Karaikudi water tank nagathamman kovil Chithirai I'll first Friday nagarajan and nagaranikkum thirumanam Remba famous kulanthai varam Vendi thottil vangi kattanum
நாககன்னியம்மன் நான் சின்ன வயசில் இருந்து என் கூட இருந்து இருக்கு ஆனா அது தெரியாம இருந்து போச்சு பின்பு அதே அமல ஆட்டமா வர வேண்டிய டைம்ல அது வர வேண்டாம் நாங்க வந்து அந்த கோயில் வந்து ஆட மாட்டேன் அப்படின்னு நான் சொன்ன பிறகு என்னை ரெண்டு மூணு தடவை தள்ளி போட்டுச்சு ஆனா அதுக்கு பிறகு எனக்கு வந்து அந்த சாமியோட அருள் வந்து வராது ஆனா வேறு தெய்வங்கள் வரும் ஆனால் நாகாத்தம்மன் வரல இப்ப நான் என்ன செய்யலாம் இப்ப நான் மட்டும் தான் இருக்கேன் அப்பா அம்மா எல்லாருமே இறந்துட்டாங்க நான் ஒத்தைக்கு தென்னை மரமா நினைக்கிறேன் அதுக்கு என்ன செய்யலாம் என்பது மட்டும் கொஞ்சம் சொல்லுங்க சாமி
ஐயா இரவில் தூக்கம் வரும் போது நாகம் போல் வளைந்து நெளிந்து நாக்கை வெளியே நீட்டி தண்ணீர் குடித்தால் மட்டுமே தூக்கம் வருகிறது. என் உடலில் நாகம்மா சாமி இருப்பதை எவ்வாறு கண்டறிவது எப்படி என்று பதிவிட வேண்டும்🙏
ஐயா எங்க வீட்டு பக்கத்துல ஒரு நாககாத்த அம்மன் கோவில் இருக்கு செவ்வாய் வெள்ளி தோறும் நான் தான் பூஜை பண்ணுவேன் அம்மனுக்கு அபிஷேகம் பண்ணி மஞ்சள் குங்குமம் எல்லாம் இட்டு பூச்சூடி புத்துக்கு பால் முட்டை எல்லாம் வச்சு தூப தீப ஆராதனைகளுடன் அம்மனுக்கு பூஜை பண்ணுவேன் ஆனா அந்த கோவில்ல அம்மன் சிலை இல்லை அதற்கு பதிலா அம்மனுடைய முகம் மட்டும் இருக்கு கரகத்தில் எல்லாம் ஜோடிப்பாங்கல அந்த மாதிரி முகம் இருக்கு நான் செய்ற பூஜை கரெக்டா இருக்கா இல்ல வேற ஏதாவது செய்யணுமா நீங்க சொல்லுங்க ஐயா அதுமட்டுமல்ல புத்து கோவிலுக்கு பின்னாடி இருக்கு அதாவது ஒரு வெட்டவெளியில் ஒரு கூடாரம் மாதிரி போட்டு கோவில்ல நாகாத்தம்மன் இருக்காங்க அவங்களுக்கு பின்னாடி தான் புத்து இருக்கு
நாகாத்தம்மா கோவிலுக்கு நான் வெள்ளிக்கிழமை நான் போய் ஆடி மாசம் பொங்கல் வைப்பே எனக்கு குழந்தையே இல்ல அந்த அம்மா கோயில் சுத்தி தான் எனக்கு குழந்தையை நினைச்சு
எனக்கு மிகவும் பிடித்தமான தெய்வம் 🙏
நாகம்மாள் என் குலதெய்வம்❤️🙏
நாகம்மாள் சக்தி ரொம்ப பெரியது. ஓடிவந்து காப்பவள். வினை எல்லாம் அறுப்பவள்
என்தன் இதயத்தில் உன்தன் திருக்கோயில் நாகதேவி அம்மா 🙏
எனக்கு நாகத்தம்மா தெய்வம் ரொம்ப புடிக்கும் சகோதரர் பதிவு கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி ராதா சீனிவாசன் சென்னை
என் தாய், தந்தை எல்லாம் நாகமுத்தம்மன்
நாக கன்னி தாயே போற்றி ஓம்
Amma yenne mannichi tirummbe arulkodungge amma😢, unggale purinjikitte, tirimbi vamma🙏🙏🙏🙏🙏🙏
நாகம்மா வரலாறு மற்றும் வழிபாடு செய்யும் முனற சொல்லுங்கள்
ஓம் சக்தி நாகத்தம்மா தாயே நீயே துணை ,,,
ஐயா நல்ல கருத்துள்ள தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு நன்றி வணக்கம்
அறிவேம் அம்மா ❤❤❤
Anna super ellame super anna ....Naga amma oonthu oonthu varuvathai naan unarnthirukiren.....நன்றி
மிக்க நன்றி அய்யா ❤❤❤
I love nagamma
Nagathamman neeye thunai 🙏🏻🙏🏻ningal sollvathu anaithum unmai 🤗
Nagamma thunai...🙏
Anna romba romba thank you anna
Nagamman thunai❤
Excellent speech sir🙏
Arumai.supar
I lovemynagamma
Nagamma yennota amma ,yekutaye erukku anna yennota v2la yenga amma va vasurukke na
Ammathaie potri potri en kulasamyae Nagakanniamman potripotri
🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🌿🌿🌿
பட்டை அய்யன் சாமி பத்தி சொல்லுங்க அண்ணன்
🙏🙏🙏🌹❤️🌹🙏🙏🙏
Karaikudi water tank nagathamman kovil Chithirai I'll first Friday nagarajan and nagaranikkum thirumanam Remba famous kulanthai varam Vendi thottil vangi kattanum
🙏🙏🙏
Enaku oru doubt
Nagamma
Nagaraja 'nagarani'
Ivangellku ullla vitiyasam enanu solunga ..
