நீண்ட காலம் கடந்து ஐயா அவர்களை பார்ப்பதில் மகிழ்ச்சி...நீங்களெல்லாம் ஒதுங்கி இருந்தது தான் நடக்கும் ஆட்சியின் அடிமைகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் தலைவர்கள் இருக்கிறார்கள்..... என்று விடுமோ...
நம் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் படிக்க வேண்டும் அரசு உத்யோகத்தை பெற வேண்டும் குடிப்பது சாவிலும் திருமணத்திலும் கடவுளுக்கும் செய்கிற செலவுகளை குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்
Yes Dravidian parties are giving more powers to Dalits Example one minisster in Karunanidhi M G R Jayalalitha and three ministers in Stalin govts Dravidian parties are allotting last bench to Dalits ministers and Dallas ministers are running medical College s Engineering college s etc collecting crores of rupees and running mega industries Now the Stalin first priorities is elevation of Udhayanidhi as Dy CM so Dalits must support Stalin power añdalso
Sir. Satteyama d m k talith makkal munnatram adayaykudatu etu. Unmayen sattiyam m g r sandalan karunanitiyai atirtu. Arampitta katcci. A d m k ..anal eppotu jati. Katciyaka peretta nai d m. K oliyanum .
ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து வரும் ஒவ்வொரு தலைவர்களும் ஒரே மாதிரியான கருத்துக்களை வெவ்வேறு தொனியில் கூறி வருகின்றனர். உங்கள் வார்த்தைகளின்படி, இன்று வரை உங்கள் எண்ணத்தை அடையத் தவறிவிட்டீர்கள். தலைவர்கள் தன்னலமற்றவர்களாகவும், ஒரே குறிக்கோளாகவும் இருந்திருந்தால், அவர்களால் ஒரு சக்தியாக ஒன்றிணைந்திருக்க முடியும். ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நீங்கள் அந்நியமானவர் அல்ல என்பதை மனதில் வைத்து, ஒரு சக்தியை ஒழுங்கமைக்கும்போது கடினமாக இருக்கக்கூடாது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களை ஒரே சக்தியாக ஒன்றிணைக்க அனுமதிக்காத சுயநலம் உள்ளதா? உங்கள் பின்னணியை மக்களை நம்பவைத்து உங்கள் சமூகத்திற்குள் ஒருங்கிணைப்பதை விட, நீங்கள் ஏன் ஊடகங்களை அணுகி அதை சாதாரண மனிதனின் பிரச்சனை என்று முன்னிறுத்துகிறீர்கள்? ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேராத ஒரு சாதாரண மனிதனின் திறனைப் பொறுத்தவரை இது முக்கியமா? இன்றைய தமிழ்நாட்டின் ஒரு சாமானியர் உங்கள் விருப்பத்தின் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தார், ஆனால் நீங்கள் இன்னும் ஊடகங்களில் பேசுகிறீர்கள். தயவு செய்து ஒரு சக்தியாக ஒன்று கூடி தமிழகத்தின் செயலாளர் அல்லது தமிழக முதல்வரை நோக்கி அணிவகுத்து செல்லுங்கள் அல்லது நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கவும். ஒரே சக்தியாக, ஒரே குரலாக வாருங்கள் இல்லையெனில் அது ஒருமித்த முடிவு அல்ல என்பதை தெளிவாக காட்டுகிறது. குறைந்த பட்சம், ஐயா, நீங்கள் திரு.ரஞ்சித், திரு.திருமா மற்றும் பிற தலைவர்களுக்கு ஒரு வட்ட மேசை மாநாட்டையாவது செய்யத் தொடங்குங்கள்.
