அம்மா உங்களை ஒருமுறையாவது பார்க்கனும் போல உள்ளது 😢😢😢
எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் சந்தோஷத்துடன் நிம்மதியுடன் ஆரோக்கியத்துடன் வாழ இறைவா தாங்களே தயவு கூர்ந்து அருளுங்கள்.
உண்மை....... ஐந்து மந்திரம் தெரிந்திருக்க வேண்டும்....... உங்க பதிவை கேட்டாலே மனம் மகிழ்வோடு இருக்கிறது அம்மா
நன்றி அம்மா எனக்கு அம்மா இல்லம்மா ஆனா நீங்க சொல்றத பார்த்து தான் நான் நிறைய விஷயம் கத்துக்கிறேன்நீங்க நீண்ட ஆயுளோடு இருக்கணுமா
கடவுளிடம் எப்படி நீதி கேட்பது ?? என்று சொல்லுங்க.... நிறைய பேர் என் குடும்பத்திற்கு துரோகம் செய்துள்ளனர் அதை மறந்து எப்படி வாழ்வது ??? தயவு செய்து ஒரு வழி சொல்லுங்க அம்மா
hi. look at amma's pathivu on karuppusamy & pandi muneeswarar.
பாலூம்தெளிதேனும் பாகும்பருப்பும் இவைநாலூம் கலந்துனக்குநான்தருவேன் கோலஞ்செய் தூங்கக்கரிமுகத்துத்தூமணியே நீஎனக்கு சங்கத்தமிழ்மூன்றும்தா நீஎனக்கு சங்கத்தமிழ்மூன்றும்தா உன்னைஒழிய ஒருவரையும்நம்புகிலேன் பின்னைஒருவரையும் பின்செல்வேன் பன்னிருகைக்கோலப்பா வானோர்கொடியவினை தீர்த்தருளும்வேலப்பா செந்தில்வாழ்வே மாசில்வீணையும் மாலைமதியமும் வீசுதென்றலும் வீங்கிலவேனிலும் மூசுவண்டறைபொய்கையும்போன்றதே ஈசன்எந்தைஇணையடிநீழலே தனம்தரும் கல்விதரும் ஒருநாளும்தளர்வுஅறியா மனம்தரும் தெய்வவடிவுந்தரும் நெஞ்சில்வஞ்சமிலா இனம்தரும் நல்லன எல்லாம்தரும் அன்பர்என்பவர்க்கே கனம்தரும் பூங்குழலால்அபிராமிகடைக்கண்களே பூங்குழலால்அபிராமிகடைக்கண்களே தனம்தரும் கல்விதரும் ஒருநாளும்தளர்வுஅறியா மனம்தரும் தெய்வவடிவுந்தரும் நெஞ்சில்வஞ்சமிலா இனம்தரும் நல்லன எல்லாம்தரும் அன்பர்என்பவர்க்கே கனம்தரும் பூங்குழலால்அபிராமிகடைக்கண்களே குலம்தரும் செல்வம்தந்திடும் அடியார்படுதுயர்ஆயினெல்லாம் நிலம்தரம்செய்யும் நீள்விசும்புஅருளும் அருளொடுபெருநிலமளிக்கும் வலம்தரும்மற்றும்தந்திடும் பெற்றதாயினும்ஆயினசெய்யும் நலம்தரும்சொல்லை நான்கண்டுகொண்டேன் நாராயணாஎன்னும்நாமம் நாராயணாஎன்னும்நாமம் நாராயணாஎன்னும்நாமம்🙏🙏🙏🙏🙏🙏🙏
பாலூம்தெளிதேனும் பாகும்பருப்பும் இவைநாலூம் கலந்துனக்குநான்தருவேன் கோலஞ்செய் தூங்கக்கரிமுகத்துத்தூமணியே நீஎனக்கு சங்கத்தமிழ்மூன்றும்தா நீஎனக்கு சங்கத்தமிழ்மூன்றும்தா 🙏 உன்னைஒழிய ஒருவரையும்நம்புகிலேன் பின்னைஒருவரையும் பின்செல்வேன் பன்னிருகைக்கோலப்பா வானோர்கொடியவினை தீர்த்தருளும்வேலப்பா செந்தில்வாழ்வே மாசில்வீணையும் மாலைமதியமும் வீசுதென்றலும் வீங்கிலவேனிலும் மூசுவண்டறைபொய்கையும்போன்றதே ஈசன்எந்தைஇணையடிநீழலே தனம்தரும் கல்விதரும் ஒருநாளும்தளர்வுஅறியா மனம்தரும் தெய்வவடிவுந்தரும் நெஞ்சில்வஞ்சமிலா இனம்தரும் நல்லன எல்லாம்தரும் அன்பர்என்பவர்க்கே கனம்தரும் பூங்குழலால்அபிராமிகடைக்கண்க பூங்குழலால்அபிராமிகடைக்கண்களே குலம்தரும் செல்வம்தந்திடும் அடியார்படுதுயர்ஆயினெல்லாம் நிலம்தரம்செய்யும் நீள்விசும்புஅருளும் அருளொடுபெருநிலமளிக்கும் வலம்தரும்மற்றும்தந்திடும் பெற்றதாயினும்ஆயினசெய்யும் நலம்தரும்சொல்லை நான்கண்டுகொண்டேன் நாராயணாஎன்னும்நாமம் 🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤
வணக்கம் அம்மா, நீண்ட நாட்களாக நான் தேடிய பதிவு, மனம் நிறைவாக உள்ளது. நன்றி.
