தேவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது அருமையான தலைப்பு. 1. மார்த்தாள் ,மரியாள் மூலம் - நல்ல பங்கைத்தெரிந்து கொள்ளுதல். 2.ஆயக்காரன் மூலம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதையும். 3.ஏழை விதவைத்தாய் 28:20 தனக்கிருந்த கடைசி பணத்தைக் கொடுத்த செயலும், 4.என்ன பேச வேண்டும் என அறிந்து பேச வேணும் என்பதை சிலுவை நாதர் அருகில் தொங்கிய கள்ளர் கூற்று மூலமும், 5. 1,2,5 தாலந்துகள் உழைப்பு குறித்த செய்தி - உள்ளவனுக்குக் கொடுக்கப்படும் ,இல்லாதவனிடம் உள்ளரும் எடுக்கப்படும் .அவர் சித்தம் அறிந்து செயல் படவேண்டிய தன்மை உணர்த்தலும், 6.தோமா& மற்ற சீஸர்களின் விசுவாசம் பற்றிய செய்தியும் - என ஒப்பீட்டுப்பார்வையில் அமைந்துள்ள செறிவான செய்தி இது.🎉
Jesus sacrifice him for me in ✝️ cross
Halleluah!!!
Praise the Lord. GOD bless you. Offering teaching is not good.
தேவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது அருமையான தலைப்பு.
1. மார்த்தாள் ,மரியாள் மூலம் - நல்ல பங்கைத்தெரிந்து கொள்ளுதல்.
2.ஆயக்காரன் மூலம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதையும்.
3.ஏழை விதவைத்தாய் 28:20 தனக்கிருந்த கடைசி பணத்தைக் கொடுத்த செயலும்,
4.என்ன பேச வேண்டும் என அறிந்து பேச வேணும் என்பதை சிலுவை நாதர் அருகில் தொங்கிய கள்ளர் கூற்று மூலமும்,
5. 1,2,5 தாலந்துகள் உழைப்பு குறித்த செய்தி - உள்ளவனுக்குக் கொடுக்கப்படும் ,இல்லாதவனிடம் உள்ளரும் எடுக்கப்படும் .அவர் சித்தம் அறிந்து செயல் படவேண்டிய தன்மை உணர்த்தலும்,
6.தோமா& மற்ற சீஸர்களின் விசுவாசம் பற்றிய செய்தியும் - என ஒப்பீட்டுப்பார்வையில் அமைந்துள்ள செறிவான செய்தி இது.🎉