Kalumaram Drama
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
- "கழுமரம்" அரங்க செயற்பாடானது, இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் போதைப் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 70 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆற்றுகை செய்யப்பட்டது. இச் செயற்றிட்டம் "சுயாதீன அரங்க செயலாளிகளால் முன்னெடுத்து செல்லப்பட்டதாகும்.
அதன் டிஜிட்டல் வடிவமே இக்காணொளி.
Maarivarum Enraija navina ulakaththil Elam smuthajam vaalvathatkaana vilippunarvu.good vaalththukkal.
Super ❤
Super 💕💕💕
❤️❤️
முயற்சி பாராட்டத் தக்கது இன்னு ம் ஆற்றுகையின் பேசுபொருள் தொடர்பாகவும், அதுவெளிப்படுத்த விளையும் கருத்தியல் பற்றி இன்னும் சற்றுத் தெளிவாகுதல் வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது.
❤❤❤❤❤❤❤❤❤
Super ❤❤❤❤