எங்கள் ஊர் அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு நீங்க ஒரு உரை தந்தால் தன்னியன் ஆவேன். சர்வம் சிவமயம்....
மக்களாகிய எங்களுக்கு நல்ல தெய்வ வழிபாட்டு கருத்துக்கள் வழங்கும் உங்களுக்கு நன்றி அம்மா.. இன்றே வழிபடுங்கின்றேன்.. என் குழந்தைகளுக்கு சொல்லி தருகிறேன்...
நன்றி அம்மா மிகவும் அருமை. பேப்பரில் எழுதி என் பூஜா அறையில் ஒட்டுகிறேன். நானும் என் குழந்தைகளும் இந்த ஸ்லோகங்களை தினமும் படிக்கிறோம். 😊
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
அம்மா வணக்கம் இந்த பதிவிற்கு மன மகிழ்ச்சியுடன் நிறைந்த நன்றிகள்
சிவாயநம🙏🙏🙏🙏🙏நீங்க |00 இல்ல 1000 வருடம் சிவன் அருளால் நீண்ட ஆயுள் பெற்று வாழவேண்டும்திருஞானசம்பந்தர் காலத்தில்இருந்த மங்கையர்கரசி போலகலியுகத்தில் ஒரு மங்கையர்கரசி ஆன்மிகம்மேலோங்க வேண்டும்🙏🙏🙏🙏🙏
உங்களுடைய இத்தகைய பதிவுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அம்மா
ஓம் நமசிவாய
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் அறிமுகம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
"முருகா"எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கியவாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...
ஓம் விநாயக போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் நமசிவாய னே போற்றி போற்றி நம் குலதெய்வம் ஓம் ஸ்ரீகாமாட்சி அம்மனே போற்றி போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி எல்லோருக்கும் எல்லா நலன்களும் தந்து அருள வேண்டுகிறேன் நம் எல்லோருக்கும் நல்வழிகாட்டிய தேச மங்கையர்க்கரசி அம்மாவிற்கும் கோடான கோடி நன்றிகள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
ஆன்மிக சகோதரிகள் அனைவர்க்கும் வணக்கம் ஓம் சரவண பவ
இதன் அருமை எனக்கு தெரியாது ஆனாலும் நான் ஒவ்வொரு முறையும் இதை படித்துள்ளேன் மூன்று மந்திரங்கள் எமக்கு தெரியும் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
அதேபோல் அடைப்பு பற்றி ஏற்கனவே உங்களின் பதிவை பார்த்துள்ளோம். பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். ஆனால் பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
நல்ல தெய்விக வழிபாட்டை சொல்லி தந்த அம்மாவுக்கு மிகவும் நன்றி..
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺
அம்மா எந்த குலதெய்வமாக இருந்தாலும்.... எல்லா குலதெய்வத்துக்கும் பொருந்தற மாதிரி ஒரு பதிகம் சொல்லூங்கமா
கோடான கோடி நன்றிகள் கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏 குருவே
இதைப் படிக்கும்போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது அம்மா
முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே ஒருகை முகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கை தொழுவேன் நான். ❤
அம்மா எங்கள் வீட்டிற்கு தினமும் மயில் வருகிறது.அதற்கு நாங்கள் உணவளிக்கிறோம்.மயில் வீட்டிற்கு வரலாமா? அதற்கு உணவு வைக்கலாமா? மயில் தோகையை வீட்டில் வைக்கலாமா?
