மாற்றம் வேண்டும் நீங்கள் வேண்டாம்.சங்கும் வேண்டாம்.Npp நல்லது.உங்கள் முகமூடியைக் களையுங்கள்.தமிழ் தேசியம் பேசிப் பேசி ஏமாற்ற வேண்டாம்.மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள்.வியாழன் ஆதரவு என்றால் சங்குக்கு அட்டமத்தில் சனி.
Our brother's and sister's don't believe this tamil wild political wolf's big pain to our tamil nasan our brother's still in jail tamil areas is army camps all tamil areas bar shops think about brother's and sister's around the world our tamilnasan brothers and sister's have sopot to AKD ❤ watching from Saudi Arabia 🙏⚘🌏 Ruban Ruban
வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் தேசியம் பேசும் எல்லா தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் தயவு செய்து மக்களுக்கு பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். அப்போதுதான் தமிழ் மக்களுக்கு ஒரு உரிமை கிடைக்கும். தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் இது ஒரு தனிப்பட்ட ஒருவருக்கான பதிவு அல்ல. தமிழ் தேசியம் பேசும் எல்லா தமிழ் தலைவருக்குமான பதிவு.
இன்றைய காலகட்டத்தில் தமிழ் தேசியம் சோறு போடுமா தேர்தல் முடிவு எப்படி அமையும் என்பது தெரியாது இப்போது தமிழ் சிங்கள முஸ்லிம் தெரிவு அனுரா NPP முதல் பொருளாதார விடுதலை அடுத்து இனப் பிரச்சனை தீர்வு. “சும்மா கிடந்த சங்கை எடுத்து ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி”
What you have done so far is enough for us. Please take rest now
மாற்றம் வேண்டும் நீங்கள் வேண்டாம்.சங்கும் வேண்டாம்.Npp நல்லது.உங்கள் முகமூடியைக் களையுங்கள்.தமிழ் தேசியம் பேசிப் பேசி ஏமாற்ற வேண்டாம்.மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள்.வியாழன் ஆதரவு என்றால் சங்குக்கு அட்டமத்தில் சனி.
உங்களை அனுப்பினால் அது எப்படி மாற்றமாக இருக்கும்?
ஐயா சொன்னது போல வட கிழக்கிலும் மாற்றம் தேவை தமிழ் கட்சிகளை புறந்தள்ளி மக்கள் வாக்களிக்க வேண்டும்.
புழுத்துப்போன பேச்சு.
நாங்கள் NPP ஆதரவு.
75 வருசமாய் தேசியம்தான்.
தமிழில் தேய்ந்து போன எழுத்து.
யாருடா நீ😢😢😢
Our brother's and sister's don't believe this tamil wild political wolf's big pain to our tamil nasan our brother's still in jail tamil areas is army camps all tamil areas bar shops think about brother's and sister's around the world our tamilnasan brothers and sister's have sopot to AKD ❤ watching from Saudi Arabia 🙏⚘🌏 Ruban Ruban
தமிழ் மக்களை இதுவரை ஏமாற்றியது போதும்.
ஓய்வெடுங்கள்.
வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் தேசியம் பேசும் எல்லா தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் தயவு செய்து மக்களுக்கு பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். அப்போதுதான் தமிழ் மக்களுக்கு ஒரு உரிமை கிடைக்கும். தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் இது ஒரு தனிப்பட்ட ஒருவருக்கான பதிவு அல்ல. தமிழ் தேசியம் பேசும் எல்லா தமிழ் தலைவருக்குமான பதிவு.
இன்றைய காலகட்டத்தில் தமிழ் தேசியம் சோறு போடுமா தேர்தல் முடிவு எப்படி அமையும் என்பது தெரியாது இப்போது தமிழ் சிங்கள முஸ்லிம் தெரிவு அனுரா NPP முதல் பொருளாதார விடுதலை அடுத்து இனப் பிரச்சனை தீர்வு.
“சும்மா கிடந்த சங்கை எடுத்து ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி”
வாழ்த்துக்கள் ஐயா தமிழ் வாழ்க தமிழர் வீரம் வாழ்க வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்❤
எங்கள் வாக்கு 🏡