ஜீவா டுடே ஜீவசகாப்தம் என்ற அறிவு ஜீவிக்கு செருப்படி பதில்.அவர் எழுப்பிய புரியல புரியல என்ற கேள்விக்கு இந்த பதிலை சமர்ப்பணம் செய்கிறேன் காரணம் அவர் தான் சொன்னார் செ.கு.தமிழரசனை கேளுங்கள் அவர்தான் அறிவாளி என்று.ஆம் அந்த அறிவாளியின் உங்கள் கேள்விக்கான பதில் இதோ.இதற்கு மேலாவது திருந்துங்கள்
எந்த அழுத்தமும் தேவை இல்லை நான் , நான் என்று சொல்ல அதே போல் நீ இது தான் எண்டுறு சொல்ல எவனுக்கு உரமையும் இல்லை வாழ்க்கைல உள்ள அழுதத்தை பார்க்க பார்க்க வேண்டும் வார்த்தையில் அல்ல @@janaling7405
எனக்குத் தெரியுது இந்தச் சமூகத்திற்கு ஓடாய் தேய்ந்த மூத்த தலைவர்கள் யார் என்றால் பூவை மூர்த்தியார்......பசுபதியார்.....சே.கு.தமிழரசன்...ஜான் பாண்டியன் இவர்கள்தான்....நிகழ்கால அரசியலில் இம்ம மக்களை உண்மையாக நேசிக்கும் தலைவர் யார் என்றால் பூவை ஜெகன் மூர்த்தியார் அண்ணன் ஆர்ம்ஸ்ட்ராங்😭இதில் ஒருவர் சென்று விட்டார் ஒருவர் மட்டுமே மீதம் உள்ளார் மக்களுக்காக....வேற எவனும் இந்த மக்களை நேசிக்கவில்லை பணத்திற்கும் பதவிக்காகவும் ஆசைப்படுகின்ற கேவலமான பிறவி சிலர் சிலர் பிழப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்
இவரெல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது ஜால்ரா தட்டி அம்பேத்கர் பெயரை பயன்படுத்திபிழைப்பு நடத்தும் பிழைப்புவாதி. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலித் மக்கள் பாதிக்கப்படும் போது களத்திற்கு வந்து குரல் கொடுக்கவில்லை.ஏன்?
Se.ku.Tamil arasan Anna i remember yourself and annan Poovai Moorthiyar were participated in my Advocate enrollment function.your interview with social media is highly remarkable and appreciatable.you are really social reformer and real interest and involvement to up lift the dalit peoples for the past more than 50 years.i am salute to your communal service.
ANCHOR , YOU HAVE PROVED AS A NONSENSE.HE IS NOT A ORDINARY MAN , POLITICALLY INELECTUAL SOCIAL DOCTOR. VERY OFTEN YOU INTEREPTED HIM. PATIENTLY HE ANSWERED .
Congratulations to this media, Annan.se.ku.Thamizharan 's very good excellent, transparent debate impressed very much, even though I belong to MBC VANNIYAR. As an advocate I feel ,and wounded very about the long standing poverty, financial crisis of scheduled castes and other most backward,,back ward caste peoples in Tamilnadu,. Deputy chief Minister post should be given to scheduled caste.
அய்யா,வணக்கம்.நீங்களே *தலீத்*என்று சொல்லலாமா?உங்களை தலீத் என்று அழைத்தால் மகிழ்வீர்களா?*தலீத்*ன்னா என்ன அர்த்தம்.நீங்கள் எல்லாவற்றிலும் திறமையானவர் என்று நாடறியும்.தலித்துக்கு விளக்கம் என்ன? தாருங்கள்.நன்றி.
அண்ணன் செ கு தமிழரசன் மக்கள் திலகம் எம் ஜிஆரின் தனிபட்ட அன்பை கிடைக்க பெற்றவர் தொடர்ந்து அவருக்கு எம் எல் ஏ சீட்டு கொடுக்கபட்டு அம்மையார் ஜெயலலிதா காலம் வரை வெற்றி வாகை சூடி வந்தவர் எந்தவிதமான பந்தா இல்லாத தலைவர் குடியரசு கட்சி வாழ்க ஜெய்பீம் வெல்க
அருந்ததியர்களுக்கு இட ஒதுக்கீடு பொது தொகுப்பிலிருந்து எடுத்து தந்திரக்க வேண்டும் ... அன்று பல தலித் கட்சிகள் இதைத்தான் முன்னெடுத்தனர். ஆனால் திருமாவும், கம்யூனிஸ்கட்களும் அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் உள்ளதுக்கீடுக்கு இசைவு தெரிவித்ததால் வழங்கப்பட்டு பறையர்களுக்கும், பள்ளர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது அன்றைய திமுக ஆட்சி...
