Pookalai Parikathirgal
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
- Movie Name : Pookalai Parikathirgal
Song Name : Maane Thene
Artiste : Suresh & Nithya
Singers: S.P. Balasubrahmanyam
Composer: T. Rajendran
Lyrics: T. Rajendran
Movie Name : Pookalai Parikathirgal
Song Name : Solaigal Ellaam Pookalai
Artiste : Suresh & Nithya
Singers: S.P. Balasubrahmanyam & K.S.Chitra
Composer: T. Rajendran
Lyrics: T. Rajendran
Movie Name : Pookalai Parikathirgal
Song Name : Adi Ye Vanitha
Artiste : Suresh & Nithya
Singers: Malaysia Vasudevan & P. Susheela
Composer: T. Rajendran
Lyrics: T. Rajendran
Movie Name : Pookalai Parikathirgal
Song Name : Maalai Ennai Vaattuthu
Artiste : Suresh & Nithya
Singers: S.P. Balasubrahmanyam & S.Janaki
Composer: T. Rajendran
Lyrics: T. Rajendran
Movie Name : Pookalai Parikathirgal
Song Name : Thozhikutha Kalayanam
Artiste : Suresh & Nithya
Singers: K.S.Chitra
Composer: T. Rajendran
Lyrics: T. Rajendran
Movie Name : Pookalai Parikathirgal
Song Name : Poo Onnu Vaduthama
Artiste : Suresh & Nithya
Singers: Malaysia Vasudevan
Composer: T. Rajendran
Lyrics: T. Rajendran
To Download The Full Audio Version Pls Click The Below Link:
www.kosmikmusic...
Follow us on Facebook
/ kosmikmusic
"தோழிக்குதான் கல்யாணம்
ஊரெல்லாம் கும்மாளம்
தோழிக்குதான் கல்யாணம்
ஊரெல்லாம் கும்மாளம்
சாமி மேல சத்தியமா
மால மாத்தி பக்குவமா
சாமி மேல சத்தியமா
மால மாத்தி பக்குவமா
மல மேல வாழும்
மகராசி வாழ்த்தணும்
சிலை ஏறி வாழும்
செல்லியம்மா வாழ்த்தணும்
ஹே...ஏ...
அடி அம்மாடி சின்னப் பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
அடி அம்மாடி சின்னப் பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
நீ போகும் வீட்டுக்குள்ள
பெரியோர மதிக்கணும்
உரியோர துதிக்கணும்டி
கட்டுனவன் மனசுல
கரும்பாக இனிக்கனும்
அரும்பாக மணக்கனும்டி
அடி அம்மாடி சின்னப் பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
சந்தோஷ ஊஞ்சலிலே
சதிராடும் பொன் மயிலே
கல்யாண ஜோரினிலே
காலும்தான் தரையில் இல்ல
சொந்தங்களைப் பாத்து
சுற்றங்களைச் சேத்து
நீ சிரிக்க
வாழ்த்துறத கேட்டு
வசந்தமா பூத்து
நீ குலுங்க
புது போதையில்
துள்ளும் மதி
வாழ்க்கைப் பாதைக்கு
சொல்வேன் சேதி
காணும் உலகத்தில்
வெளிச்சம் பாதி
ஆனா உலகத்தில்
இருட்டே மீதி
அடி அம்மாடி சின்னப் பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
அடி அம்மாடி சின்னப் பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
ஏதோதோ போட்டு வச்சி
பதமாக காய்ச்சி வைப்ப
ராசாவும் பால் குடிக்க
ரோசா நீ மூடி வைப்ப
ஆசையில மிதந்து
ஆயிரம் சுமந்து
நீ இருக்க
சமயத்த பாத்து
இருப்பத குடிக்க
பூனை வர
அட பொண்ணு நீ ஜாக்கிரத
இல்ல பாலெல்லாம் தீரும் கத
இது பொல்லாத உலகம் புள்ள
இத புரியாட்டா வாழ்வே இல்ல
அடி அம்மாடி சின்னப் பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
அடி அம்மாடி சின்னப் பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
நீ போகும் வீட்டுக்குள்ள
பெரியோர மதிக்கணும்
உரியோர துதிக்கணும்டி
கட்டுனவன் மனசுல
கரும்பாக இனிக்கனும்
அரும்பாக மணக்கனும்டி
அடி அம்மாடி சின்னப் பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு"
~~~~~~~~¤💎¤~~~~~~~~~
💎பூக்களை பறிக்காதீர்கள்
💎1986
💎சுரேஷ் 💎நதியா
💎சித்ரா
💎டி. ராஜேந்தர்
Super thank u
டி.ஆர் சார் நீங்கள் பல்லாண்டு காலம் வாழவேண்டும் சார் வாழ்த்தும் உங்கள் இசைக்கு நான் அடிமை
" T.Rajanthar ":avargal isaiye thani .
