Armstrong நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு யாரும் போகக் கூடாது - Thiruma எச்சரிக்கை ! | Armstrong
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
- Armstrong நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு யாரும் போகக் கூடாது - Thiruma எச்சரிக்கை !
#DMK #ArmstrongFamily #ArcotSuresh #ArmstrongVsArcotSuresh #Bsparmstrong #mayawati #VCKthiruma #Armstrongspeech #Paranjith #bagujansamajparty #reflectnewstamil
Reflect News Tamil - உள்ளது உள்ளபடியே
Watch More On: / reflectnewstamil
For Promotion Contact:
📩Mail: enquiry@reflectnews.org
📲WhatsApp Only: +91 73581 03026
Welcome to Reflect News Tamil, your comprehensive news channel that keeps you informed about the latest happenings in Tamil Nadu, India, and around the world. As a leading news outlet, we are dedicated to delivering accurate, unbiased, and reliable news in the Tamil language, empowering our viewers with knowledge and insights that matter.
Reflect Lifestyle - A Part of Reflect Media Network Pvt Ltd.
Copyright Disclaimer:
The Following Image/Audio/Video Is Strictly Meant For News Purpose. All Credits Goes To Respective Owners. If You Have Any Problem With This Content Being Uploaded Please Contact For Removal. Will Response Immediately.
WhatsApp - +91 89257 68884
#viral #trending #tamilnews #newstamil
அதிகாரத்தை எதிர்த்து போராடும் பா.இரஞ்சித் அவர்களை பாராட்டுகிறேன்...
நான் ஒரு வன்னியன் ஆனால் எனக்கு இருக்கும் கவலை கூட துளி அளவு கூட உங்களுக்கு இல்லை ஆம்ஸ்ட்ராங் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்
💯 correct sir
நான் ஒரு மனிதன் அப்படினு எல்லோரும் நினைக்கனும்
அரசியல் ஆதாயம் தன் சொந்தங்களின் ரத்தத்தையே ருசிக்கத் தூண்டும். மனிதாபிமான மற்றவர் என்பது விளங்கி விட்டது.
கொலை செய்த பாஜக லோடு கூட்டு வைத்திருக்கும் அன்புமணியை பற்றி எதாவது சொல்ல முடியுமா?
@@Pacco3002 திருமா ஒரு சாதிக்கான தலைவர் ம்ட்டும் இல்லை. அனைவருக்குமனவர்.
இவர் மீது எனக்கு சந்தேகமாக உள்ளது..தனக்கு எதிராக வளர்ந்து விடுவார் என்று கருதுகிறார்.
மரியாதைக்குரிய திருமா அவர்களே, இந்த கேவலமான அரசியலை எப்போது நிறுத்தப்போகிறீர்கள்?
அய்யா திருமா என்னையா ஒரு சுய நலம். உங்களுக்கு எதும் இப்படி நடந்து ஆர்ம்ஸ்ட்ரோங் அய்யா இருந்திருந்தா இப்படி பேசுவார்களா. போராடி உங்களுக்கு நீதி வாங்கிருப்பாங்க. நான் ஆர்ம்ஸ்ட்ரோங் அய்யாவ பாத்ததே கிடையாது இப்போ தான் அவங்கள பத்தி பாக்குறேன் கேக்குறேன். எங்களுக்கு உள்ள வருத்தம் கூட உங்களுக்கு இல்லாம சுய நலமா பேசுறிங்களே.
பிழைப்பு வாதி அரசியல் வாதி இவர் கவலை திமுக எந்தவொரு பதிப்பு வந்து விடக்கூடாது இந்த சமுதாயம் இன்னொரு தலைமை ஏற்றால் அந்த அரசியல் கணக்கு 😃😂😁😅
Unnmai
உண்மை
Supra na kelvi
வன்னியன் நானே கலந்துகொள்ள போகிறேன்...ஆம்ஸ்டராங் நல்ல தலைவர்...பறைனும் வன்னியனும் ஒன்றிணைய வலியுறுத்திய தலைவர்...
