🙏🏽🙏🏽🙏🏽❤️❤️❤️ ஈழத்தில் இருந்து ஏகலைவன் ஐயாவுக்கும் மூத்தவர் நமது பொக்கிசம் பெ. மணியரசன் ஐயாவுக்கும்நன்றிகள் .. இளைய தலைமுறைக்கு தெரியாத நிறைய தகவல்களை கடத்தியிருக்கிறீர்கள்.. 👍👍👍👌👌👌 தொடர்ந்து தமிழ்த்தேசியம் சார்ந்த வலையொளிகளில் உங்களை பேட்டி எடுக்கணும் அதற்கு ஆண்டவன் நீண்ட ஆயுளை ஆரோக்கியத்தை உங்களுக்கு தரணும் 🙏🏽🙏🏽🙏🏽 உங்கள் தகவல்கள் எங்களுக்கு தேவை 👍👍
ஐயா பெ மணியரசன் அவர்களின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் போற்றப்படுபவை , வாழ்க தமிழ் தேசியம், வாழ்த்துக்கள் ஐயா பெ ,மணியரசன் அவர்களுக்கு , ஐயா ஏகலைவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி ,🎉🎉🎉🎉🎉
ஐயா:என் பேராசான் அவர்களுக்கு.வணக்கம்🙏தமிழினத்தின் முக்கிய தத்துவத்தை ஒவ்வொரு முறையும் போராட்டக்களத்தில் காணும் தமிழ் தேசியம் போற்றும் மாபெரும் ஆளுமை ஐயா:மணியரசன் அவர்களுக்கு.வணக்கம்🙏💪💯
தமிழர்கள் நமக்கு கிடைத்த கொடை தமிழ். விழ விழ எழுவோம். நன்றி வாழ்த்துக்கள்!! இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை. தமிழராய் ஒன்று படுவோம் தலை நிமிர்ந்து போராடுவோம் வெற்றி நமக்கே.
கால்டு வெல் காசு வாங்கினாரா தெரியவில்லை,ஆனால் அவர் நம்பியது பிராமினர்களை அவர் கேட்ட கேள்வி தமிழில் இருந்து மற்ற மொழியில் தோன்றியதால்,அதன் தொடர்பாக எந்த ஜாதியாவது ,எல்லா மொழியிலும் இருக்கின்றனரா என்று.பிராமினர்கள் தென்னகத்தில் தன் திராவிட இனமே எல்லா மொழியிலும் பரவி இருக்கின்றனர் என்று கூறியிருக்கிறார்கள்,அவர்கள் திராவிட என்ற பிராமினரை. அதை அடிப்படையாக வைத்தே திராவிடம் என்று பொதுவாக சொல்லிவிட்டார்.உண்மையில் அது சமஸ்கிருத வார்த்தையே திரி-மூன்று விடம்-கடல் என்ற அர்த்தம் அதாவது மூன்று கடல் சூழ்ந்த இடமே தென்னகம்,சமஸ்கிருத வார்த்தையே.இது ரிக் வேதம் படித்த பிராமினர்களிடம் கேட்ட போது ரிக் வேதத்தில் 10 வந்து பாகம்,22 வந்து ஸ்லோகத்தில் திராவிடம் என்ற வார்த்தை இருப்பதாக கூறினார்கள்.
தீராவிடத்தை அதன் ஆரியத்துடனான கள்ள உறவை வரலாற்றுத் தரவுகளோடு தோலுரித்த மிகச் சிறப்பான நேர்காணல் காணொளி பதிவு மிக்க நன்றி ஐயா வாழ்த்துக்கள். ஐயா மணியரசன் அவர்களின் தமிழ் தேசிய பேரியக்கத்தின் தமிழர் கண்ணோட்டம் வலையொலியை அனைவரும் ஆதரித்து உறுப்பினராக வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
அருமையான நேர்காணல். தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமைகள் இருவருக்கும் நன்றி. அறிவு சார்ந்து கருத்தியல் சார்ந்து பறக்க தோடு ஆரியத்தின் திராவிடத்தையும் தனக்கே உரிய நக்கல் பாணியுடன் கதறவிடும் ஆளுமைகளில் ஐயா மணிய அரசனுக்கு நிகர் அவர்தான்😅
எப்போதும் ஏகலைவன் அண்ணன் தமிழுக்காக பாடுபடுவார் அவருடன் நாங்களும் இருப்போம் அவர் வேண்டும் என்றால் அவர் வேண்டுமென்றால் தமிழை விட்டு விலகி இருக்கலாம் எப்போதும் தமிழ் அவரை விட்டு விலகுவதில்லை ஏன் என்றால் அவர் உயிர் மூச்சு தமிழ் ❤️❤️❤️
தான் படித்த பள்ளி சிவசாமி ஐயர் பள்ளிக்கூடம் என்பதையும், திரு ஐராவதம் மகாதேவன் பிராமணர் என்பதனையும் திராவிடய அரசியல் போல் இருட்டடிப்புசெய்யாமல் உள்ளதை உள்ளபடி சொன்னது அவரது நேர்மையை காட்டுகின்றது. நன்றி ஐயா.