TR ஒரு LEGEND!
அந்த மாபெரும் கலைஞன் இப்பொழுது மனநலம் பாதிக்க பட்டவர் போல் பேசுவது என் போன்ற ரசிகனுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது!
👍👍
realy super songs
எல்லாவற்றிற்கும் வயதுதான் காரணம் நண்பரே... நாமும் அந்த வயதில் அப்படித்தான் இருப்போம் என்பதை உணருங்கள்.......
சிம்பு. திரூமணம். செய்துகொன்டால். தான். TR. மணம்சரியாகிவிடும்
என் காலில் நான் நிற்கவே என்னாலும் விரும்புகிறேன் என் வாழ்வு இவளே என்று இந்நாளில் அரும் போகிறேன் டி ஆரின் ஆம்பளை தனமான வரிகள்
"அடியே வனிதா இங்கே வாடி
அடியே லலிதா நீயும் வாடி
கேள்வி மேலே கேட்டு
ஆள மாட்டு மாட்டு
கேள்வி மேலே கேட்டு
ஆள மாட்டு மாட்டு
சரியான கேள்விகள ஆஹா..
கேளுங்க தோழிகளே
சரியான கேள்விகள ஹா..
கேளுங்க தோழிகளே
ரொக்கமா கொட்டணுமா
தங்கமா போடணுமா
ஸ்கூட்டரும் கொடுக்கணுமா
சொன்னத செய்யணுமா
ரொக்கமா கொட்டணுமா
தங்கமா போடணுமா
ஸ்கூட்டரும் கொடுக்கணுமா
சொன்னத செய்யணுமா
சொத்த தேடி அலையுறாங்களே
பொண்ணு வீட்ட வதைக்குறாங்களே
உள்ளவங்க கொடுக்குறாங்களே
மத்தவங்க தவிக்கிறாங்களே
லாபத்த பாக்குறாங்க..ஹா..
பாவத்த சேக்குறாங்க..ஹா..ஹா..
இவருந்தா எந்த ரகம்
கேட்டாக்க விஷயம் வரும்
அடியே வனிதா எய்தாய் அம்பு
அடியே லலிதா செய்தாய் வம்பு
உலக நடப்ப பாத்து
என்ன அதில சேத்து
உலக நடப்ப பாத்து
என்ன அதில சேத்து
தவறான கேள்விகள
கேட்டுட்ட தோழிகளே
தவறான கேள்விகள
கேட்டுட்ட தோழிகளே
இவளோ சொக்கத் தங்கம்
எனக்கேன் வேணும் தங்கம்
குணமே மின்னும் வைரம்
எனக்கேன் இன்னும் வைரம்
பணத்த மதிக்கவில்லையே
மனச நான் துதிக்கிறேன்
காளை என்னை விற்கவில்லையே
களங்கத்தை ஏற்கவில்லையே
என் காலில் நான் நிற்கவே
எந்நாளும் விரும்புகிறேன்
என் வாழ்வு இவளே என்று
இந்நாளில் அரும்புகிறேன்
அடியே ராதா
அழைத்தால் வாடி
உனக்கே தோதா
அமைந்தார் வாடி
இவரைப் போல ஆண்கள்
நாட்டில் இருந்து விட்டால்
நம்மைப் போல பெண்கள்
நலியத் தேவையில்ல
சரியான ஜோடிகளே
பல்லாண்டு வாழுங்களேன்
சரியான ஜோடிகளே
பல்லாண்டு வாழுங்களேன்
சரியான ஜோடிகளே
பல்லாண்டு வாழுங்களேன்
சரியான ஜோடிகளே
பல்லாண்டு வாழுங்களேன்"
~~~~~~~~¤💎¤~~~~~~~~
💎பூக்களை பறிக்காதீர்கள்
💎1986
💎சுரேஷ் 💎நதியா
💎சுசிலா
💎எஸ்.பி. பாலு
💎டி. ராஜேந்தர்
T R க்கு அந்த காலத்திலேயே ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு இருக்க வேண்டும்
"மானே...