சொந்த சமுகத்தை சார்ந்த ஒரு கட்சி தலைவர் இறந்திருக்கிறார்.அந்த நினைவேந்தல் நிகழ்வு க்கு போக கூடாது சொல்ர நீ திமுக வின் அடிமை என்று தாழ்த்தப்பட்ட மக்கள் இனி புரிந்து கொள்வார்கள்
அட அவர் சொல்றத ஒழுங்கா கேட்டு கமெண்ட் பண்ணுங்க டா
Tharkuri topic pathitu comment panatha mulusaketutu comment panu ok Dr thol thirumavalavar pathi engaluku therium tharkuri mari comments panatha ok
அவர் சரியாகதான் கட்சியினருக்கு கட்டளையிடுகிறார்!!! உன்னை போன்றோர் கலவரம் செய்யலாம்!!! இதையெல்லாம் கடந்து வந்த தலைவருக்கு தெரியும்!!! நீ மூடு சகோ!!!😅😅😅
Arundhadhiar vera parayar vera
தாழ்த்தப்பட்ட மக்கள் கேட்க மாட்டார்கள் என்றால் நீ உயர்ஜாதி 😅 சித்து வேலை
பா.ரஞ்சித் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள். ஏனென்றால் பா.ரஞ்சித் Armstrong பாதையில் செல்ல முயற்சிக்கிறார்.
ஆம்ஸ்ட்ராங் அண்ணன் பகை அரசியல் செய்யவில்லை. குடி ஒற்றுமை குறித்து தமிழர் தேசிய வாதிகளை போல தலீத் தளத்தில் பேசிய ஒரே தலைவர் அண்ணன் ஆமாஸ்ட்ராங் ஆவார்.
மேலும் மாட்டிறைச்சி குறித்து அது அவரவர் விருப்பம் இரண்டுமே சரி என்றார்.
மற்றவர்களோடு அண்ணனை ஒப்பிடக்கூடாது.ஹஆம்ஸ்ட்ராங் அண்ணன் பகை அரசியல் செய்யவில்லை. குடி ஒற்றுமை குறித்து தமிழர் தேசிய வாதிகளை போல தலீத் தளத்தில் பேசிய ஒரே தலைவர் அண்ணன் ஆமாஸ்ட்ராங் ஆவார்.
மேலும் மாட்டிறைச்சி குறித்து அது அவரவர் விருப்பம் இரண்டுமே சரி என்றார்.
மற்றவர்களோடு அண்ணனை ஒப்பிடக்கூடாது.
@@SenthilKumar-dj5zu திராவிட கட்சிகள் அல்லாத ஒரு தலித் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என Armstrong முயற்சித்தார். அதே போல் பா.ரஞ்சித் அவர்களும் தலித் மக்களுடன் இணைந்து தற்போது திமுக அதிமுகவை எதிர்கிறார். நான் இந்த அர்த்தத்தில் தான் ரஞ்சித் Armstrong வழியில் செல்கிறார் னு சொன்னேன்.
@@RajiniVijayvijayannamalai
ஆரியம் வடுகம் (திராவிடம்) தவிர்த்து ஆதிக்குடி பரையர் குடி தலைமையில் அனைத்து குடிகளின் சரிவிகித ஆட்சி வருவதே நிரந்தர தீர்வு.
@@SenthilKumar-dj5zu அந்த ஆரியம் திராவிட அல்லாத அரசியல் உருவாக்கும் வழியில்தான் Armstrong சென்றார்.
இவரைத் தவிர தலீத்களின் பிரதிநிதியாக அந்த கூட்டத்தில் பா.ரஞ்சித் உருவாகி விடக்கூடாது என்ன ஒரு தொலைநோக்கு பார்வை😂😂
Nee evanum vendum enralum athai thirumaa than sariyaa thalaivar
THIRUMA ORU.. USELESS NAIL
முதலில் சிதம்பரம் பஸ் நிலையத்தில் உள்ள மூத்திர நாத்தத்தை சரி செய்ய சொல்லுடா அந்த தத்தி பயல.
இவன் எம் பி ஆகி என்ன கிழிச்சான்னு அவனுக்கு தெரியாது.