வலிகள் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் ,,. மேலே உள்ள சில பேர் சில கரணகளுக்கா உரமை கூட விட்டு கொடுப்பார்கள் என்று புரிகிறது கொள்கை இல்லாத மறந்த கட்சிகள் அதன் தவளைவர்களால் இன்னும் தவித்து கொண்டே இருக்கிறார்கள் மக்கள்
தமிழ்ச் சமுகத்தையே முற்றும் முழுவதுமாக ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது இந்த திராவிடக் கட்சிகள்..... சாதிவாறி கணக்கெடுப்பு முழுவதுமாக எடுக்கப்பட்ட வேண்டும் அந்த அந்த தமிழ்ச் சமூகத்திற்கான இடப்பகிர்வு சரியான முறையில் கொடுக்கப் பட வேண்டும் ஆனால் அதனை இந்த திராவிடக் கட்சிகள் செய்யாது மக்கள் தான் விழித்தெழ வேண்டும் நமக்கான சரியான முறையான அங்கிகாரம் கிடைக்க வேண்டும் என்றால் நம் மண்ணை நம்மவர்களே ஆள வேண்டும்... புரிந்தால் சரி இப்போது இருக்கும் ஆளும் அரசுகள் நமக்கானவர்கள்..... நம்மவர்கள் போல நடித்துக் கொண்டு இருப்பவர்கள் 🤷♂️
உண்மைதான். சென்னையில் இருக்கும் ஒட்டு மொத்த மெஜாரிட்டியான பறையர்கள் பூராவும் திமுகவுக்குதான் வாக்களித்து இருக்கிறார்கள். அதனால்தான் சென்னை முழுவதும் திமுக வெற்றி பெற்று இருக்கிறது. கோவை பூராவும் சாதி மதவெறியனுக திமுகவை தோற்கடித்தாலும் சென்னை பூராவும் பறையர்கள் திமுகவை ஜெயிக்க வைத்து விட்டனர். திமுக பறையர் சாதிக்கு மிகவும் நன்றி கடன் பட்டு இருக்கிறது. பறையர்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தாலும் தப்பில்லை.
ஆதி திராவிடரா நீங்கள் ஆதி தமிழரா திராவிட தெலுங்கு வடுக திருடர்கள் ஆட்சி சமத்துவம் ஆதி தமிழர்களுக்கு கிடைக்கவில்லை. தெலுங்கு வடுக திருடர்கள் 10 மந்திரிகள் பத்து MP நீங்கள் 35 சதவீதம் மக்கள் இருந்து சமத்துவம் கிடைத்ததா ஒட்டு போட்ட தது தான் மிச்சம்.தலித் என்பது வடக்கு நோக்கி நகர்வது.
பின்னடைவு பணிகளை பற்றி பேசியுள்ளீர்கள்..மகிழ்ச்சி...இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை...நன்றி தோழர்...
மிகச்சரியாக தலித்கள், மற்றும் திராவிட அரசியல் பற்றி தெளிவாக பேசியதற்கு நன்றி
தெளிவான விளக்கம்... நன்றி அய்யா🙏🙏
இந்த கொலையில் திட்டமிட்டே பல கட்சிகளை உள்ளே அனுப்பி ,இதில் ஈடுபட்ட முக்கிய கட்சி ஒன்று தப்பிக்கப் பார்க்கிறது.
Dmk ah
நீண்ட காலம் கடந்து ஐயா அவர்களை பார்ப்பதில் மகிழ்ச்சி...நீங்களெல்லாம் ஒதுங்கி இருந்தது தான் நடக்கும் ஆட்சியின் அடிமைகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் தலைவர்கள் இருக்கிறார்கள்..... என்று விடுமோ...
ஒன்றுபட வேண்டும் பல இயக்கங்களா உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் சிந்திக்க வேண்டும் ஒன்றாக சேர்ந்து அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் ❤❤❤
Jaibeem❤
திருமா எம்மண்ணின் அறிவுசூரியன்..
