கருங்காலி மாலை அணியும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை | How to wear Karungali Mala
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
- மிகவும் அரிதான கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளும் பொழுது நம் உடம்பில் உள்ள கெட்ட சக்திகள் கட்டுப்படுத்தப்படும்.
தசரா விரதம் இருக்கும் பொழுது அணியலாம்.
நம்மை சுற்றி உள்ள பில்லி, சூனியம், ஏவல் இதுபோன்ற கெட்ட சக்திகள் நம்மை நெருங்காது. செல்வ வளம் பெருகி வறுமை நீங்கும்.
குலதெய்வ அருள் கிடைக்கும்.
கருங்காலி மாலையை பொதுவாக எல்லோரும் உபயோகப்படுத்தலாம்.