ஓசிக
இப்படி சில மண் சார்ந்த அரசியலுக்கு பொழுதுபோக்கு
எனக்கு ஒரே கேள்விதான் அண்ணன் திருமாவுக்கு நீங்க தலித் மக்களுக்காக கட்சி நடத்துறீங்களா இல்ல திமுகவ காப்பாற்றுவதற்காக கட்சி நடத்துறீங்களா உங்கள் மேல் உள்ள மரியாதையே குறைகிறது 🤷♂️
பாஜக அஞ்சல, அதிமுக மலர்கொடி இவர்கள் கட்சியில் முக்கிய பதவி வகித்தவர்கள், திமுகவை சேர்ந்த அருள் எந்த பதவியும் கிடையாது. அப்போ பாஜக, அதிமுக தானே இந்த சம்பவத்தில் இடுப்பட்டு உள்ளது. திமுகவை யார், எதுக்காக காப்பாற்றனும் ?
அறிவாலய வாசல் அடிமை Thirumama
என்ன புரிதலோடு இந்த கேள்வியை கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை
தொடர்ந்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர் கைது நடவடிக்கையும் நடந்து கொண்டு வருகிறது இந்த நேரத்தில் இது போன்ற செயல்கள் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் அது மாத்திரமல்ல சில நேரங்களில் வன்முறை சம்பவங்கள் கூட நடக்க வாய்ப்பு இருக்கு
இந்த கொலை சம்பவம் என்பது ஆம்ஸ்ட்ராங் சார்ந்த ஓரே இன மக்களை சார்ந்தவர்கள் தான் இவர்களுக்குள் பொறாமை போட்டி போன்ற செயல்கள் தான் இந்த சம்பவத்திற்கு காரணம் இன்னொன்றுஆருத்ரா சம்பவம் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது
ரஞ்சித் செய்கிற இந்த காரியம் அவசியமற்றது இது காவல்துறைக்கு தேவை இல்லாத மன உளைச்சலுக்கும் இந்த மக்கள் மீதான கோபத்தை ஏற்படுத்தும்
இதில் ஏன்டா திருமாவளவன் அவர்களை வம்புக்கு இழுக்குறீர்கள
Yaraiyum kappathala vck vinarai than kapatrugirar
அனைத்து மக்களுக்கும் சேர்த்து நடத்தினால் தான் அது கட்சி. ஒரு சாதிக்காக மட்டும் நடத்தினால் அது சாதி சங்கம்
சார்.. நான் போவேன்.... எனக்கு இனி திருமா வேண்டாம்...
நம்மை அடகு வைத்து பிழைப்பு நடத்து கிறார்.
😢😢😢ellarum purinchu varunum
ஆம்ஸ்ட்ராங் எங்க . நீங்கள் எங்க . ஆம்ஸ்ட்ராங் எத்தனை பே நல்ல அறிவாளியா உருவாக்கி உள்ளார்.
தனக்கு போட்டியாக இன்னொருத்தன் வந்துடக்கூடாது என்பதே சாக்கு
நான் வண்ணார் குடியை சேர்ந்தவன் எனக்கென்னமோ ஒரு சந்தேகமா .இவர்மீது இருக்கு 😮😮😮
It's true.
வண்ணார் குடி அல்லாத சக தமிழர்குடி நான்.
வண்ணார் என பதிவிட்டதற்கு நன்றி. விளிம்பு நிலை சமூக மக்களை சாதி பெயர் போட சொன்னால் எப்படி போடுவார்கள் என இடதுவகையினர் கேட்டார்கள்.
விஜயநகர ஆட்சிக்கு முன் இன்றைய தமிழ் வண்ணார்கள் பிரிவு துணி துவைப்பது என் தொழில் நடத்த வில்லை.
அவர்கள் சேரசோழ பாண்டியர் ஆட்சியில் துணிக்கு சாயமிடும் இன்றைய Dying Chemist ஆக இயற்கை சாயம் பற்றிய தமிழர் தொல் அறிவை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பயனுற செய்த சமூகமாக இருந்தார்கள்.
இன்று டையிங் தொழிலுக்கு உள்ள மதிப்பை விட அன்று அதிக மதிப்பு இருந்தது. ஆடைகளுக்கு வண்ணமிட்டதால் தான் வண்ணக்காரர்கள் என்ற சொல் உருவாகி அது வண்ணார் என்று உள்ளது. வண்ணம் என்றால் நிறம் என்பது நாம் அறிந்தது தானே
விஜயநகர அரசு இந்த அறிவுமரபை அழித்த வடுக அரசு.
