பகுதி 10 அல்லி தர்பார் பவளக்கொடி தெருகூத்து
ฝัง
- เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
- ம. பொடையூர் ஆறுமுகம் குழுவினர் நடத்திய அல்லி தர்பார் பவளக்கொடி திருமணம் என்னும் தெருக்கூத்து மிக சிறப்பு.
இந்த தெருக்கூத்தில் அல்லி ராணியின் மகன் புலேந்திரன் பவள தேர் கேட்க அந்தப் பவள தேரை கொண்டு வருவதற்காக அர்ஜுன மகாராஜன் பவளக்கால் இடத்தை நோக்கிச் செல்ல அங்கு அவருக்கு நேர்ந்தது நடந்த கதைகளையும் முழுமையாக இங்கு பார்க்கலாம்.