மண் தோன்றா காலத்தின் மொழி என்பதால் தமிழுக்கு தலைக்கனம் கன்னடம் கால்பிடிக்க தெலுங்கு தெம்மாங்கு பாட மலையாளமோ நடிப்பால் மயக்க மற்றவர்கள் சாமரம் வீச தன்னை மறந்த தமிழ் அகல கால் நீட்டி அயர்ந்து உறங்கியது தமிழின் கருவறுக்க கடவுள் மறுப்பை கையில் எடுத்தது கன்னடம் வாரிசில்லா சொத்துக்கு வாய்பிளந்த தெலுங்கின் வாயில் மணியான மண் கன்னடத்தின் காலை வாரிய தெலுங்கு சிம்மாசனம் ஏறி சிரித்தது ஆனாலும் கன்னடத்தின் காலடியில் மண்டியிட்டு கிடந்தது அண்ணன் மறைய தம்பி தலைவனாக மந்தகாச புன்னகையுடன் மலையாளம் மமதை தலைக்கேறிய தெலுங்கு மலையாளத்தை சிறிதும் மதிப்பதாயில்லை தெலுங்கின் உச்சிமண்டையில் ஓங்கி அடித்து மலையாளம் மன்னரானது அன்று தொடங்கி தெலுங்கு திராவிட தலை துவண்டே கிடந்தது மலையாள சுவடொற்றி கன்னடம் சில காலம் காவல்தெய்வமானது கன்னடமும் மலையாளமும் கரைந்துபோனதால் தெலுங்கு மட்டும் தமிழின் தலையில் ஏறி அமர்ந்து நானே தமிழ் நானே திராவிடம் திராவிடம் இல்லையேல் தமிழே இல்லையென்றது
எண்ணற்ற வரலாற்றுச் சான்றுகளோடு திராவிடத்தின் பொய் புரட்டுகளை எடுத்துரைத்த ஐயா அவர்களுக்கு நன்றிகள் திரை மாயயிலும் மது போதையிலும் திராவிடர்களால் திட்டமிட்டு தள்ளப்பட்ட தமிழ் பேரினம் அரசியல் அறிவு பெற்று மானத்தோடு வாழ உங்களைப் போன்றவர்கள் நல்ல உடல் நலமும் நீண்ட ஆயுளும் பெற்றிருப்பது அவசியம்
காலம் கண்டு கூவும் சேவலாகவமைந்தது ஐயா தமிழ்ழாசனை கலந்துரையாடியது பாராட்டுகள்,ஐயா மாசோ விக்ட்ரையும் ,கண்ணுடு கலந்துரையாடினால் சிறப்பாகும் நிறைவு பெரும்-பிரான்சு
ஆரியத்தின் ஏய்ப்பிலிருந்து நமை காத்த மாபெரும் ஆயுதம் திராவிடத்தை நம் கையளித்துக் காத்த மாபெரும் புரட்சியாளர் பெரியார்.அவர் என்ன பேசினாலும் நன்றியுள்ள தமிழ்நாட்டுத்தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.நமக்காக அவரின் இடையறாத்தொண்டு அத்தகையது.