நன்றி அம்மா 🙏🌼🌼🌼🌼🌺🪷🦚💐🐄💐🦋🌸🌅🥭🥭🪷✨✨🌹😊❤️🌷🍎🐿️🥰🐿️🌺🌺🪷🏵️🦚🦅🦣🦣🌼🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜
மந்திரம் சொன்னதுக்கு ரொம்ப நன்றி அம்மா 🙏🏻🙏🏻என்னோட பிள்ளைக்கு கற்று குடுப்பேன் அம்மா
அம்மா நேற்று மீஞ்சூர் சிவன் கோவில் பாராயணம் அருமை 🙏உங்களை நேரில் பார்த்தது சந்தோசம் 🙏
இந்த பதிவு போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அம்மா
குருவாய் வருவாய்🙏🙏🙏🙏 அருள்வாய் குகனே 🙏🙏🙏
அம்மா தங்கள் திருவடி வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி அம்மா.தாங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அம்மா.சிவாய நம.🙏🙏🙏🙏
அனைவர் வாழ்விற்கும் வழிகாட்டும் சகோதரிக்கு கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி தாயே😢🙏🙏🙏🙏
உண்மை தான் மாசில் வீணை என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது நன்றி சகோதரி
நன்றி அம்மா, நீங்க சொல்கின்ற மந்திரங்களைத் தான் நான் தினமும் படிக்கிறேன். ரொம்ப நன்றி அம்மா
அக்கா நான் சிவ பக்தன் தினமும் சிவன் பார்வதிக்கு வீட்டில் விளக்கு ஏற்றும் போது நான் இந்த மந்திரத்தை சொல்லுவது வழக்கமாக வைத்திருக்கிறேன் தகவல் சொன்னதுக்கு நன்றி அக்கா ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயேஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயேஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயேஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயேஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயேஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா உங்கள் நாமம் மிக சரியான நாமம் தாங்கள் உண்மையாகவே தேசம் மற்றும் எங்கள் வாழ்வு மலர நீங்கள் பிறந்து உள்ளீர்கள் எல்லாம் வல்ல என் இனிய அன்பு சிவெபெருமான் உங்களை படைத்து காத்து வருகிறார் உங்கள் வாழ்வில் என்றும் அன்பு அமைதி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் நீண்ட ஆயுள் பரிபூரண தேக ஆரோக்கியம் குடும்ப ஒற்றுமை பல கோடி ரூபாய் பணம் பேரும் புகழும் பெற்ற குழந்தைகள் வீடுகள் தோட்டங்கள் வயல்கள் கார்கள் பஸ்கள் லாரிகள் இவை அனைத்தும் உங்களிடம் இருக்கிறது நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு ஆனந்த மாமுருகா
அம்மா உங்களின் வழிகாட்டுதலின்படி எளிமையான மந்திரங்களை நானும் கற்று வருகிறேன் நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
அம்மா எனக்கு 46 வயதுஅகிறது ஒரு வீடு இல்லை ஆகையால் ஒரு சின்ன சொந்த வீடு வேண்டும் நான் எவ்வளவோ சாமி கும்பிட்டு வர்ரேன் முருகனை நினைத்து அனுதினமும் இருக்கேன் நான் இன்னும் என்ன செய்ய வேண்டும்
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அம்மா என் குருவிற்கு அன்பு நன்றி💐😊❤
அம்மா உங்கள் வீடியோ பார்த்து வெள்ளி செவ்வாய் கிழமை கோவிலுக்கு போக தொடங்கினேன் என் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டு 😊 அந்த கோவிலுக்கு போயிதான் அவள் நல்ல இருக்கிறாள் என்று என்ன பார்த்து பக்கத்து வீட்டுக்காரரும்போக தொடங்கிவிட்டார்கள்😅
3.10,4.27,5.30,6.50,8.08 pathikam kettu daily vananguvom❤❤❤. Mikka nanri amma🙏🙏🙏🙏👍
எளிமையான அனைவர்க்கும் தெரிந்த பாடல்கள் நன்றி.