இதைபா போன்றே மருத்துவ குலத்தாரும் இன்றைய 4 வருட ஸ்டாப் நர்ஸா போன்ற அறிவுச் சமூகமாகும்
Yes yes 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@@karthikeyan-ri4dm
இது மட்டுமல்ல இன்று பானை செய்யும் சமூகம் சிறிது கீழானது என கூறப்படுகிறது. ஆனால் புறநானூற்று தலைவி அவர்களை கலம் செய் கோவே என அழைத்தார் .கலம் தனது கணவன் உடன் செல்லும் போது அவர் இறந்து விட்டதால் அவரை புதைக்க இன்று முதுமக்கள் தாழி எனப்படும் கலத்தை செய்தவர் கோவே என அழைக்கப்பட்டார்.
சீமானும் திருமாவும் இது குறித்து இதுவரை ஏன் பேசவில்லை. இவர்கள் பேசுவது தலித்தியமும் இல்லை தமிழ்த் தேசியமும் இல்லை!
இவர்கள் சீமான் நினைவு நாட்களில் புலிகள் புகழ் பாடி மறந்து விட்டார் திருமா அன்றே கைகுலுக்கி விட்டார்
இதை ஆரிய வடுக வழியினர் ஏன் பேசவில்லை.
உயராசாதி கீழ்சாதி பேசிய வரலாற்றை பதிவு செய்யுங்கள்
பா.ரஞ்சித் அரசியல் தளத்தில் வளந்து விட கூடாது என்ற நோக்கத்தில் பேசுகிறார் என்று தோன்றுகிறது.
Rajini... Political point u know bro
அவன் இரு சங்கி அவனுக்கு திருமா என்ற சிங்கம் ஏன் அஞ்ச வேண்டும் இந்தியாவிலேயே காசு பணத்திற்கு ஆசை படாத ஒரே தலைவன் திருமா மட்டுமே
Actor Rajinikanth...
Pootta dubakur
கலுதை விட்டையில் முன் விட்டை பின் விட்டை
பிஜேபி தவறு செய்தால் வரும் ஆவேசம் என் திமுக செய்தால் வரவில்லை என்று தான் நாங்கள் கேட்கிறோம்...தவறு யார் செய்தாலும் ஒன்றுதானே..
வாங்குற காசுக்கு எப்படி தோழர் கேட்பாங்க
பிழைப்பு வாதி தன் இனத்தை கொன்று குவித்த கட்சியுடன் கூட்டணி வைத்தவன் தன் சமுகத்தின் நீதிக்கு நிற்பான்? இனதுத்ரோகி 😡😠
உண்மை அண்ணா
திமுக என்ன தவறு செய்தது.??
@@arikrishnanmuthiah9512 கண் தெரியவில்லை என்றால் வழிகாடலாம் திமிர் பிடித்து கண்ணை மூடிக்கொண்டு வழிகாட்ட சொன்னால் யார் காட்டுவார்கள்..
நான் விசக தான் உங்களுடைய இந்த நிலையை என்னா ஏற்றுக்கொள்ள முடியாது தலைவரே
ஆளுங்க்கட்சியை பகைத்துக்கொள்ள பயப்படும் தலீத் தலைவரை இப்போது தான் பார்க்கிறேன், அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் வீரம், தைரியம் இவருக்கு இல்லை என்பது புரிகிறது .....
கற்பி, ஒன்றுசேர், கிளர்ந்தெழு
இவரால் ஒட்டுகபட்ட மக்களுக்கு என்ன தீர்வு கிடைத்து விட்டது.
1. வேங்கை வயல்
2. நாகநெரி
3. ஆம்ஸ்ட்ராங்
எல்லா இடங்களிலும் இவர் கண்ட நியாயம் என்ன.
புதிய தலைமைக்கு வழி விடு. நீர் ஓய்வெடு
Supper 😂
👌👌👌
Kalla sarayam??
