வணக்கம் தமிழ் நாட்டில் தான் இளைஞர்கள் இன் தொடர்ச்சியாக சிந்தனை அற்ற நிலையில் உள்ளார்கள் என்றால் , யாழ்ப்பாணத்தில் 50 ஆண்டு காலம் உரிமை போராட்டம் நடத்தி, லட்சம் கணக்கான மறவர்கள் தங்கள் இரத்தத்தில் வீர வரலாறு படைத்த மண்ணில். எதிர் கால கடமை பற்றி சிந்திக்க வேண்டிய நிலையில், திரைப்பட நடிகர், நடிகை ஆடுவதை பார்க்க கடல் போல் திரண்டு வந்தனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது வல்லாதிக்கத்தின் ஒரு உளவியல் போர். மது, மாது& சூது போன்றவற்றை தினிக்கபடுகிறது... உலகின் கடைசி தமிழ் மற்றவர்களும் வீழ்ந்தவருகிறது....
அயுத பலமற்ற ஈழத்தமிழ் இனத்தின் எதிர்கால போராட்ட வடிவங்கள் பற்றியும் புதிய இளையவர்ளின் அமைப்புரீதியான அரசியல் பங்களிப்பு பற்றியும் கதிரை அரசியல் தவிர்த்து இளையவர்களின் அரசியல் பங்களிப்பு பற்றியும் தயவு செய்து கூறுங்கள் அண்ணா
🔴 முற்றிலும் உண்மை குணா அண்ணா மிக்க நன்றி🙏 உங்கள் அறிவியக்கத்தில் வரும் எதுவாயினும் மிக முக்கிய தகவல்களையே அரசியல் ஆய்வோடு மிகவும் தெளிவாக விளக்கி வருகின்றீர்கள் , உங்கள் ஆக்கங்கள் மிகத்தெளிவான அரசியல் பாதையை எம்முள் தோற்றுவிக்கிறது நன்றி அண்ணா 🙏
தமிழினத்தின் அரசியல் தேவைக்கான எந்தவித உருப்படியான வேலைத்திட்டமும் அற்ற இந்த தேர்தல்கால கட்சிகள் முன்னெடுக்க வேண்டியது பற்றிய உங்களின் எடுத்துரைப்பு அருமை👍🏿👍🏿👍🏿.
சம்பாதிக்க சிறந்த வழி அரசியல். பேசுவது யாருக்கும் புரியாது எதுவும் செய்ய முடியாது பேசி பேசி அரசு பணத்தில் உல்லாச வாழ்க்கை பணம் வாங்கி மக்கள் இற்கு நாமம். அறிவு நிறைந்த மக்கள்
@@Ganam15அந்த காலத்தில் சிலப்பேர் சிங்கப்பூருக்கு போய் நாச்சார் வீடு கட்டினார்கள் (சிங்கப்பூர் காறியென பெயரும் பெற்றார்கள் ) இன்று பல இலட்சம் பேர் A.B.C.D ......Z நாடுகளுக்கு போய் எண்சார்வீடும். பிராமாண்ட விடுதிகளும். திருமண மண்டபங்களும்.எடுப்பான காரும் வாங்கி தங்களின் அந்தஸ்த்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் போது.(சுவீஸ்காரன். லண்டன்காரி. அமெரிக்கா காறன்.கனடாகாரன் எனப்பெயரும் பெற்று) பாவம் அந்த மனுசன் மலேசியாவிலிருந்து வந்து தமிழரசுக்கட்சி என்ற பொது வீட்டை கட்டியது கூட உங்களுக்கு பொறுக்கலையா? நல்ல. நோக்கில் தான் ஒரு தந்தை வீடு கட்டியிருப்பார். அந்த வீட்டில் இருக்க விருப்பமில்லாது வெளிக்கிட்டு நாடு தேசம் தெரியாமல் ஓடிப்போவது பிள்ளைகளின் கபாளித்தனம் தானே! பாவம்
@@Ganam15சிங்கப்பூர் போய் நாற்சார்வீடு.A.B.C.D ....Z நாடுகளுக்குப் போய் எடுப்பான எண்சார்வீடு கட்டும் நம்ப சனங்கள் மத்தியில். மலேசியாவிலிருந்து வந்து தமிழ்தேசிய வீட்டை தந்தை செல்வா கட்டியது குற்றமா? இன்றும் தமிழன் பல நாடுகளிலிருந்து தான் அரசியல் கதைக்கிறார்கள். நாளை வெளிநாட்டு வாரிசுகள் வந்து தானே அரசியல் கதைக்கபோகிறார்கள் இது பற்றி யோசிக்கவில்லையா?