🙏🏻நன்றி அம்மா, தாங்கள் எங்களின் மானசீக குரு, குருவே சரணம் 🙏🏻🙇🏻♀️🙇🏻♂️
For those who have problem like me to read in Tamil, Madam I hope it is fine.
Vinaygar Stotram
Palum Theli Thenum Pagum Paruppum ivai
Nalum Kalaundunakku Naan tharuven - kolanchei
Thungak karimugathu thoomaniye neeyenakku
Sanga thamizh moondrum tha"
Murugan Stotram
UNNAI OZHIYA ORUVARAIYUM NAMBHUGILAEN
PINNAI ORUVARAIYAAN PIN SELLAEN PANNIRUKAIK
KHOLAPPAA VAANHOR KODIYAVINAI THEERTHTHARULUM
VAELAPPAA SENDHIL VAAZHVAE.
Sivan Stotram
Māsil vīṇaiyum mālai madiyamum
vīcu teṉṟalum vīṅkiḷa vēṉilum
mūsu vaṇṭaṟai poykaiyum pōṉṟatē
eisan ṉendai yiṇaiyaṭi nīḻalē.
Ambal
dhanam tharum kalvi tharum oru nALum thaLarvariya-manam tharum
deiva vadivum tharum nenjil vanjamillA inam tharum
nallana vellAm tharum anbar yenbavarukkae
ganan tharum pUngkuzhalAL abirami kadai kangaLae
Perumal
Kulam tharum , Chelvam THanthidum,
Adiyaar padu thuyar aayinavellam,
Nilam tharam cheyyum, NeeL visumbhu arulum,
ArULodu peru nilamaLikkum,
Valam tharum maththum thanthidum,.
Petra thaayinum aayina cheyyum,
Nalam tharum chollai naan kaNDu konden,
Narayana yenum Naamame
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! அம்மா சொல்வது போல மந்திரங்கள் மனப்பாடம் செய்து பாராயணம் செய்கிறேன் அம்மா ! மிக மிக நண்றி அம்மா ! குருவடி சரணம் ! திருவடி சரணம் ! 🌹🌹🌹🙏
மிக்க நன்றி நா கோயிலுக் செல்லும் போது மந்திரம் என் தெய்வத்தின் முன் நா மந்திரம் சொல்ல வேண்டும் என்று என் நீண்ட நாள்ஆசை
அருமை அருமை அருமையான பதிவு மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் மா ஓம் நமச்சிவாய
இனிய வணக்கம்
ஐந்து மந்திரங்களையும் எழுத்து வடிவில் பதிவேற்றம் செய்ய மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்
இங்ஙனம்
சித்தி.கர்ணன்
மிக்க நன்றி அம்மா உதவிகரமாக இருந்தது வாழ்க வளமுடன்
நன்றி அம்மா. ஸ்ரீவில்லிப்புத்தூரில் உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
Romba nandri sister neegha thara oru oru pathivu payan ulladha irukku
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
இந்த பதிவு கொடுத்ததற்கு மிக்க நன்றி அக்கா ஓம் சரவணபவ 🙏🙏🙏
அம்மா எனக்கு டயாலிசிஸ் சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இதிலிருந்து நான் வெளியே வர வேண்டும் உங்கள் சேனலில் பயணிக்கும் நல்ல உள்ளங்கள் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள், நான் தினமும் இந்தப் பதிகம் படிக்கலாமா சொல்லுங்கள் அம்மா
பலவருடங்கலாக தங்களது பதிவுகளை கண்டு மகிழ்கிறேன் என்னுடைய பெயரும் தங்கள் பெயர்தான் நன்றி
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
மிகவும் அருமையான தெளிவான விளக்கம். அருமையான பதிவு. நன்றி அம்மா
Respected madam
You are born to lead people in a good road map
Means all good things
Our prayer to GOD madam for your family and you to get good health with happiness
Long live madam
After hearing this 5 slogam really I feel now itself some thing got increased in side of me
But I can't express
Thank you madam
வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
அருமையான பதிவு👌. தங்களின் அணுகுமுறை அருமை. ❤😊🙌🌟🌹🌹🌹🙏
Very thanks mam👍👍 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri🙏🙏🙏 om saravana bava 🙏🙏🙏
அம்மா வேல் மாறல் பற்றி சொல்லுங்கள் அம்மா அசைவம் நான் சாப்பிட மாட்டேன் ஆனால் சமைப்பேன் சொல்லுங்கள் அம்மா please🙏🙏🙏 💐
மிகவும் அருமையான பதிவு.ஓம் சரவணபவ❤❤❤
என் குரு உங்களுக்கு நன்றி அம்மா ❤❤❤
Romba thanks amma neenga entha jenmathel kedaitha varam angaluku.unga pathivugal allam super
அம்மா நீங்கள் எங்களுக்கு இறைவன் அளித்த வரம் தாயே! 🙏
அம்மா மகாலட்சுமி தாயர் பதிகம் எளிமையாக சொல்லுங்கள்
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
ரொம்ப நன்றி அம்மா. சிவாயநம🙏.