ஒரு ம..... வும்ம் இல்ல
இவர் மேல எணக்கு சந்தேகம் இருக்கு
எந்த மனிதருடைய நிகழ்வேந்தலுக்கும் போக கூடாது என்றால் நாளை நமக்கும் இறப்பு உண்டு
அப்போது எவரும் வரமாட்டார்கள் புரிந்து கொள்தல் நல்லது
முனைவரே.....😢😢😢😢😢
பாருங்கள் இவர் பழைய திருமாவளவன் இல்லை புரிந்து கொள்ள வேண்டும் மக்களே😢😢
திருமா அவர்களே நீங்கள் திமுகவின் அடிமை ஆக இருப்பதால் உங்களை இந்த மக்கள் புறக்கணிப்பார்கள் இது நடக்கும்
Armstrong அவர்களுக்கு நிகர் அவரே வேறு யாருமில்லை.. 😢
திருமா சார் அவர்களின் இந்த பேச்சு மூலம் அரசியல் சரிவு நிச்சயமாக இருக்கும். எப்படி இருந்தாலும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தொண்டர்களை அனுப்ப முயற்சி எடுத்தால் நல்லது. ரஞ்சித் அவர்கள் நேர்மையான நாணயமான நபராக இருப்பதால் இளைஞர்கள் இவர்கள் பக்கம் சென்று விடுவார்கள். சூழ்நிலை கருதி திருமா சார் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுங்கள்
திருமா வர வேண்டாம் தோழர் எங்கள் சமத்துவ தலைவருக்கு நாங்கள் என்ன செய்கிறோமோ நாங்கள் செய்வோம்
இவன் ஒரு ஆள்காட்டி...
நடிப்பான் இவன்...
❤±
தேவிடியா மொவன நீ விரைவில் சிறுத்தைகளிடம் செருப்படி வாங்க போற ஒழுங்கா மூடிக்கிட்டு போடா நயே
போடா மென்டல் பு @@arjunmaruthapandi6252
Yes. Its hundred percent true. Even oru mulu thiruden. Golti. 😂
Nee oru pmk
உண்மையை இறைவன் ஒருவனே அறிவான்
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் எந்த சாதி எந்த மதம் என்று பாரபட்சம் பார்க்காமல் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்!!
நாடறிந்த உண்மை என்று நீங்கள் சொல்கிறீர்கள். உலகம் அறிந்த உண்மை நீங்கள் மலேசியா சிரித்து இப்ப சிந்தி சிரித்து நிற்கிறார் குருமாவளவன்..😅
ஒரு கட்சி தலைவனைத் தாண்டி சராசரி மனிதனாக உங்களுக்கு மனசு உருத்தவே இல்லையா இப்படி பேச 😡😡😡😡😡😡😡😡
திமுக சொம்பு ஆக இருப்பது நம் உயிர் மூச்சு 😅
ஏதோ உள் மனம் உறுத்துதோ
நடுக்கம் வந்ததுபோலிருக்கு
தனக்கு போட்டியாக அரசியலில் ஆம்ஸ்ட்ராங் வந்துவிடுவார் என கருதிய சில கட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம். இந்த கோணத்திலும் காவல் துறை கவனமாக விசாரிக்க வேண்டும்.
Dmk adimai
நீங்கள் இது வரை எந்த ஊரில் யாருக்கு உதவி செய்து இருக்கிறார்கள் . இல்ல இந்த சமுதாய மக்களை நல்ல படியுங்கள் எந்த மேடையில் பேச மாட்டார்கள் என்
உங்கள் மாதிரி ஆட்கள் இருப்பதால் தான் எங்கள் சகோதரர்கள் வாழ்க்கை தரம் உயராமல் பிரிந்து கிடக்கின்றது. உங்களை போல் உள்ளவர்கள் அவர்களை சேர்ந்து இருக்க விடமாட்டார்கள். உங்கள் வாழ்க்கை மற்றும் உயர்ந்தது கொண்டே செல்கிறது.
உன் சமூக மக்களே புரிந்து கொள்ளட்டும்
நீங்கள் இறந்து.... தற்பொழுது நீங்கள் இருக்கும் MP என்ற இடத்தில் கொல்லப்பட்டBSP தலைவர் இருந்திருந்தால் திருமா உங்களுக்காக BSP மாநிலத்தலைவர் உழைத்து உங்கள் உடல் அடக்கம் செய்ய போராடிருப்பார் என்று நிச்சயம் நம்புகிறேன் காரணம்....