தேனே...
உன் இரு விழி மடல்களிலே
என் இலக்கியம் உருவாக
உன் அபிநய அரங்கினிலே
என் காவியம் அரங்கேற
நீதானே என் வானம்
அம்மம்மா...
நீதானே என் கானம்
அம்மம்மா...
நீதானே என் வானம்
அம்மம்மா...
நீதானே என் கானம்
அம்மம்மா...
மானே...
தேனே...
விழி ஜன்னலை மூடாது வைத்தாய்
கற்றாக நான் துடித்தேன்
கடைக் கண்களை என்மீது சாய்த்தாய்
நெஞ்சத்தை நான் தொலைத்தேன்
தொலைத்திட்ட என் நெஞ்சை
உன்னிடம் காண்கின்றேன்
உயிரோடு நான் வாழ
உன் நெஞ்சைக் கேட்கின்றேன்
தருவாய் நீ என்று
தவமே புரிகின்றேன்
வருவாய் நீ என்று
வாசல் திறக்கின்றேன்
நீதானே என் ராகம்
அம்மம்மா...
நான்தானே உன் தாளம்
ததி..கின..ததி..கின..
உலகென்பதும் உறவென்பதும்
நானும் நீயும்தான்
வாழ்வென்பதும் சாவென்பதும்
உந்தன் நிழலில்தான்
ஜென்மங்கள் எடுப்போமே
ஒன்றாக நாம் சேர
சந்தங்கள் படிப்போமே
பந்தங்கள்தான் தொடர
தேவதை வாழ்த்தட்டுமே
காதலை போற்றட்டுமே
லல..லல..லல..லலலா...
மானே...
தேனே...
உன் இரு விழி மடல்களிலே
என் இலக்கியம் உருவாக
உன் அபிநய அரங்கினிலே
என் காவியம் அரங்கேற..."
~~~~~~~~💎~~~~~~~~
💎பூக்களை பறிக்காதீர்கள்
💎1986
💎சுரேஷ் 💎நதியா
💎எஸ்.பி. பாலு
💎டி. ராஜேந்தர்
"சோலைகளெல்லாம்
பூக்களைத் தூவ
சுகம் சுகம்..ஹ..ஆ..
குயில்களின் கூட்டம்
பாக்களைப் பாட
இதம் இதம்..ஹோ..
காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே
சோலைகளெல்லாம்
பூக்களைத் தூவ
சுகம் சுகம்..ஹ..ஆ..
குயில்களின் கூட்டம்
பாக்களைப் பாட
இதம் இதம்..ஹோ..
காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே
விழியெனும் அருவியில்
நனைகிறேன்
குளிர்கிறேன்
கவியெனும் நதியினில்
குதிக்கிறேன்
குளிக்கிறேன்
மரகத வீணை
உன் சிரிப்பிலே
மயக்கிடும் ராகம்
கேட்கிறேன்
மன்னவன் உந்தன்
அணைப்பிலே
மான் என நானும்
துவள்கிறேன்
வாழை இலை போல
நீ ஜொலிக்கிறாய்
காளை விருந்துக்கு
எனையழைக்கிறாய்
காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே
காதலி அருகிலே
இருப்பதே ஆனந்தம்
காதலன் மடியிலே
கிடப்பதே பரவசம்
நட்சத்திரம் கண்ணில்
சிரிக்குதா
மின்னி மின்னி என்னைப்
பறிக்குதா
புத்தகம் போல் தமிழைச்
சுமக்கிறாய்
பக்கம் வந்து புரட்ட
அழைக்கிறாய்
நீ வெட்கத்தில் படிக்க
மறுக்கிறாய்
நீ சொர்க்கத்தை மிஞ்ச
நினைக்கிறாய்
காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே
சோலைகளெல்லாம்
பூக்களைத் தூவ
சுகம் சுகம்..ஹ..ஆ..
குயில்களின் கூட்டம்
பாக்களைப் பாட
இதம் இதம்..ஹ..ஆ..
காதல் ஊர்வலம் இங்கே...