உறுதியாக தமிழ் நாட்டுக்கு நாங்கள் எப்போதும் பாடுபடுவோம் ஏனெனில் நாங்கள் தமிழர்கள் அந்த கர்வம் எப்போதும் எங்கள் மனதில் உள்ளது (😂) நாங்கள் ஒன்றும் திராவிடர்கள் கிடையாது இவர்கள் தந்தை பெரியார் சொன்ன பதிலே நாங்களும் சொல்கிறோம் ஏனெனில் திமுக எதையும் வித்து அவர்கள் சுகத்தை காண்பார்கள்
மணியரசன் அப்பா நீங்களெல்லாம் இளம்வயதில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை போல வீரியமாக முழங்கி இருந்தால் தமிழன் எப்போதோ கோட்டையில் கொடி ஏற்றி இருப்பான் போகட்டும் எனக்கு ஒரு ஆசை நீங்கள் இருக்கும் போதே கோட்டையில் ஒரு தமிழன் கொடி ஏற்ற வேண்டும் நிச்சயமாக அது நடக்கும் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
உதயசூரியன் குடும்பம்...😢... இல்லாதது யார் செய்து விட்டார்கள்... தந்தையின் குணமே... மகனுக்கும்... பேரனுக்கும்...😂🎉😢❤😊... இதற்கு உதவியது யார்... தமிழ்நாட்டு மக்கள்
இருமலைகளும்..... நேருக்கு நேர்..... கருத்துக்களஞ்சியங்கள்... நடமாடும் நூலகங்கள்... தமிழருக்கான ஓலைச்சுவடிகள்... இரு தமிழர்களையும் வாழ்த்தி மகிழும்...இளந்துளிர்..
100%
@@T.SingaPerumal ஒரே நேர் கோட்டில் பயணிப்பது என்பது ஆகச்சிறந்த ஒற்றுமையை வலியுறுத்துகிறது.நாம் தமிழர்💪💯
🙏🏽🙏🏽🙏🏽❤️❤️❤️ ஈழத்தில் இருந்து ஏகலைவன் ஐயாவுக்கும் மூத்தவர் நமது பொக்கிசம் பெ. மணியரசன் ஐயாவுக்கும்நன்றிகள் .. இளைய தலைமுறைக்கு தெரியாத நிறைய தகவல்களை கடத்தியிருக்கிறீர்கள்.. 👍👍👍👌👌👌 தொடர்ந்து தமிழ்த்தேசியம் சார்ந்த வலையொளிகளில் உங்களை பேட்டி எடுக்கணும் அதற்கு ஆண்டவன் நீண்ட ஆயுளை ஆரோக்கியத்தை உங்களுக்கு தரணும் 🙏🏽🙏🏽🙏🏽 உங்கள் தகவல்கள் எங்களுக்கு தேவை 👍👍
அய்யா அவர்களின் தமிழ்தேசிய பயணங்கள் வெற்றி பெரும் நாம் தமிழர்
வெற்றிப்பெறும்!
ஐயா பெ மணியரசன் அவர்களின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் போற்றப்படுபவை , வாழ்க தமிழ் தேசியம், வாழ்த்துக்கள் ஐயா பெ ,மணியரசன் அவர்களுக்கு , ஐயா ஏகலைவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி ,🎉🎉🎉🎉🎉
புராணப்புழுகன் ஆரியன், அரசியல் புழுகன் திராவிடன் நல்லா இருக்கு ஐயாவின் சொல்லாடல்.
எனக்குத் தெரியாத விஷயங்களையும் பெரியாரைப் பற்றி அறியாத விஷயங்களும் இருபெரும் ஆளுமைகள் தெரிவித்ததற்கு நன்றி ஐயா வணக்கம்
ஐயா:என் பேராசான் அவர்களுக்கு.வணக்கம்🙏தமிழினத்தின் முக்கிய தத்துவத்தை ஒவ்வொரு முறையும் போராட்டக்களத்தில் காணும் தமிழ் தேசியம் போற்றும் மாபெரும் ஆளுமை ஐயா:மணியரசன் அவர்களுக்கு.வணக்கம்🙏💪💯
❤❤ துலுக்க அரசியல் மற்றும் தெலுங்கு அரசியல் சிறந்தது எது, எது அதிக ஓட்டை பெற்று தரும்❤
@@tamilutopia690 இதை திருடன் திமுக மாடல் ஆட்சியாளர்களிடம் கேட்டால் தக்க பதில் கூறுவார்கள் தெலுகா?நாம் தமிழர்💪💯
வணக்கம் அய்யா நிச்சயம் வெல்வோம் ஒரு நாள்
தமிழர்களுக்கு தேவையில்லாத ஆணி ... கால்டுவெல்
❤❤ துலுக்க அரசியல் மற்றும் தெலுங்கு அரசியல் சிறந்தது எது, எது அதிக ஓட்டை பெற்று தரும்❤
ஐய்யா ஏகலைவன் மணியரசன் அவர்களுக்கு தமிழர் நன்றி கடன் பட்டுள்ளோம்
இரு கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
இரு கருத்தியல் ஆளுமைகளும் வாழ்க வாழ்க என்று வாழ்த்தி பெருமிதம் கொள்கிறேன் நன்றி ❤❤❤❤❤
தமிழை தாயே பழித்ததாலும் விடேன். நன்றி ஐயா.