நீங்கள் பேசும் பேச்சு அவர்களுக்காக பேசுன பேச்சும் சமீபத்தில் சமூக வளைதலத்தில் பார்க்கும் பொழுது சுயநலமில்லா மனிதர் என்று BSP தலைவர் தெரிகிறார் ஆனால் உங்கள் பேச்சில் சுயநலமே அதிகம்.... ஓருவர் இருக்கும்போது ஒரு பேச்சு இல்லாத போது ஒரு பேச்சு... பதவி ஆசை அப்படி
இந்த உண்மையை உணரவே உங்களுக்கு இவ்வளவு காலமா.தயவு செய்து ஆம்ஸ்ட்ராங் அண்ணனுடன் இவரை ஒப்பிடாதீர்கள்.அவர் எவனுக்கும் அடிபணிந்ததில்லை.
கூட்டணில இருந்தா போகக்கூடாதா😮
குமாரூ பயந்து போய் இருக்கான் என்று தெரிகிறது 😂😂😂😂
போக வேண்டாம்
நீ DMK விட்டு வெளியே வா
Ceasars wife should be beyond doubt!
ஆமா ஆம்ஸ்ட்ராங் அரசியல் நீ அடைய
நீனைக்கற
புரோக்கர்
நான் திமுக ஜால்ரா என்பதை இவர் வாயலே சொல்லிவிட்டார்
அதிமுக பாஜகநாதக பாமக போன்ற கட்சிகளுக்கு ஜால்ரா போட சொல்லுகிறீர் போலும்
பா.ரஞ்சித் கும் உங்களுக்கும் பிரச்சனைனு நினைக்குறேன். பா ரஞ்சித் தான் Armstrong நினைவேந்தல் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த நேரத்தில் இப்படி கருத்து சொல்வது ரஞ்சித் அவர்களுக்கு எதிரானதாக இருக்கிறது.
அரசியல் ஆதாயத்திற்காக தான் திமுகவில் உள்ளாய் இதில் என்ன சந்தேகம் உனக்கு பதவி வேண்டும்
Yes
Enga kula theivam
@@PasuPathy-zw1xpethana kalathuku ivara nambitu irupinga avar kachiya adamanam vachi 50 kodi kasu vangitar dmk than muttu kodupar
நினைவேந்தல் நிகழ்ச்சிகு செல்வதால் ..என்ன பிரச்சினை ... ஏன் இப்படி பேசுகீறிர்
2024 தேசிய விருது
சிறந்த நடிகர் : தொல் திருமாளவன் 👏👏
படத்தின் பெயர் : சமத்துவ தலைவர் ஏழைகளின் பாதுகாப்பாளர் எங்கள் அண்ணன் கே. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் இறந்த நிகழ்ச்சியில்
அய்யய்யோ என்ன நடிப்புடா சாமி
உண்மையான
தெளிவான,
விளக்கம்...
நீ எல்லாம் ஒரு மனுசனா
இத்தனை காலம்
உன்னை ஆதரித்ததற்காக
வெட்கி தலை குனிகிறேன்
அண்ணா dmk எதுவும் பண்ணல, நீ நல்லா உருட்டுன்னே 🙄
It looks BSP leader Armstrong was for better than thiruma,,, I really feel bad for Armstrong,
Thiruma oru dmk adimai
தலித் உண்மையான தலைவர் பா.ரஞ்சித் வாழ்க!
ஆம்ஸ்டாங் மரணத்திற்கு நீதி வேண்டாமா?
Super acting
திமுககாரனுக்கு ஏதாவதுனா ஓட சொல்லியிருப்பார்
2026 தேர்தல் களத்தில் போட்டியாக இருந்திருக்கும் ஒரு தலைவனின் மறைவு எங்களுக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது
மாமா வளவன் தன்னை மீண்டும் தான் ஒரு கேவலமான மாமா என்று நிரூபித்த தருணம்..
