குகிறேன் !!
ஐயா நீங்கள் நேர்மையான மனிதர் ஆகையால் தான் உங்களுக்கு பணி நீடிப்பு இல்லை
Ayya ungala madiri neaya police officers tamilnadukku thevai ayya neengalum unga familyum needuli valga
Salute to real hero of country 🇮🇳
முதலில் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா உங்கள் கருத்து அனைத்தும் நன்றாக உள்ளது பொது மக்களாகிய நாங்களும் தெரிந்து கொள்கிறோம் சட்டத்தைப் பற்றி நன்றி. உங்கள் பணி தொடரட்டும் தொடர்ந்து சிறக்கட்டும் சிறக்கும் மேலும் தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நன்றி. உங்களைப் போல் சிறந்த அதிகாரிகள் மற்றும் நல்ல மனிதர்கள் உருவாகட்டும் நன்றி நன்றி நன்றி
My inspiration pon manikavel ayya🙏🏻nanum oru sirantha kaavalargal aaga vendum ungalai pol🙏🏻
Great man, salute sir
Sir you are great officer hats off to your excellent job in your service life .👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
வாழ்த்துக்கள் சாா்...
Miss you sir...All the best for your retirement life..
Real Man!!.. Truth alone triumphs. Want to work with you sir..
உங்களுடைய காலத்தில் வாழ்ந்ததே பெருமை ஐயா
ஐயா..உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன். ..நீங்கள் நல்ல ஒரு முன்மாதிரி. ..வாழ்த்துக்கள். ..
One of the super. honest officer in tamil nadu police
உயர்திரு பொன். மாணிக்கவேல் அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய தெய்வத்திடம் கோடனுகோடி முறை பிரார்த்திக்கிறேன்...தமிழன் என்ற உணர்வில் அதை என்னுடைய கடமையாக கருதுகிறேன்...உயர்திரு ஐயா அவர்கள்... வாழ்க நலமுடன்...வாழ்க வளமுடன்...வாழ்க கடவுள் அருளுடன்...
salute for your honesty ....true identity of honesty
ஐயா. வணக்கம்.
உங்கள் நேர்மையான செயல்கள் அனைத்தும் நமது மக்கள் அனைவருக்கும்
நன்றாகவே தெரியும்
உங்களைப்போல நேர்மை தவறாத அதிகாரிகள் கிடைப்பது மிகவும் அரியது .
உங்கள் நேர்மைக்கு தலைவணங்குகிறேன். நன்றி
அரசியல்,சினிமா பேசல,ஆத்மார்த்தமா பேசுணீங்க அய்யா.மனமார்ந்த வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க.
Miss u sir
Sir..My Brave Salute to you....you are an asset to tamil nadu police..your speech like your actions is very bold
உங்கள்சேவை நாட்டிற்கு இனிமேலும் தேவை இனிதே தொடர வாழ்த்துக்கள்.
இவர் வரலாறு News 7 ல் சொன்னால் பிறருக்கு முன் உதாரணமாக இருக்கும்.
A good teacher, a honest man, a brave guy , salute you Mr ponmanickevel sir
Miss you sir😭😭
News 7மட்டும்தான் முழுவதும் ஒளிபரப்பு செய்தார்கள் thank you
நன்றி ஐயா நீங்கள் தான் தமிழ்நாட்டின் முதல்வராக வரவேண்டும்
சிலை திருட்டு வழக்கில் நல்ல விதமான தீர்ப்பு வரும் வரையிலாவது இவர் பணியில் நீட்டிப்பு செய்ய அரசு ஆணையிட வேண்டும். செய்யுமா?
Kandippaga seyaa maatarkal... Silai thiruttu valakkil maarvaadi paniyaa kumpalkal thaan moola kaaranam ithai nerungumpothu ponmaanikavel atikaaram kuraikkapadukinrathu mirattapadukinraar ...eppadi irundalum. Ivar Veera tamilan
We saw u how u did ur job sir.. really miss u..
ஐயா மிகவும் நன்றி சிறுவயதாக இருந்தாலும் உங்களை இறைவன் அருள் கிடைக்க வாழ்த்துகிறேன் மக்களின் உண்மையான மனதார வாழ்த்துவதை வெளிப்படையாக சொன்னதற்கும் அவர்களின் உணர்வைப் புரிந்து கொண்டமைக்கு அதை பிறருக்கும் எடுத்துக்கூறி அதற்கும் உங்களுக்கு மிக மிக மிக கடமைப்பட்டிருக்கிறோம் உங்களைப் போன்று எல்லோரும் மனிதாபிமானத்தோடு கடமை உணர்ச்சியோடு அவர்கள் இருக்கவேண்டும் தமிழ்நாடு சிறந்து விளங்க வேண்டும் நன்றி நன்றி நன்றி
அய்யா நீங்கள் தான் உண்மையின் ஊற்றுக்கண்
உங்கள் கறைப்படியாத
காவல் சேவையை
பெரிதும் நேசிக்கிறேன்
அய்யா உங்கள் பணியில் நாங்கள் பெருமைகொள்கிறோம்.......உங்களை வாழ்த்தவயதில்லை வணங்குகிறோம்.ெஐய்கிந்த்
Excellent sir .. hats off hats off hats off... Perumaiya irukku sir..
Real hero
Firstly, Hats off of your genuine service and being good police man. All the very best dear sir.