ஸ்தோத்திரம் இயேசப்பா அல்லேலூயா ஆமாம் இயேசப்பா இன்றைய நாளில் நீங்கள் செய்த நன்மைக்காக நன்றி இயேசப்பா கடன் பிரச்சனை நீண்ட நாளாக தொடர்கின்றதே இயேசப்பா இது சாபமா என்னவென்று எனக்கு புரியவில்லை ஏசப்பா இதில் இதிலிருந்து எனக்கு விடுதலை வேண்டும் இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா ஆமென் ❤
ஸ்தோத்திரம் இயேசப்பா அல்லேலூயா ஆமாம் இயேசப்பா இன்றைய நாளில் நீங்கள் செய்த நன்மைக்காக நன்றி இயேசப்பா கடன் பிரச்சனை நீண்ட நாளாக தொடர்கின்றதே இயேசப்பா இது சாபமா என்னவென்று எனக்கு புரியவில்லை ஏசப்பா இதில் இதிலிருந்து எனக்கு விடுதலை வேண்டும் இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா ஆமென் ❤
எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
சங்கீதம் 68:19
Rupa praise the lord and my family manom therumba prayer pannuinga father and my daughter pg padikka nalla college kadikka prayer pannuinga father 😂🙏
பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.
சங்கீதம் 8:2
Naan rakchikapatta penn...en kanavanum..kanavan veetar rakchikapadavillai...rendu kolanthai pirandhu eranthuvitadhu.....veetil nimadhi illai ayya...karbhathin kanikagaha jebichu kollungal ayya
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
நீதிமொழிகள் 16:7
Nanum pavam seithen ennai
Mannium appa
பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.
சங்கீதம் 8:2