அருமையான பேச்சு, தெளிவான விளக்கம் 👏
தலைசிறந்த பேச்சு வாழ்த்துக்கள் ஐயா
ஐயாவின் கானொளிகள் இன்னும் தொடர வேண்டும்...
நம் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் படிக்க வேண்டும் அரசு உத்யோகத்தை பெற வேண்டும் குடிப்பது சாவிலும் திருமணத்திலும் கடவுளுக்கும் செய்கிற செலவுகளை குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்
உங்கள் பணி மேலும் சிறக்கவாழ்த்துக்கள் அண்ணா
Super ,Seku Tamilarsan Sir , good speech Really Exact speech.I apriciat .
வாழ்த்துக்கள் அய்யா உண்மை
அருமை அய்யா!
அருமை...சார்..
உண்மை iyya
Super sir
Karunanithi family we know is untouchable but rule tn so thiruma should be next cm.
Super speech❤
Good Anna
👌🏼👌🏼👌🏼💐
Yes Dravidian parties are giving more powers to Dalits Example one minisster in Karunanidhi M G R Jayalalitha and three ministers in Stalin govts Dravidian parties are allotting last bench to Dalits ministers and Dallas ministers are running medical College s Engineering college s etc collecting crores of rupees and running mega industries Now the Stalin first priorities is elevation of Udhayanidhi as Dy CM so Dalits must support Stalin power
añdalso
👍👍👍
The Anchor saying it is ok for telugu to rule and tamils no need to rule at all.
🎉❤
Sir. Satteyama d m k talith makkal munnatram adayaykudatu etu. Unmayen sattiyam m g r sandalan karunanitiyai atirtu. Arampitta katcci. A d m k ..anal eppotu jati. Katciyaka peretta nai d m. K oliyanum .
சகோதரர் செ. கு. தமிழரசனின் உள்ளக்குமுரல் ஆட்சியாளர்களின் செவி களுக்கு சென்றடையுமா?
ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து வரும் ஒவ்வொரு தலைவர்களும் ஒரே மாதிரியான கருத்துக்களை வெவ்வேறு தொனியில் கூறி வருகின்றனர். உங்கள் வார்த்தைகளின்படி, இன்று வரை உங்கள் எண்ணத்தை அடையத் தவறிவிட்டீர்கள்.
தலைவர்கள் தன்னலமற்றவர்களாகவும், ஒரே குறிக்கோளாகவும் இருந்திருந்தால், அவர்களால் ஒரு சக்தியாக ஒன்றிணைந்திருக்க முடியும்.
ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நீங்கள் அந்நியமானவர் அல்ல என்பதை மனதில் வைத்து, ஒரு சக்தியை ஒழுங்கமைக்கும்போது கடினமாக இருக்கக்கூடாது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களை ஒரே சக்தியாக ஒன்றிணைக்க அனுமதிக்காத சுயநலம் உள்ளதா? உங்கள் பின்னணியை மக்களை நம்பவைத்து உங்கள் சமூகத்திற்குள் ஒருங்கிணைப்பதை விட, நீங்கள் ஏன் ஊடகங்களை அணுகி அதை சாதாரண மனிதனின் பிரச்சனை என்று முன்னிறுத்துகிறீர்கள்?
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேராத ஒரு சாதாரண மனிதனின் திறனைப் பொறுத்தவரை இது முக்கியமா?
இன்றைய தமிழ்நாட்டின் ஒரு சாமானியர் உங்கள் விருப்பத்தின் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தார், ஆனால் நீங்கள் இன்னும் ஊடகங்களில் பேசுகிறீர்கள்.
தயவு செய்து ஒரு சக்தியாக ஒன்று கூடி தமிழகத்தின் செயலாளர் அல்லது தமிழக முதல்வரை நோக்கி அணிவகுத்து செல்லுங்கள் அல்லது நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கவும்.
ஒரே சக்தியாக, ஒரே குரலாக வாருங்கள் இல்லையெனில் அது ஒருமித்த முடிவு அல்ல என்பதை தெளிவாக காட்டுகிறது.
குறைந்த பட்சம், ஐயா, நீங்கள் திரு.ரஞ்சித், திரு.திருமா மற்றும் பிற தலைவர்களுக்கு ஒரு வட்ட மேசை மாநாட்டையாவது செய்யத் தொடங்குங்கள்.