கன்னி மாதுளம் இங்கே..."
~~~~~~~~¤💎¤~~~~~~~~
💎பூக்களை பறிக்காதீர்கள்
💎1986
💎சுரேஷ் 💎 நதியா
💎எஸ்.பி. பாலு
💎சித்ரா
💎டி. ராஜேந்தர்
கலையுலக கலைமகன் T. R.
"பூ ஒன்னு வாடுதம்மா
அதன் ஜோடி பூவ தேடுதம்மா
வேலி ஒன்னு தடுக்குதம்மா
அதன் விழிகளுந்தான் தவிக்குதம்மா
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
கண்களுந்தான் பாத்துக்கொண்டா
காதலங்கே ஊற்றெடுக்கும்
கண்களுந்தான் பாத்துக்கொண்டா
காதலங்கே ஊற்றெடுக்கும்
இதயமத கொடுத்து விட்டா
யார் தடுத்து அதுவும் நிற்கும்
இதயமத கொடுத்து விட்டா
யார் தடுத்து அதுவும் நிற்கும்
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
கூட்டுக்குள் பறவ வச்சான்
வானத்தில் நிலவ வச்சான்
மலருக்குள் தேன வச்சான்
மதுவுக்குள் போதை வச்சான்
மனசுக்குள் காதல் வச்சான்
மனுஷன்தான் அதன பிரிச்சான்
மனசுக்குள் காதல் வச்சான்
மனுஷந்தான் அதன பிரிச்சான்
இயற்கையவன் படைக்கையிலே
இடையில் இவன் பிரிப்பதென்ன
இள மனசு தவிக்கையிலே
இரக்கமற்று தடுப்பதென்ன
கண்களுந்தான் பாத்துக்கொண்டா
காதலங்கே ஊற்றெடுக்கும்
இதயமத கொடுத்து விட்ட
யார் தடுத்து அதுவும் நிற்கும்
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
செடி வளந்தா பூவா பூக்கும்
பூ பூத்தா காயா காய்க்கும்
காய் கனிஞ்சா பழமாகும்
பழம் விரிஞ்சா விதையா தூவும்
விதை மீண்டும் பூவ கொடுக்கும்
பூ மீண்டும் விதைய கொடுக்கும்
விதை மீண்டும் பூவ கொடுக்கும்
பூ மீண்டும் விதைய கொடுக்கும்
இதுவும் ஒரு சக்கரமய்யா
இத நிறுத்த முடியாதையா
அத போல காதலுமையா
அத தடுக்க முடியாதையா
கண்களுந்தான் பாத்துக்கொண்டா
காதலங்கே ஊத்தெடுக்கும்
இதயமத கொடுத்து விட்டா
யார் தடுத்து அதுவும் நிற்கும்
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க"
~~~~~~~~¤💎¤~~~~~~~~
💎பூக்களை பறிக்காதீர்கள்
💎1986
💎மலேசியா வாசுதேவன்
தன் படத்துக்கு மட்டுமல்ல வெளி படங்களுக்கும் செமையான பாடல்களை இம் இசையையும் கொடுத் தூ பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆக்கியவர் டி ஆர் அவர்கள்
Lòl
பாடலுக்காக.வெற்றிகொடி.நாட்டியபடம்
பூக்களை பறிக்காதீர்கள் செடிக்கீழ் சில பூக்கள் பாடல்கள் அருமை
"மாலை எனை வாட்டுது
மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது
மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது
நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ
நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ
மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது
விழி வாசல் தேடி
நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி
நாம் ராகம் பாட
விழி வாசல் தேடி
நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி
நாம் ராகம் பாட
மயில் உன்னைத் தழுவ
விரும்புகிறேன்
குயில்தனை இழந்து
புலம்புகிறேன்
இளமையும் தூங்காதா
இல்லை இதயமும் தூங்காதா
தாகமும் தணியாதா
எந்தன் மோகமும் தீராதா
மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது
உன் கோவில் சேர
பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட
பூஜையும் எந்நாள்
உன் கோவில் சேர
பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட
பூஜையும் எந்நாள்
நினைவினில் ஆடும்
என் கண்ணின் ஓரம்
நீ வந்து நின்றால்
அது சுகமாகும்
தலைவனை அழைத்திடவா
மடியைத் தலையணை ஆக்கிடவா
இரு கரம் சேர்த்திடவா
இல்லை எனையே ஈர்த்திடவா
மாலை நமை வாட்டுது
மணநாளை இமை தேடுது
மாலை நமை வாட்டுது
மணநாளை இமை தேடுது
நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ
நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ
மாலை நமை வாட்டுது
மணநாளை இமை தேடுது"
~~~~~~~¤💎¤~~~~~~~~
💎பூக்களை பறிக்காதீர்கள்
💎1986
💎சுரேஷ் 💎நதியா
💎எஸ்.பி. பாலு
💎ஜானகி
💎டி. ராஜேந்தர்
பொல்லாத உலகம்புளளா
பெண்னோ நீ ஜாக்கிரதை
Neethanae en vanam..