அம்மா மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏 என் பிள்ளைகளுக்கு கற்றுத்தருகிறேன் அம்மா ❤
Mikka Nandri Amma 🙏 Om Nama Shivaya Vazhga Vazhmudan
Romba thanks mam neenga sonnadhu pola masil vinayum padhigam nerya changes agiruku my life la so thanks mam
❤❤ அருமையான அற்புதமான விளக்கம் நன்றி காலை வணக்கம் சகோதரி 🎉🎉
நன்றிகள் பல கோடி அம்மா🙏🙏🙏❤️❤️❤️
மிகவும் பயனுள்ள பதிவு சகோதரி மிக்க நன்றி சகோதரி 🙏🏻🙏🏻
மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏
🙏 ஓம் சிவயநம 🙏 நன்றி சகோதரி
மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றிகள் அம்மா
Thank you ma🙏🙏🌹🌹
Vazhka valamudan🎉🎉
அருமையான பதிவுக்கு நன்றி 🙏
கோடான கோடி நன்றிகள் பல அம்மா
மிகவும் அருமையாக உள்ளது நன்றி சகோதரி
மிகவும் நன்றி அம்மா இனிய காலை வணக்கம் ❤❤❤❤
திருமந்திரம் சொன்னதற்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன்
கண்ணீர் கவலை கஷ்டம் அன்றாடம் படித்தால் கண்டிப்பாக நிச்சயமாக மன கவலை திரும் நான் உணர்ந்த உண்மை 🙏🙏🙏🙏🙏
Vanakkam amma
Yes " maasil veenaum" changed my life.
Nandri amma
🙏🙏👍 thank you following whatever Poojas and mantras you are saying. Feeling nice and better from our worries
Good morning madam First four pattu. Theriyum kulam tharum. Padal. Padithu vidugiren. Thank you so much.
Om namah shivaya..sarvamamum Shiva maiyam..
Thennadu udaya sivane potri ennatavarkum irava potri
Romba nandri amma nan Friday manasula nenachen Sivan kudumbam nalavarukum Kutti slokam Bennington nenchen Sivan arulal neenga post pannirukenga thanks
Thanks ma. Neenga nalla irukkanum.god bless you ma
நன்றிகள் அம்மா...... மிக்க நன்றிகள்......
Probably i am saying this dailyu..By the blessings of Amma❤
மிகவும் நன்றி சகோதரி
மிகவும் அருமை சகோதரி. சிவாயநம திருச்சிற்றம்பலம்
Super pathivu ma nandraga soniergal amma thanks ma 🙏
அம்மா எனக்கு 10 வருடங்கள் குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டேன் ஆனால் நீங்கள் சொல்லி சஸ்டி விரதம் இருந்து இப்போது எனக்கு பெண் குழந்தை இருக்கிறது ரொம்ப நன்றி அம்மா.எனக்கு இப்போ ஸ்பைனல் operation நடந்து weight தூக்க கூடாது சொல்லிட்டாங்க என் குழந்தையை கூட தூக்க முடியாம இருக்கிரேன் அம்மா daily pain வருது இந்த வழியில் இருந்து விடுபட என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க தேச மங்கையர்க்கரசி அம்மா
ஸ்பைனல் கார்டு ஆபரேஷன் செய்யகூடாது சர்ஜரி இல்லாமல் பட்டுக்கோட்டை அருகில் பூரண குணம் அடைகிறார்கள்.
Pattukkottai la endha hospital
தஞ்சாவூரிலிருந்து போகும்போது ஒரத்தநாடு பாப்பா நாடு பாப்பநாடு அடுத்த மூன்று கிலோமீட்டர் தொலைவில் பட்டுக்கோட்டை ரோட்டில் சுகாலயா வர்மக்கலை மருத்துவமனை அமைந்துள்ளது.