இதுபோன்ற தகவல்கள் 20 ஆண்டுக்கு முன்பு தீவிரமாக கொண்டு செல்லாமல் விட்ட மிக பெரிய பிழையை அய்யா மணியரசன் செய்துவிட்டார்
ஐயா மணியரசன் வாழ்க வளமுடன் நாம் தமிழர்💪 💐🙏
மிகவும் சிறப்பு ஐயா ❤❤❤❤❤❤
தமிழர்கள் நமக்கு கிடைத்த கொடை தமிழ். விழ விழ எழுவோம். நன்றி வாழ்த்துக்கள்!!
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.
தமிழராய் ஒன்று படுவோம் தலை நிமிர்ந்து போராடுவோம் வெற்றி நமக்கே.
அய்யா மணியரசணின் வரலாற்று பதிவு. காலகாலத்திற்கும் நீடித்து அய்யாவை நிலைத்திருக்க வைக்கும்.
❤❤ துலுக்க அரசியல் மற்றும் தெலுங்கு அரசியல் சிறந்தது எது, எது அதிக ஓட்டை பெற்று தரும்❤
ராமசாமி நாயக்கர், சரியாக சொன்னீர்கள் அய்யா ஏகலைவன்.
❤❤ துலுக்க அரசியல் மற்றும் தெலுங்கு அரசியல் சிறந்தது எது, எது அதிக ஓட்டை பெற்று தரும்❤
👍
@@ஈசன்-ட8ங ❤ துலுக்க அரசியல் மற்றும் தெலுங்கு அரசியல் சிறந்தது எது, எது அதிக ஓட்டை பெற்று தரும்❤
தமிழருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ராவணா முன்னிலை வகிக்கிறது. ஐயாவுடன் இனைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
நிறைய விடயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி அய்யா🙌🙌
❤1853 ல் ஆரம்ப பள்ளி 1880 ல் நடுநிலைப் பள்ளி எங்க ஊரில் உண்டு
திராவடத்தை துக்கி பேசுறவங்க இந்த ஊருக்கு பாேய் பாருங்கள் பெருமங்களை
உங்களின் பணி தொடரட்டும்..
கார்டு வெல்
பன்னிக் கொடியோனிடம்
காசு வாங்கிட்டு
எழுதியிருப்பான்....!
கால்டு வெல் காசு வாங்கினாரா தெரியவில்லை,ஆனால் அவர் நம்பியது பிராமினர்களை அவர் கேட்ட கேள்வி தமிழில் இருந்து மற்ற மொழியில் தோன்றியதால்,அதன் தொடர்பாக எந்த ஜாதியாவது ,எல்லா மொழியிலும் இருக்கின்றனரா என்று.பிராமினர்கள் தென்னகத்தில் தன் திராவிட இனமே எல்லா மொழியிலும் பரவி இருக்கின்றனர் என்று கூறியிருக்கிறார்கள்,அவர்கள் திராவிட என்ற பிராமினரை. அதை அடிப்படையாக வைத்தே திராவிடம் என்று பொதுவாக சொல்லிவிட்டார்.உண்மையில் அது சமஸ்கிருத வார்த்தையே திரி-மூன்று விடம்-கடல் என்ற அர்த்தம் அதாவது மூன்று கடல் சூழ்ந்த இடமே தென்னகம்,சமஸ்கிருத வார்த்தையே.இது ரிக் வேதம் படித்த பிராமினர்களிடம் கேட்ட போது ரிக் வேதத்தில் 10 வந்து பாகம்,22 வந்து ஸ்லோகத்தில் திராவிடம் என்ற வார்த்தை இருப்பதாக கூறினார்கள்.