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு...தமிழ் மக்களுக்காக. மண்ணுக்காக.உண்மையான.தமிழ் தலைவர்.யார்.உள்ளார்கள். எல்லோரும் தங்கள் நன்மை கருதியே.அரசியல் செய்கின்றார்கள் உங்கள் அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் நன்றி அண்ணா நன்றி
There is no chance to amalgamate other tamil party with tamil arasu katchi until sumanthiran in that party. We need to wait and see until the next parliamentary election come. There is higher chances for splitting tamil arasu further. All these parties are there for only their benefit and not for tamil people and tamil thesiyam.
@@kunakaviyalahan ஓம் தமிழர் கடந்த இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் பதவி பெறாமல் வாழ்ந்து ஒரு சில கட்சிகள் அரசியலில் பங்கெடுத்து, ஓரளவு உருட்டி கொண்டு வந்துள்ளார் எம் டகா..அன்று குடிசன மதிப்பீடு ஒரு பாடத்தை கற்று தந்தது. எனவே அரசியலில் அங்கம் வகித்து உள் இரகசியங்களை கண்டறிந்து தமிழ் மக்களுக்கு நன்மை செய்தல் வேண்டும்👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொல்வது யதார்த்தமானதாக இருந்தாலும் கட்சி பேதமின்றி இனத்திற்காக இணைவது காலத்தின் கட்டாயம்....
வணக்கம்
தமிழ் நாட்டில் தான் இளைஞர்கள் இன் தொடர்ச்சியாக சிந்தனை அற்ற நிலையில் உள்ளார்கள் என்றால் , யாழ்ப்பாணத்தில் 50 ஆண்டு காலம் உரிமை போராட்டம் நடத்தி, லட்சம் கணக்கான மறவர்கள் தங்கள் இரத்தத்தில் வீர வரலாறு படைத்த மண்ணில். எதிர் கால கடமை பற்றி சிந்திக்க வேண்டிய நிலையில், திரைப்பட நடிகர், நடிகை ஆடுவதை பார்க்க கடல் போல் திரண்டு வந்தனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது
வல்லாதிக்கத்தின் ஒரு உளவியல் போர். மது, மாது& சூது போன்றவற்றை தினிக்கபடுகிறது... உலகின் கடைசி தமிழ் மற்றவர்களும் வீழ்ந்தவருகிறது....
"தமிழ் பொது வேட்பாளர்" பற்றிக் கதையுங்கோ.
I have shared this video with them on X. ( Including you). Thanks!
சிறப்பான ஆய்வு. சிறிதரன் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒருங்கிணைத்து செயல் படுவர் என நம்புவம்.
அயுத பலமற்ற ஈழத்தமிழ் இனத்தின் எதிர்கால போராட்ட வடிவங்கள் பற்றியும் புதிய இளையவர்ளின் அமைப்புரீதியான அரசியல் பங்களிப்பு பற்றியும் கதிரை அரசியல் தவிர்த்து இளையவர்களின் அரசியல் பங்களிப்பு பற்றியும் தயவு செய்து கூறுங்கள் அண்ணா
இப்படியான ஆய்வுகளை கேட்க்கதான் உங்களை எதிர்பார்க்கிறது நன்றி தம்பி
❤️
🔴 முற்றிலும் உண்மை குணா அண்ணா மிக்க நன்றி🙏 உங்கள் அறிவியக்கத்தில் வரும் எதுவாயினும் மிக முக்கிய தகவல்களையே அரசியல் ஆய்வோடு மிகவும் தெளிவாக விளக்கி வருகின்றீர்கள் , உங்கள் ஆக்கங்கள் மிகத்தெளிவான அரசியல் பாதையை எம்முள் தோற்றுவிக்கிறது நன்றி அண்ணா 🙏
தமிழினத்தின் அரசியல் தேவைக்கான எந்தவித உருப்படியான வேலைத்திட்டமும் அற்ற இந்த தேர்தல்கால கட்சிகள் முன்னெடுக்க வேண்டியது பற்றிய உங்களின்
எடுத்துரைப்பு அருமை👍🏿👍🏿👍🏿.
Still alive DTNA? I never see any activities last two years.
சிறப்பான விளக்கம்.ஒன்று சேர்ந்து பயணித்தால் தான் எல்லாத்துக்கும் நன்மை.
நன்றி அண்ணா
Ithai Sumanthiran sariyaga vidamaddar, sakuni velai parppar.
சம்பாதிக்க சிறந்த வழி அரசியல். பேசுவது யாருக்கும் புரியாது எதுவும் செய்ய முடியாது பேசி பேசி அரசு பணத்தில் உல்லாச வாழ்க்கை பணம் வாங்கி மக்கள் இற்கு நாமம். அறிவு நிறைந்த மக்கள்
அன்பு சகோதரன் குணா அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🇱🇰🙏🙏🇱🇰🇱🇰💪💪💪👍👍👍👍👌👌👌👌👌👌
நீங்கள் கூறியதுதான் சரி
ரெலோ தலா ஒருவர்
ஈ.பி.ஆர். எல்.எவ் தலா ஒருவர்.
