அன்னையின் அருளுரை..
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
- அன்னையின் அருளுரை..#amma #amman #temple #Tiruvannamalai #annapuraniarasuamma #AmmanTemple #spiritual
அன்னையின் தரிசனம் தினமும் நடைபெறுகிறது.
*அனுமதி இலவசம்*
ஶ்ரீ அன்னபூரணி அரசம்மன் திருக்கோயில்
ராஜா தோப்பு,கீழ்பென்னாத்தூர்,
திருவண்ணாமலை மாவட்டம்
தொடர்புக்கு : + 91 9003095565,
+91 90432 27441
நன்றிகள் அம்மா 🙏
சத்தியம் தான் அம்மா...உந்தன் அன்பையும், கருணையும் பெறாவிடில் கணம் கணம் பாவ மூட்டைகளைச் சேர்த்துக் கொண்டே இருந்திருப்பேன் தாயே...இது காறும் சுமந்த வினைகளே போதும் போதுமென்ற அளவு துன்பப்படுத்த உன் அருளாலே விடுதலை அடைந்திருக்கிறேன் அம்மையே...
மலையளவும் கடுகளவாய் கரைந்து போனது அம்மா...தன் சுயத்தைத் தவிர்த்து தேவையற்ற அனைத்தும் சேர்த்துக் கொண்டதாலும், அடுத்தவருக்காக வாழ்ந்ததாலுமே துன்ப நிலைகள்...என்று எம் சுயமாகிய உம்மை உணர்ந்து உன் திருவடி தொழுதேனோ இன்று இக்கணம் எம்முள் நிம்மதியும் ஆனந்தமும் நிரம்பி வழிகிறது...ஆனந்த நிலையாய் வந்த அவதாரமே நின் திருவடி போற்றி வணங்குகிறேன் அம்மா 🙇♂️🧎🏻♂️🧎🏻♂️🙏🙏🌸🌸🤲🤲🤲🤲