மணியரசன் ஐயா தமிழ் தேசத்தின் உயிர்
வாழ்க தமிழ்தேசியம்💥💥💥💯💯💯 🌺🌺🌺🌺🌹🌹🌹🌹
வாழ்த்துகள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
தமிழ் தேசியத்தின் இரண்டு கூர்மையான ஆயுதம் ஐயா மணியரசன் ஐயா ஏகலைவன் இருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் 🙏💐 நாம் தமிழர் 💪🔥
தீராவிடத்தை அதன் ஆரியத்துடனான கள்ள உறவை வரலாற்றுத் தரவுகளோடு தோலுரித்த மிகச் சிறப்பான நேர்காணல் காணொளி பதிவு மிக்க நன்றி ஐயா வாழ்த்துக்கள்.
ஐயா மணியரசன் அவர்களின் தமிழ் தேசிய பேரியக்கத்தின் தமிழர் கண்ணோட்டம் வலையொலியை அனைவரும் ஆதரித்து உறுப்பினராக வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
'புராண புழுகு ஆரியன்
அரசியல் புழுகு திராவிடன்'
அருமையான சொல் வடை. இதை தமிழ்நாட்டின் டிரண்ட் ஆக்க வேண்டும்
அய்யாவின் இன்றைய புதிய சிந்தனை சாடல் சொல் "புராண புளுகு" என்ற சொல் அருமை அருமை.
இரு இமயங்களின் சங்கமம் . இணைந்து பார்ப்பதில் ஈடற்ற மகிழ்ச்சி. இணைந்து நிறைய நிகழ்வுகள் நடைபெறட்டும்.
தமிழர் கண்ணோட்டம் வலையாளியை ஆதரித்து அனைவரும் உறுப்பினராக வேண்டும்.
தமிழ் தேசியம்வெல்லும் அதை இனிவரும் காலம் சொல்லும்.👌👍💖💖💖
பெ.ம ஐயாவுக்குலாம் இப்போ ஒரு 50 வயசு இருக்கனும்..... அவ்ளோதான் திராவிட கூடாரம் 🔥
இருவருக்கும் வாழ்த்துக்கள்
❤❤ துலுக்க அரசியல் மற்றும் தெலுங்கு அரசியல் சிறந்தது எது, எது அதிக ஓட்டை பெற்று தரும்❤
❤❤❤ பெரியார் ராமசாமி நாயக்கர் இந்த நாளையே தமிழர்களை விரித்து பேசிக்கொண்டு திரிந்து இருக்கிறார்கள்
தொடர்ந்து ஒலிக் கட்டும் வாழ்த்துக்கள்
👌👌👌👌👌🙏🙏எமது ஐயாவுக்காக தமிழ்தேசியம் வெல்லனும்
ஆசான்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏
அருமையான நேர்காணல். தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமைகள் இருவருக்கும் நன்றி. அறிவு சார்ந்து கருத்தியல் சார்ந்து பறக்க தோடு ஆரியத்தின் திராவிடத்தையும் தனக்கே உரிய நக்கல் பாணியுடன் கதறவிடும் ஆளுமைகளில் ஐயா மணிய அரசனுக்கு நிகர் அவர்தான்😅
தமிழை தரக்குறைவாக பேசிய வர் இன்றுதமிழகத்தின் தலைவர்
❤தகவல்களுக்கு நன்றி
இருவருக்கும் நன்றிகள். நாம் தமிழர்
ஐயா பெ மணியரசன் தமிழ் தேசியத்தின் பேராசான் 💯
எப்போதும் ஏகலைவன் அண்ணன் தமிழுக்காக பாடுபடுவார் அவருடன் நாங்களும் இருப்போம் அவர் வேண்டும் என்றால் அவர் வேண்டுமென்றால் தமிழை விட்டு விலகி இருக்கலாம் எப்போதும் தமிழ் அவரை விட்டு விலகுவதில்லை ஏன் என்றால் அவர் உயிர் மூச்சு தமிழ் ❤️❤️❤️
தரமான பதிவுகளுக்கு நன்றிகள்
ஐயா அவர்கள் கருத்து யாவும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும். நாம் தமிழர்
இருவரும் நம்பகமான தமிழ் ஆர்வலர்கள்👏
மிக சிறப்பான பதிவு உறவுகளே.
நாம் தமிழர் நாமே தமிழர்.