இவனை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
ஸ்கிரிப்ட் ready
புரிந்து கொள்வது தமிழக மக்களின் நிலைமையில் தான் உள்ளது யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது
திருமாவளவன் அவர்களே கீழே பதிவு செய்யப்பட்ட அத்தனை கருத்துக்களும் நீங்கள் படிக்க வேண்டும் ஒருவர் கூட உங்களுக்கு சாதகமாக பேசவில்லை அப்பட்டமாக தெரிகிறது நீங்கள் செய்யும் அத்தனை திருவிளையாடல்களும்
உண்மயதன சார் சொல்றாங்க நீங்க திமுகவுக்கு ஆதரவாகதனான பேசுறீங்க உங்களுடைய நலன்மட்டும்தான உங்களுக்கு முக்கியம்
இதில் இருந்து என்ன தெரிகிறது தலித் தலைவராக திருமா மட்டுமே இருக்க வேண்டும். வேற யாரும் வளர்ந்து விட கூடாது.
திமுக சொம்பு
அண்ணன் திருமா அவர்களின் நடவடிக்கை பட்டியல் இன மக்களுக்கு பயத்தை உண்டு பண்ணுகிறது
எட்டப்பன்
நல்ல மக்கள்...👌♥️ தலைவன் தான் சரியில்லை 😡😡😡
நான் நேசிக்கும் உன்னதமான தலைவர் ஆனால் நீங்கள் நேர்கொண்ட பாதையில் தவறி 3 ஆண்டுகள் ஆகிவிட்டது 😢
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் எங்கள் சமத்துவ தலைவர் மறைவுக்கு நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள் அரசியல் ரீதியாக உங்களுக்கு எதிர்த்து நின்றவர் எங்கள் சமூகத் தலைவர்
அரசியலில் உண்மையேபேசிய ஆம்ஸ்ட்ராங் எங்கே பித்தலாட்டம் பேசும் நி 📍❓
ஒருவர் கூட கமெண்ட் இல் திருமா வுக்கு ஆதரவாக கமெண்ட் செய்ய வில்லை எல்லாரும் உங்களை திட்டுகிறார் சாமி அந்தளவிற்கு இருக்கிறது உங்கள் நிலை திருமா
உண்மை உண்மை ஒரு கும்பல்தான் எல்லாவற்றுக்கும் தூண்டுகோலாக இருக்கிறது. ஆனால் அது எது என்பதுதான் கேள்வி?
ஒரு சந்தேகம் வருகிறது
பா. ரஞ்சித் தான் தமிழக தலித்களின் அடுத்த தலைவர். இது சில வருடங்கள் முன்பே தீர்மானித்து விட்டார்கள். அதை நோக்கி அவரை நகர்த்தி வருகிறது அந்த சக்தி.
இப்புடி நீங்க பேசுவீங்கன்னுதான் திருமா சரியாக இதை சொல்லி இருக்கிறார்
நான் தலித் சமுதாயத்தை சார்தவன் ....எங்கள் அண்ணன் பழைய எழுட்சி தமிழர் தொல்.. திருமா வளவன் நீங்கள் இல்லை ...😢😢😢😢😢 எப்போதும் திமுக suppotthaagave பேசுகிறார் 😢😏😏
நீங்கள் இன்னும் 3 வயதுல எப்படி பேசுநிங்களோ அப்படி யே வா இன்னும் பேசுரிங்க..30 வயது ஆனதும் பக்குவ மா பேசல.. அதே தான் அண்ணன் திருமா வும் அரசியல் களத்தில் நிதானமாக பேசுகிறார்.. கவனமாக தொண்டர்களை வழிநடத்துகிறார்
அவன் நடிக்கிறான்.. மக்களை ஏமாற்றி அரசியல் பன்றான்..
@@pv.praviyapravi371இது உனக்கு பக்குவமா? அவனவன் பதவியை தக்கவைப்பதில் குறியாக இருக்கிறார்கள்..
@@arulpunitha6404 உன் பார்வையில் அவர் பேசுவது நடிப்பு.. என் பார்வையில் அவர் பேசுவது நிதர்சனமான உண்மை..
உண்மை dosssanjai 👍
எல்லாருக்கும் எல்லாம் தெரியும்
ஆனால் பசி வருமே அப்போ எல்லாம் மறந்து போகும்
கட்சியை
காப்பாற்ற
வேண்டும்.
உண்மைதான்.