.thalith..pattiyal...s.c..thashthappattavan.....(1)....
Yevanda...
Yaarukkumae
Maerkoorappatta.
Pattangalai
Certificate..panni
Seel
Kuthirai
Poottu
.
Aadhi
Thamizh.enathaiyee
Kothadimaihalakki..sarayathil.moozhhadithu..uzhaippinriyee..elavasam..katti........keezheye...kunindhu..kunindhu...kumbittu..pazhakkappaduthi..koolippadaiyakkivittadhu..avanidam..pooy.. ..en..mattai.vittu..pooda..edhu..ennoda..badu..enru..ketka..thuvillai...matra..jadhikkaranidam..avan.jadhiyai..cholliye..thelugu..karanai..nakki..oombi...kevala..vazhvu..edharkkaha..nee.oruthanal..jadhi..oozhiyuma.?.thelungu.mla..sehar..mahalai......effloo..thoonduthalee..thozhilakki....nattai..narkaliyai..pidithu..arasanahiyavan..avan..pinnai..thoda.vittana...ootteri..satheshbabuvai.....aaha.thelungkanukku..mattume..jadhi...madham....erukkoo.......,
.iyya kamarajar..oru..sidhar...
Ethirkaala thai...manak kanakku poottu..chonna..oru..
Gnani...varum.kalangkalil...cinema.moohathalum....boodhai..porulkalaume...endha....parayarhal..thangkal........muppattan..pattan..appan...payarhalai..yellam..t.marappan.thamish..kalacharathaiyum.thannaiyume..marandhu.sondha..puthyai..ezhanthu...... .thelungu......nadikaigalukku .kothadimaihalahi...than .veettu .penduhalai..adamaanam..poottu..sarathil..moozhku.......than..pirandha..mannanaana..endha..naattaiyee..ezhappan..parungkal.....eppadithan..avarin..andraya..deva..vaakku...erundhadhee..thavira..yariyume..oorai..pattarai..choollli..pesave..kedayadhungka..appoodhu..avarai..mgr..kalaiger..anna..veera..periya..adiththal..iyyavoo.thannooda..udhirathiyee..endha..mannukkaha..anru...boomi.thayarukku..kanikkaiyakki......mayagki..vizhundharkal..periya.kodooramana...nihazhvu..adhu..anree.karunanidhiyein..arasiyal..neraha..panniya..kodumai..halilee.edhuvum..onnu..
Thalith wantheri aruthathiyan mattume. Thamil kudy gudigalukkul saathyum illai. Thalithum illai. Wantherigal tham thammai thamilan entrum uyer saathinnum eamatrukiran.
Daliththukal dmk( katchiel Adimaadaaga mattumthaal uzhaikka mudiyum paavam paithiyangal!!!😢
Samooga Anithi AAtchiel
Dravida dragankal
.
Congress..
M
P.vegkadachalathevarin.....aashi...angku..anru..chinnappadevarin.cinemakkalukkaha..kattu..miruhangal.....vangki.pooha..vandhavar...intha..thelugu.+..malayali.mgr.......nadathiya...kodoora.manitha..meeral..koothadihalin..aattangakalai...kandu......naan.thedivandha..kodiya.miruhangkal.poora..engkeethanee.erundhirukkuthu..effloo.varushama....aa..hha.....oeriyan..nallavee...pazhakki.vittirukkiran...manusha.vadivathile..eppadiyum..orusila..miruha..jadhihal..parungka..sammandhi..enruerandu..devarum..pesi.....kamarajar..sonna..karuthukkalai..poora...recird....mezhuguthahattil..padhivaha..panni..mudithu..kondar....eppadiyee..nadakkaum..pinnalil..enru..avarhalum....kanithuthan....regard...vechuttargal......dmk.......kidutha...ponnana..gold..medel......yevarukkumw...kosuhhavillai..annalil....(1).aadhi.thamishan..ennum..mannin..mahan..oruvanahiya..endha..
Appavi
Parai
Muzhakki.