Nagaraja nagarani petra pillai tan nagamma nu soluranga atu patti vilakama solunga
Kulatevatai "nagam" ah iruka saatiyam undaa
Attached. Thanking you y
Tq sir 😍❤️🙏
ரெம்பநன்றிஅன்னா
❤❤❤❤❤
🙏🙏🙏🙏
Eangalkulasamy Nagakanniamman potripotri
❤
My life is nageswariamman 🙏🏾
❤🎉❤🎉❤🎉
. 🧡💜❤️
Iya entha kovil enku uilathu iya
Vanagam aatha
Pain relief ayya mangalyam pichaai
என்இதயத்தில்கோவில்கொண்டதெய்வம்தாய்நாகம்மா🙏🙏🙏🙏🙏
நாககன்னியம்மன் நான் சின்ன வயசில் இருந்து என் கூட இருந்து இருக்கு ஆனா அது தெரியாம இருந்து போச்சு பின்பு அதே அமல ஆட்டமா வர வேண்டிய டைம்ல அது வர வேண்டாம் நாங்க வந்து அந்த கோயில் வந்து ஆட மாட்டேன் அப்படின்னு நான் சொன்ன பிறகு என்னை ரெண்டு மூணு தடவை தள்ளி போட்டுச்சு ஆனா அதுக்கு பிறகு எனக்கு வந்து அந்த சாமியோட அருள் வந்து வராது ஆனா வேறு தெய்வங்கள் வரும் ஆனால் நாகாத்தம்மன் வரல இப்ப நான் என்ன செய்யலாம் இப்ப நான் மட்டும் தான் இருக்கேன் அப்பா அம்மா எல்லாருமே இறந்துட்டாங்க நான் ஒத்தைக்கு தென்னை மரமா நினைக்கிறேன் அதுக்கு என்ன செய்யலாம் என்பது மட்டும் கொஞ்சம் சொல்லுங்க சாமி
Romba yosikkathinga andha Sami munnadi poi manasara muraiyittu Na senja nallathu kettathukku nanthan poruppu enna mannichu unnoda pillaiya ethukko Sami-nu kannir vittu aluthu mannippu kelunga.athoda vidama andha Sami-ku ugantha nal la sodam pathi poruthi Sami kumpidunga kandippa varum unga Sami ungala vittu engaium poirukkathu othungi nikkuthu avlotha
நாகம்மன் சிலை வீட்டில் வைத்து வழிப்படலாமா
கருடன் பாம்பை கொன்றால்
கருடனுக்கு
குற்றம் ஏற்படுமா?
Ennudya kula Theiyvam
ஐயா இரவில் தூக்கம் வரும் போது நாகம் போல் வளைந்து நெளிந்து நாக்கை வெளியே நீட்டி தண்ணீர் குடித்தால் மட்டுமே தூக்கம் வருகிறது. என் உடலில் நாகம்மா சாமி இருப்பதை எவ்வாறு கண்டறிவது எப்படி என்று பதிவிட வேண்டும்🙏
Eangalukkaka ventokkollungal
ஐயா எங்க வீட்டு பக்கத்துல ஒரு நாககாத்த அம்மன் கோவில் இருக்கு செவ்வாய் வெள்ளி தோறும் நான் தான் பூஜை பண்ணுவேன் அம்மனுக்கு அபிஷேகம் பண்ணி மஞ்சள் குங்குமம் எல்லாம் இட்டு பூச்சூடி புத்துக்கு பால் முட்டை எல்லாம் வச்சு தூப தீப ஆராதனைகளுடன் அம்மனுக்கு பூஜை பண்ணுவேன் ஆனா அந்த கோவில்ல அம்மன் சிலை இல்லை அதற்கு பதிலா அம்மனுடைய முகம் மட்டும் இருக்கு கரகத்தில் எல்லாம் ஜோடிப்பாங்கல அந்த மாதிரி முகம் இருக்கு நான் செய்ற பூஜை கரெக்டா இருக்கா இல்ல வேற ஏதாவது செய்யணுமா நீங்க சொல்லுங்க ஐயா அதுமட்டுமல்ல புத்து கோவிலுக்கு பின்னாடி இருக்கு அதாவது ஒரு வெட்டவெளியில் ஒரு கூடாரம் மாதிரி போட்டு கோவில்ல நாகாத்தம்மன் இருக்காங்க அவங்களுக்கு பின்னாடி தான் புத்து இருக்கு
Nanum panura but kanni pengal panakoodathunu kovil aah kooturavanga sonnaga athaan kastamaah iruku panalamaah vendam aagny
Play at speed 1.25 x
ஐயா என் கனவில். பாம்பு வருது
Adhachu soli payamuthavena
அண்ணாஎங்கள்501காணிக்கை
நாகாத்தம்மா கோவிலுக்கு நான் வெள்ளிக்கிழமை நான் போய் ஆடி மாசம் பொங்கல் வைப்பே எனக்கு குழந்தையே இல்ல அந்த அம்மா கோயில் சுத்தி தான் எனக்கு குழந்தையை நினைச்சு
Account number ji
நாகம்மன் சிலை வீட்டில் வைத்து வழிப்படலாமா