TR super 👌💚
டி ராஜேந்தர் அவர்கள் இசையே தனி
Master ( Ji)
It's true
Suresh. And nadue superusuowr all songe 🌹 very beautiful maerloves. Qll frieandes. Hundread yers this
Singe. Have to alive goad
Bless all this. Chanelles
Super songs
TR is a genious man...
All songs I like the aniy taim
TR veriyangal
Namma TR...music...
All songs super
Super varikal
Pookkallai parikl
👌😍😍😍
Kamuthi, Ramesh, carpenter 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤
Good songs🎧
(hi.for.t.rajendar.music.composed.and.spb/s.janaky/k.s.chitra.voice.very.(nice).tamil.flim/mp3-4/5-line-songs-date:06/06/2023)
Translate Display screen with Image
G
Uxz
"பூ ஒன்னு வாடுதம்மா
அதன் ஜோடி பூவ தேடுதம்மா
வேலி ஒன்னு தடுக்குதம்மா
அதன் விழிகளுந்தான் தவிக்குதம்மா
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
கண்களுந்தான் பாத்துக்கொண்டா
காதலங்கே ஊற்றெடுக்கும்
கண்களுந்தான் பாத்துக்கொண்டா
காதலங்கே ஊற்றெடுக்கும்
இதயமத கொடுத்து விட்டா
யார் தடுத்து அதுவும் நிற்கும்
இதயமத கொடுத்து விட்டா
யார் தடுத்து அதுவும் நிற்கும்
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
கூட்டுக்குள் பறவ வச்சான்
வானத்தில் நிலவ வச்சான்
மலருக்குள் தேன வச்சான்
மதுவுக்குள் போதை வச்சான்
மனசுக்குள் காதல் வச்சான்
மனுஷன்தான் அதன பிரிச்சான்
மனசுக்குள் காதல் வச்சான்
மனுஷந்தான் அதன பிரிச்சான்
இயற்கையவன் படைக்கையிலே
இடையில் இவன் பிரிப்பதென்ன
இள மனசு தவிக்கையிலே
இரக்கமற்று தடுப்பதென்ன
கண்களுந்தான் பாத்துக்கொண்டா
காதலங்கே ஊற்றெடுக்கும்
இதயமத கொடுத்து விட்ட
யார் தடுத்து அதுவும் நிற்கும்
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
செடி வளந்தா பூவா பூக்கும்
பூ பூத்தா காயா காய்க்கும்
காய் கனிஞ்சா பழமாகும்
பழம் விரிஞ்சா விதையா தூவும்
விதை மீண்டும் பூவ கொடுக்கும்
பூ மீண்டும் விதைய கொடுக்கும்
விதை மீண்டும் பூவ கொடுக்கும்
பூ மீண்டும் விதைய கொடுக்கும்
இதுவும் ஒரு சக்கரமய்யா
இத நிறுத்த முடியாதையா
அத போல காதலுமையா
அத தடுக்க முடியாதையா
கண்களுந்தான் பாத்துக்கொண்டா
காதலங்கே ஊத்தெடுக்கும்
இதயமத கொடுத்து விட்டா
யார் தடுத்து அதுவும் நிற்கும்
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க"
~~~~~~~~¤💎¤~~~~~~~~
💎பூக்களை பறிக்காதீர்கள்
💎1986
💎மலேசியா வாசுதேவன்
💎டி. ராஜேந்தர்
Hi
❤(hi.for.t.ranendar.music.composed.and.spb/s.janaky/k.s.chitra.voice.very.(nice).tamil.flim/mp3.4/5.line.songs.date:06/06/2023)