Thelungu.kkaranin
Enraya.nakki
Vck
Leader......poonda..
Throhihalin...andraya......koottaaligalin..sarayakudiyankalal...yetrukkollappatta..oru...pattam..thangka..
But pariyar thiruma don't care
Telugu Anchor only support Telugu stalin
Ayya, you supported Jayalalithaa Amma.Since what you had been done for this community.why are you question against AIDMK Ayya.
ஜீவா டுடே ஜீவசகாப்தம் என்ற அறிவு ஜீவிக்கு செருப்படி பதில்.அவர் எழுப்பிய புரியல புரியல என்ற கேள்விக்கு இந்த பதிலை சமர்ப்பணம் செய்கிறேன் காரணம் அவர் தான் சொன்னார் செ.கு.தமிழரசனை கேளுங்கள் அவர்தான் அறிவாளி என்று.ஆம் அந்த அறிவாளியின் உங்கள் கேள்விக்கான பதில் இதோ.இதற்கு மேலாவது திருந்துங்கள்
please stop using word DALIT
Dalith is a strong word.
எந்த அழுத்தமும் தேவை இல்லை நான் ,
நான் என்று சொல்ல அதே போல் நீ இது தான் எண்டுறு சொல்ல எவனுக்கு உரமையும் இல்லை வாழ்க்கைல உள்ள அழுதத்தை பார்க்க
பார்க்க வேண்டும் வார்த்தையில் அல்ல @@janaling7405
இதற்கு கொத்தடிமை கூட்டணி கட்சி ...திமுக விற்கு துதி பாடுகிறார்கள்...
முதலில் ஆதி திராவிடர் சொல்லை தூக்கி வீசுங்கள்..ஆதி தமிழர்.
Mathavanga ellaam bethi thamilaraa?
Aathi thravidan aathi thamilar irandume thevai attrathu. Paar engu valnthaalum thamilar enpathu oru inam.
எனக்குத் தெரியுது இந்தச் சமூகத்திற்கு ஓடாய் தேய்ந்த மூத்த தலைவர்கள் யார் என்றால் பூவை மூர்த்தியார்......பசுபதியார்.....சே.கு.தமிழரசன்...ஜான் பாண்டியன் இவர்கள்தான்....நிகழ்கால அரசியலில் இம்ம மக்களை உண்மையாக நேசிக்கும் தலைவர் யார் என்றால் பூவை ஜெகன் மூர்த்தியார் அண்ணன் ஆர்ம்ஸ்ட்ராங்😭இதில் ஒருவர் சென்று விட்டார் ஒருவர் மட்டுமே மீதம் உள்ளார் மக்களுக்காக....வேற எவனும் இந்த மக்களை நேசிக்கவில்லை பணத்திற்கும் பதவிக்காகவும் ஆசைப்படுகின்ற கேவலமான பிறவி சிலர் சிலர் பிழப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்
நீங்க யாரு மொதல்லே.?சேரு. சேராம இரு. எக்கேடு கெட்டால் யாருக்கென்ன?
இவருக்கு சீட்டு dmk ல் கொடுக்க வில்லை
ரஞ்சித் ஒரு ஆளுப்புண்டேயே இல்லை????
Yes❤❤❤❤
இவரெல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது ஜால்ரா தட்டி அம்பேத்கர் பெயரை பயன்படுத்திபிழைப்பு நடத்தும் பிழைப்புவாதி. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலித் மக்கள் பாதிக்கப்படும் போது களத்திற்கு வந்து குரல் கொடுக்கவில்லை.ஏன்?
புறக்கணிப்பு ஹேப்பி
Se.ku.Tamil arasan Anna i remember yourself and annan Poovai Moorthiyar were participated in my Advocate enrollment function.your interview with social media is highly remarkable and appreciatable.you are really social reformer and real interest and involvement to up lift the dalit peoples for the past more than 50 years.i am salute to your communal service.
ANCHOR , YOU HAVE PROVED AS A NONSENSE.HE IS NOT A ORDINARY MAN , POLITICALLY INELECTUAL SOCIAL DOCTOR.
VERY OFTEN YOU INTEREPTED HIM. PATIENTLY HE ANSWERED .