புளொட் தலா ஒருவர்.
இப்படி ஒருவர் ஒருவர் இருக்கும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்
@@Ganam15 இது என்ன புதுப்புரளியாய் போச்சு 😁
@@Ganam15அந்த காலத்தில் சிலப்பேர் சிங்கப்பூருக்கு போய் நாச்சார் வீடு கட்டினார்கள் (சிங்கப்பூர் காறியென பெயரும் பெற்றார்கள் )
இன்று பல இலட்சம் பேர் A.B.C.D ......Z நாடுகளுக்கு போய் எண்சார்வீடும். பிராமாண்ட விடுதிகளும். திருமண மண்டபங்களும்.எடுப்பான காரும் வாங்கி தங்களின் அந்தஸ்த்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் போது.(சுவீஸ்காரன். லண்டன்காரி. அமெரிக்கா காறன்.கனடாகாரன் எனப்பெயரும் பெற்று)
பாவம் அந்த மனுசன் மலேசியாவிலிருந்து வந்து தமிழரசுக்கட்சி என்ற பொது வீட்டை கட்டியது கூட உங்களுக்கு பொறுக்கலையா? நல்ல. நோக்கில் தான் ஒரு தந்தை வீடு கட்டியிருப்பார். அந்த வீட்டில் இருக்க விருப்பமில்லாது வெளிக்கிட்டு நாடு தேசம் தெரியாமல் ஓடிப்போவது பிள்ளைகளின் கபாளித்தனம் தானே!
பாவம்
@@Ganam15சிங்கப்பூர் போய் நாற்சார்வீடு.A.B.C.D ....Z நாடுகளுக்குப் போய் எடுப்பான எண்சார்வீடு கட்டும் நம்ப சனங்கள் மத்தியில். மலேசியாவிலிருந்து வந்து தமிழ்தேசிய வீட்டை தந்தை செல்வா கட்டியது குற்றமா?
இன்றும் தமிழன் பல நாடுகளிலிருந்து தான் அரசியல் கதைக்கிறார்கள்.
நாளை வெளிநாட்டு வாரிசுகள் வந்து தானே அரசியல் கதைக்கபோகிறார்கள் இது பற்றி யோசிக்கவில்லையா?
Ottumaiyai valvathale undu nanmai ye.
பவாண்ணா இவனுகள் குட்டையில் ஊறிய மட்டைகள். நீங்கள் நீங்களாக இருங்கள்
Pp
சிறந்த பதிவு
நன்றி❤
காலக் கனிவு ❤
அருமை
வீட்டுக்குள்ள மனைவி மக்கள் இணைந்திருங்கோ❤
Well explained 👍. True.
தமிழரசுக் கட்சி என்ற கட்சி பலமாக அமைவதுதானே சிறப்பு.
உங்கள் கருத்து?
Nantregal 🙏
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு...தமிழ் மக்களுக்காக. மண்ணுக்காக.உண்மையான.தமிழ் தலைவர்.யார்.உள்ளார்கள். எல்லோரும் தங்கள் நன்மை கருதியே.அரசியல் செய்கின்றார்கள் உங்கள் அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் நன்றி அண்ணா நன்றி
பவாண்ணா இவனுகள் குட்டையில் ஊறிய மட்டைகள். நீங்கள் நீங்களாக இருங்கள்
சிறப்பான வார்த்தைப் பிரயோகம் இலங்கை காங்கிரஸ் கட்சி
Super super.......❤👍👍👍👍👍
Inainthaal nanru...
Good one, thank you.👍
There is no chance to amalgamate other tamil party with tamil arasu katchi until sumanthiran in that party. We need to wait and see until the next parliamentary election come. There is higher chances for splitting tamil arasu further. All these parties are there for only their benefit and not for tamil people and tamil thesiyam.
💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
குணாகவியழகன் ஐயா புதிய பல செய்திகள் வர வாய்ப்புள்ளது.
அரியத்தரவும்
@@kunakaviyalahan ஓம் தமிழர் கடந்த இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் பதவி பெறாமல் வாழ்ந்து ஒரு சில கட்சிகள் அரசியலில் பங்கெடுத்து, ஓரளவு உருட்டி கொண்டு வந்துள்ளார் எம் டகா..அன்று குடிசன மதிப்பீடு ஒரு பாடத்தை கற்று தந்தது. எனவே அரசியலில் அங்கம் வகித்து உள் இரகசியங்களை கண்டறிந்து தமிழ் மக்களுக்கு நன்மை செய்தல் வேண்டும்👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