தமிழ்த் தேசிய பேராளுமைகள் தங்கள் இருவரையும் வணங்குகிறேன்
சிறப்பான நேர்காணல் நன்றி ஐயா
Super nice❤❤❤❤
தான் படித்த பள்ளி சிவசாமி ஐயர் பள்ளிக்கூடம் என்பதையும், திரு ஐராவதம் மகாதேவன் பிராமணர் என்பதனையும் திராவிடய அரசியல் போல் இருட்டடிப்புசெய்யாமல் உள்ளதை உள்ளபடி சொன்னது அவரது நேர்மையை காட்டுகின்றது. நன்றி ஐயா.
அருமை தமிழினத்தின் இருசிகரத்தின்வாய்மொழி வரலாற்றருவியின் சுனையை சுவைத்து உளப்பரிய உவகையுற்று உணர்ச்சியுற்று உறுதியேற்றோம்நாம்தமிழர்
ஐயா ஏகலைவன் அவர்கள் ஆய்வாளர் ஐயா அருகோ அவர்களை நேர்காணல் செய்ய வேண்டுகிறேன்....
மண் தோன்றா காலத்தின் மொழி என்பதால் தமிழுக்கு தலைக்கனம்
கன்னடம் கால்பிடிக்க தெலுங்கு தெம்மாங்கு பாட
மலையாளமோ நடிப்பால் மயக்க மற்றவர்கள் சாமரம் வீச
தன்னை மறந்த தமிழ் அகல கால் நீட்டி அயர்ந்து உறங்கியது
தமிழின் கருவறுக்க கடவுள் மறுப்பை கையில் எடுத்தது கன்னடம்
வாரிசில்லா சொத்துக்கு வாய்பிளந்த தெலுங்கின் வாயில் மணியான மண்
கன்னடத்தின் காலை வாரிய தெலுங்கு சிம்மாசனம் ஏறி சிரித்தது
ஆனாலும் கன்னடத்தின் காலடியில் மண்டியிட்டு கிடந்தது
அண்ணன் மறைய தம்பி தலைவனாக மந்தகாச புன்னகையுடன் மலையாளம்
மமதை தலைக்கேறிய தெலுங்கு மலையாளத்தை சிறிதும் மதிப்பதாயில்லை
தெலுங்கின் உச்சிமண்டையில் ஓங்கி அடித்து மலையாளம் மன்னரானது
அன்று தொடங்கி தெலுங்கு திராவிட தலை துவண்டே கிடந்தது
மலையாள சுவடொற்றி கன்னடம் சில காலம் காவல்தெய்வமானது
கன்னடமும் மலையாளமும் கரைந்துபோனதால் தெலுங்கு மட்டும்
தமிழின் தலையில் ஏறி அமர்ந்து நானே தமிழ் நானே திராவிடம்
திராவிடம் இல்லையேல் தமிழே இல்லையென்றது
Anna, K. Nidhi, EVR, MGR, J.Litha thakkapattargal.
🎉🎉 வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா நாம்தமிழர் பக்ரைன் நாம்தமிழர் Bahrain
அய்யாவுக்கு அன்பு வணக்கம்🙏
ஐயா ஏகலைவன் அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
எண்ணற்ற வரலாற்றுச் சான்றுகளோடு திராவிடத்தின் பொய் புரட்டுகளை எடுத்துரைத்த ஐயா அவர்களுக்கு நன்றிகள்
திரை மாயயிலும் மது போதையிலும் திராவிடர்களால் திட்டமிட்டு தள்ளப்பட்ட தமிழ் பேரினம் அரசியல் அறிவு பெற்று மானத்தோடு வாழ உங்களைப் போன்றவர்கள் நல்ல உடல் நலமும் நீண்ட ஆயுளும் பெற்றிருப்பது அவசியம்
நன்றி ஐயா நாம் தமிழர் 🙏🙏🙏
தமிழ் என்ற சொல் நினைக்கும் போதே மகிழ்ச்சி பொங்கும்
❤
தி.க அண்ணன் தி.மு.க
தம்பி
நாம் தமிழர் 🎉
49:56 அருமை அண்ணா அருமை அண்ணா🥰🥰❤️
வாழ்த்துக்கள் அய்யா
நாம்தமிழர்..🎉🎉🎉
Superb ayya
காலம் கண்டு கூவும் சேவலாகவமைந்தது ஐயா தமிழ்ழாசனை கலந்துரையாடியது பாராட்டுகள்,ஐயா மாசோ விக்ட்ரையும் ,கண்ணுடு கலந்துரையாடினால் சிறப்பாகும் நிறைவு பெரும்-பிரான்சு
Super and meaningful discussion. Detailed discussion. This video should be saved permanently to view by the new generation.