Yes
DHILIGHTNU SOLLATHIGADA
தோழரே அடிக்கடி செ கு அய்யா விடம் பேட்டி எடுங்கள்.சதிகாரன்
சண்டாளன் காதகன் எப்படி ஆட்சி புரிந்து ள்ளான் என்பதை
இளையதலைமுறை புரிந்து கொள்ளட்டும்
Arunmozhili 🙏🎉
ஜெய்பீம்
மிக மிக அருமையான பதிவு. அனுபவ முதிர்ச்சி.
மக்கள்எதுக்கு500அடிமைஇருக்காக
தெலுகர்அதிகஒதிக்கிடு
Congratulations to this media, Annan.se.ku.Thamizharan 's very good excellent, transparent debate impressed very much, even though I belong to MBC VANNIYAR. As an advocate I feel ,and wounded very about the long standing poverty, financial crisis of scheduled castes and other most backward,,back ward caste peoples in Tamilnadu,. Deputy chief Minister post should be given to scheduled caste.
No need to separate Thimmavalanu Thiruma & Ranjit BUT both the telugu people need to be removed from politics
Super thalaiva....
Karunanithi better than stalin. Stalin doing Theunku politics.
Super speech Tamila rasan,
அய்யா,வணக்கம்.நீங்களே *தலீத்*என்று சொல்லலாமா?உங்களை தலீத் என்று அழைத்தால் மகிழ்வீர்களா?*தலீத்*ன்னா என்ன அர்த்தம்.நீங்கள் எல்லாவற்றிலும் திறமையானவர் என்று நாடறியும்.தலித்துக்கு விளக்கம் என்ன? தாருங்கள்.நன்றி.
சிறப்பான பதிவுகள்... அண்ணா
வன்னிரம் ல இருந்து கூட முதல்வர் அகல இன்னும், 😄
இவர் ஜெயலலிதா,சசிகலாவின் அடிமை இந்த கேள்விகளை அவர்களிடம் கேட்டதில்லை.
தலித் என்கிற அடையாளச் சொல்வேண்டா. தமிழரில் சாம்புவர்...நாகர்கள் என்றும் அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார்.
தலித் என்கிற அடையாளச் சொல்வேண்டா. தமிழரில் சாம்புவர்...நாகர்கள் என்றும் அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார்.
Mr tamilarasan your observation perfect
Mothall antha, antha school, college la dalit quota students fill aagaraangalaanu pozhappa paaru…!
Correct question ❓ Anna ❤❤
sensible interview
👍👌👏
அருமை ஐயா ❤❤❤❤
அண்ணன் செ கு தமிழரசன்
மக்கள் திலகம்
எம் ஜிஆரின் தனிபட்ட
அன்பை கிடைக்க பெற்றவர்
தொடர்ந்து அவருக்கு
எம் எல் ஏ சீட்டு கொடுக்கபட்டு அம்மையார்
ஜெயலலிதா காலம் வரை
வெற்றி வாகை சூடி வந்தவர்
எந்தவிதமான பந்தா இல்லாத தலைவர்
குடியரசு கட்சி வாழ்க
ஜெய்பீம் வெல்க
அருந்ததியர்களுக்கு இட ஒதுக்கீடு பொது தொகுப்பிலிருந்து எடுத்து தந்திரக்க வேண்டும் ... அன்று பல தலித் கட்சிகள் இதைத்தான் முன்னெடுத்தனர். ஆனால் திருமாவும், கம்யூனிஸ்கட்களும் அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் உள்ளதுக்கீடுக்கு இசைவு தெரிவித்ததால் வழங்கப்பட்டு பறையர்களுக்கும், பள்ளர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது அன்றைய திமுக ஆட்சி...
Manasula ulla barame koranjuruchu Anna nenga keta kelvi ❤romba nandri
தலித் ஆளுமைகள் உள்ளவர்களில் மூத்த தலைவர் அரசியல் பண்பாளர் உங்களின் பதிவு நியாயம் உள்ளது வரும் காலம்தான் பதில் வணக்கம்
வலிகள் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் ,,.