அண்ணே
ஆம்ஸ்ட்ராங்
அவர்களின்
புதைக்கும்
இடத்தை நீங்கள்
முதல்வரிடமே
கேட்டிருக்கலாம்.
இவர் ஒரு அரசியல் வியாபாரி
ஒருவர் தன் கட்சிக்கு உண்மையாக இருக்கணும் இல்லையென்றால் தான் சார்ந்த சமூகத்துக்கு உண்மையா இருக்கணும் னு சொல்லுவாங்க ஆனால்.........
சுயநலமான பேச்சு
சுயநலம் கூட்டணி கட்சியின் தர்மம் இதுதான் 😡 இன்று எங்கள் சமத்துவ தலைவருக்கு நடந்தது நாளை யாருக்கு னா நடக்கலாம்
தோழமை சுட்டுதல் மிரட்டலா இருக்கும் அதானே 😀😃😄😅😆👎🖕
Yen payama
இவன் முகம். தெரிய வருகிறது
Thiruma ne oru prokar
Dmk ஜால்ரா எதுக்கு உனக்கு இவ்ளோ வன்மம்
உண்மை தானே திருமா, உள் நோக்கி பாரு 😭
அரசு நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும் போதே ரஞ்சித் அரசியலுக்கு நல்ல பாடம் எடுத்த திருமா
சினிமாக்காரர்கள் அரசியலில் நுழைந்து முதலமைச்சர் ஆகவேண்டும் என்ற ஆசையில் எங்கே பிணம் கிடக்கும் என்று (ஒரு சில சினிமாக்காரர்கள்)அலையோ அலை என்று அலைவது நமது தமிழ் நாட்டில் மட்டும் தான்!
இது பழைய குருமா, ஊசி போய் விட்டது
2 seat அறிவாலய அடிமை அதிமேதாவி திருமா மாமா
எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து நான் அண்ணன் திருமாவை ஆதரித்து வந்தேன் கடந்த 10 ஆண்டுகளாக அண்ணனின் செயல்பாடுகள் எனக்கு வருத்தம் அளிக்கிறது 10 ஆண்டு காலமாக நாம் தமிழர் கட்சியில் பயணித்து வருகிறேன் தவறு எது சரி எது என்று தெரிந்தும் அண்ணன் திருமாவும் அண்ணன் ராமதாசும் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று கூட்டணி வைக்கிறார்கள் அவர்களை விட்டு மக்கள் பக்கம் நில்லுங்கள்
200rs ni taruviya
மனசாட்சியோடு சொல்ல வேண்டும் என்றால் தாழ்த்தப்பட்ட தலித் என்று சொல்லக்கூடிய இவர்களை பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் அந்த ஜாதியை சேர்ந்த தலைவர்கள் இதை வைத்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே தவிர அவர்களை நம்பி இருக்கும் மக்களுக்கு எதுவும் செய்வதில்லை இது அந்த மக்களுக்குப் புரியப் போவதும் இல்லை தலைவர் என்ற போர்வையில் இவர்கள் சுகபோக வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்
இது தவறான போக்கு
எங்கள் அண்ணன் திரு திருமா அவர்கள் ஆலோசனை சரியாகத்தான் இருக்கும்.. 🐅
BSP யின் மாநில தலைவர் தனக்கு பின்னால் இந்த இயக்கத்தை வழிநடத்த எந்த ஒரு தயாரிப்பும் செய்யாதது பெரும் சிக்கல் அதுவும் 17 வருடங்களாக.
Bsp national party all descision mayavati
நஞ்சுவிதைகுருமா.
Vadanthi ellam kidayathu,unmai athu than,kasu vangi ayusu fulla sombu thookku,vere vazhi,vaypilla Raja vaypilla😮😮😮
அண்ணனுடைய வளர்ச்சி எவனுக்கும் பிடிக்க வில்லை அதற்காக தான் ஈன பயங்க விமர்ச்சிக்கிரானுங்க காலம் பதில் சொல்லும் ❤
Hmm. Something wrong with Thirumavalavan M.P.
He segregates the unity of Dalits.
JUST TWO MP SEATS.......YOUR ARE SURRENDER DMK FOR JUST TWO MP SEATS....
தேங்காய் சேர்த்த குருமா கெட்டுவிடும்....