இனி தமிழர்கள் விழித்துக்கொள்வது நல்லதே...
தமிழ் தேசியம் வெல்லும்
நாம் தமிழர் ❤2026
💐💐💐🙏🙏🙏
ஐயா நீங்கள் இருவரும் சேர்ந்து அறிவுரை கூறி அவர்களை(நாம்தமிழரில் உள்ள காலம் கருதாத விழிப்புணர்வற்ற சிலரை)திருத்துங்கள் தந்தை போல.
கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று மகாகவி பாரதியார் பாடியுள்ளார்.
புராணப் புளுகலில் ஆரியனுக்கு முதலிடம் என்றால் அரசியல் புளுகளில் முதலிடம் திராவிடனுக்கு 😂😂😂😂
திரிசக்தரியார் கேள்வி பதில் பகுதி யிள்உள்ள மின்னோட்டத்தை பார்க்கவும்ஏகளவன்அவர்களே
மின்னோட்டம்??
❤❤❤❤
ஆரியத்தின் ஏய்ப்பிலிருந்து நமை காத்த மாபெரும் ஆயுதம் திராவிடத்தை நம் கையளித்துக் காத்த மாபெரும் புரட்சியாளர் பெரியார்.அவர் என்ன பேசினாலும் நன்றியுள்ள தமிழ்நாட்டுத்தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.நமக்காக அவரின் இடையறாத்தொண்டு அத்தகையது.
கொல்டிபயலாடா நீ?
உறுதியாக தமிழ் நாட்டுக்கு நாங்கள் எப்போதும் பாடுபடுவோம் ஏனெனில் நாங்கள் தமிழர்கள் அந்த கர்வம் எப்போதும் எங்கள் மனதில் உள்ளது (😂) நாங்கள் ஒன்றும் திராவிடர்கள் கிடையாது இவர்கள் தந்தை பெரியார் சொன்ன பதிலே நாங்களும் சொல்கிறோம் ஏனெனில் திமுக எதையும் வித்து அவர்கள் சுகத்தை காண்பார்கள்
மணியரசன் அப்பா நீங்களெல்லாம் இளம்வயதில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை போல வீரியமாக முழங்கி இருந்தால் தமிழன் எப்போதோ கோட்டையில் கொடி ஏற்றி இருப்பான் போகட்டும் எனக்கு ஒரு ஆசை நீங்கள் இருக்கும் போதே கோட்டையில் ஒரு தமிழன் கொடி ஏற்ற வேண்டும் நிச்சயமாக அது நடக்கும் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
அ திருவேங்கடம்
Best
🙏🙏🙏🙏🙏🙏 💪💪💪💪💪💪NTK
Aiya🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
❤❤ துலுக்க அரசியல் மற்றும் தெலுங்கு அரசியல் சிறந்தது எது, எது அதிக ஓட்டை பெற்று தரும்❤
Good
Dravidathi veraruopom tamilinathi metetupom 👍👍
பக்தி இல்லை ஐயா பணம், பணம், பணம் .
உதயசூரியன் குடும்பம்...😢... இல்லாதது யார் செய்து விட்டார்கள்... தந்தையின் குணமே... மகனுக்கும்... பேரனுக்கும்...😂🎉😢❤😊... இதற்கு உதவியது யார்... தமிழ்நாட்டு மக்கள்
🙏🙏🙏🙏🇲🇾
🙏🏿
பாவம் ஒ்ன்றுமிலலாத கதைகளுக்கு ஐம்பத்து நாலு தோரணமாம்..வேலை இல்ல..அதானாலே ஏதாவது பேசி வைப்போம் ..
No dream only tamilnatu
சட்டம் என்ன சொல்கிறது விளம்பரம் மட்டும் தான் வருகிறது. கேள்வி அனுப்பி பல நாள் ஆகி விட்டது. பதில் வருவதற்குள் என் பிரச்சினையே முடிந்து விடும் போலவே. 😊
🎉🎉🎉🎉
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@23:45 திராவிட எங்கே உள்ளது ?
👌👌👌👍👍👍🔥🔥🔥
🎉🎉🎉🎉🎉