மேலே உள்ள சில பேர் சில கரணகளுக்கா உரமை கூட விட்டு கொடுப்பார்கள் என்று புரிகிறது கொள்கை இல்லாத மறந்த கட்சிகள் அதன் தவளைவர்களால் இன்னும் தவித்து கொண்டே இருக்கிறார்கள் மக்கள்
தமிழ்ச் சமுகத்தையே முற்றும் முழுவதுமாக ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது இந்த திராவிடக் கட்சிகள்..... சாதிவாறி கணக்கெடுப்பு முழுவதுமாக எடுக்கப்பட்ட வேண்டும் அந்த அந்த தமிழ்ச் சமூகத்திற்கான இடப்பகிர்வு சரியான முறையில் கொடுக்கப் பட வேண்டும் ஆனால் அதனை இந்த திராவிடக் கட்சிகள் செய்யாது
மக்கள் தான் விழித்தெழ வேண்டும் நமக்கான சரியான முறையான அங்கிகாரம் கிடைக்க வேண்டும் என்றால் நம் மண்ணை நம்மவர்களே ஆள வேண்டும்...
புரிந்தால் சரி
இப்போது இருக்கும் ஆளும் அரசுகள் நமக்கானவர்கள்..... நம்மவர்கள் போல நடித்துக் கொண்டு இருப்பவர்கள் 🤷♂️
Hand up 👌 sir.....🎉
Se.ku.tamil.saar
Ninga❤admk ❤edappadiyar 🎉pakkam🎉nillunga❤tamilnaadumakkal❤nalamadaiyum🎉
ரொம்ப நாள் ஆகிவிட்டது பார்த்து
உண்மைதான். சென்னையில் இருக்கும் ஒட்டு மொத்த மெஜாரிட்டியான பறையர்கள் பூராவும் திமுகவுக்குதான் வாக்களித்து இருக்கிறார்கள். அதனால்தான் சென்னை முழுவதும் திமுக வெற்றி பெற்று இருக்கிறது. கோவை பூராவும் சாதி மதவெறியனுக திமுகவை தோற்கடித்தாலும் சென்னை பூராவும் பறையர்கள் திமுகவை ஜெயிக்க வைத்து விட்டனர். திமுக பறையர் சாதிக்கு மிகவும் நன்றி கடன் பட்டு இருக்கிறது. பறையர்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தாலும் தப்பில்லை.
ஐயா எவனும் செய்யாத தவறை நாம் என்னதா தெய்தோம்,, இன்னும் நாம் சுமைதாங்கியாக இருப்போம் துன்பப்பட்டு கிடைப்போம்
உங்கள் பாதங்களுக்கு பாட்டாளிகள் அன்பு கோடி கோடி ஐயா ,, உங்கள் உழைப்பை நன்கு அறிவேன் ,, கல்லூரி காலத்திலிருந்து
மனசாஸ்ச்சி உள்ள மனிதர்கள் சார்பில் நன்றி ஐயா
ஐயா உங்கள் வலிகள் கேட்கும்போது கண்ணீர் வருது
நெறியாளர்களே எங்கள் வலிகளை புரிந்து பேசுங்கள் ,, ஐயா நம்முடைய வலிகளை இவங்களுக்கு தெரியாது ஐயா ,,சுயநலவாதி மிருக மனிதர்கள் இவங்க எப்போ திருந்துவானுங்க
ஆதி திராவிடரா நீங்கள் ஆதி தமிழரா திராவிட தெலுங்கு வடுக திருடர்கள் ஆட்சி சமத்துவம் ஆதி தமிழர்களுக்கு கிடைக்கவில்லை. தெலுங்கு வடுக திருடர்கள் 10 மந்திரிகள் பத்து MP நீங்கள் 35 சதவீதம் மக்கள் இருந்து சமத்துவம் கிடைத்ததா ஒட்டு போட்ட தது தான் மிச்சம்.தலித் என்பது வடக்கு நோக்கி நகர்வது.
நன்றி ஐயா
தலைவா வணங்கி வாழ்த்துகின்றோம்
ஓட்டு பொட்ட மக்கள் சார்பாக தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள் சூப்பர் தமிழக மக்கள் சூப்பர் தமிழக மக்கள்