தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்த உளவாளிகளால் ஏற்பட்ட பெரும் ஆபத்து
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
- ஊடறுப்பு (Udaruppu) #udaruppu #sumanthiran #sanakiyan #sritharan #PresidentCouncel #PresidentialCandidate #NextPresident #NDF #PresidentialElection2024 #VidimathRatak #ConnectWithWR #WR #Future #WRSM #lka #SriLanka #Ampara #පුළුවන්SriLanka #இயலும்ஸ்ரீலங்கா #SriLankaCan #PuluwanSriLanka #Ranil2024 #RW2024 #RanilWickremesinghe #breakingnewssrilanka #breakingnews #manoganesan #ranilwickremesinghe #sajithpremadasa #anurakumaradissanayake #president #presidentelection2024 #presiden2024 #election #election2024
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
மிகவும் தெளிவாக சொன்நீங்கள் 💯%✔️உண்மை 💪💪
சுமந்திரன் சானாக்கியன் சிவஞாணம் போன்றவர்களுக்கு தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்று செற தண்டனை வழங்க வேண்டும்
சுமந்திரன் குளு சொல்வது கேக்க மக்கள் முட்டாளில்லை
உங்களைப்போல் ஆடு மாடு மேய்த்த அல்ல சுமந்திரன் . அவர் திரு எம் ஏ. சுமந்திரன் .
Should remove Sumanthiran from Tamil politics. What is the use of having him in politics?
பொது வேட்பாளரின் சங்கொலியில்......சுமந்திரன் கோஷ்டிக்கு சாவு மணி அடிக்க.... சங்கொலியின் வெற்றி முழக்கம் கேட்கும்.... 😂😂
சாணக்கிய வும் சேர்த்து அடிக்கணும்
Unmaiyana pathivu...
கோடரிக் காம்புகளாக இருந்து பெருமரத்தையே வெட்டிவிட்டார்கள் சண்டாளப்பாவிகள்.
Are you Seeman supporter???!!! 😂😂😂😂
பொதுவேட்பாளர் பலன் இல்லாட்டியும் சிங்கள இனவாத முதலாளிகளுக்கு வாக்களிப்பது இதைவிட மோசம்
இந்த விடயத்தில் மக்கள் முடிவு எடுக்க வேண்டும்
மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்
Wow woooow what an excellent analysis vote for tamil Common candidate...all the best
சூப்பர் திபாகர் அன்ன சிறந்த ஆய்வு எல்லோரும் சற்று அமைதியாக இருங்கள் மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு இன்னும் 20நாளில் ஈழத்தமிழர் யார் என்பது இந்த நாட்டிற்க்கும் பிராந்தியத்திற்கும் உலகிற்கும் புரியும் வாழ்த்துக்கள் இருவருக்கும்
இந்த தீபகர் தேர்தலுக்குப்பின் காணாமல் போய்விடுவார்
சிவனானம் ஏன் என்னும் தமிழருசுகட்சியில் இருக்கிறார் இவரை முதல் குப்பை தொட்டியில் போடவேண்டும் சுமந்திரன் சாணக்கியன் தமிழர் நிலை அறிந்து தயவு செய்து விலக வேண்டும் சாணக்கியன் சிறந்த பேச்சாளர் 2009ல் எத்தனை வயது போர் முடிந்த பிறகு ராஐபக்சர் கும்பத்தில் இருந்த சிறுவன் தமிழகட்சியில் காலம்காலமாக இருப்பவர்களை அசிங்கப்படுத்தாதீர்கள் நாங்கள் சாகும் அவரை தமிழனாக இருக்க வேண்டும் மனம் விட்டு அரியேந்திரன் அவர்களுக்கு உங்கள் ஆதரவை ஆதரியுங்கள் வாழவேண்டும் தமிழனாக சிங்களவன் காலை நக்கும் வேலையை இனி தமிழன் கை விடவேண்டும் கருணா புள்ளைன் வியேந்திரன் அங்கேயன் சுமந்திரன் கிளட்டு சிவனானம் இவங்களை மக்கள் கல்லொறிய ஆயத்தமாக இருக்கிறார்கள் ஆனந்த விக்னேஸ்வன் போருக்கு பின் நல்ல வெற்றி பெற்வர்கள் அவர்களை ஒதுக்கியது இந்த கேவலம் கெட்ட சுமந்திரன் அரியனேந்திரனுக்கு ஆதரவு அழியுங்கள்
Yes ur good. We win சங்கு
நேரத்தை 20 நிமிடங்களுகுள் மட்டுப்படுத்தவும். தமிழர் பெரும்பான்மையை சன் சிதைக்கும் புலீலுருவி சுமந்திரன்.
தமிழர் விடுதலை கூட்டணிக்கு நடந்தது இவர்களுக்கும் நடக்கும் காணாமல் போவர்கள் தமிழரசு கட்சி
மாவை சேனாதி டபிள்கேம் போடுவது தெரியவில்லையா?
சுமந்திரனுடன்,மாவையும் சேர்ந்துதான் செய்கிறான்கள் என்பது நிஜம்.
Exactly.
இந்திய பொம்மையாக சுமந்திரன் செயற்படுகிறார் சிங்களவர்களுக்கு அடிமை சேவகம் புரிகிறார்😂😂😂
சுமந்திரன் ஙம் தமிழன்தானே அப்போ அடிமைத்தனம் இருக்கும் தானே.
சுமந்திரனை உடனடியாக கட்சியிலிருந்து, தமிழ் மக்கள் செ...பால் அ..த்து துரத்த வேண்டும். இதை உடனடியாக செய்தால்தான் நம் இனம் தலை நிமிர்ந்து ,
ஒற்றுமையாக இயங்கும்.
தமிழ் அமைச்சர்கள் ஒற்றுமை படாத வரை தமிழ் மக்களுக்கு எந்த உரிமையும் கிடைக்காது. தமிழ் பொது வேட்பாளரை தமிழ் மக்கள் வெற்றி பெற செய்தால் உண்மையில் தமிழ் ஈழம் கிடைக்கும்
Who told you?? 😢😢
எந்த நாபடில் கோப்பை கழுவுறாய் ?
சுமந்திரன் அணிக்கு சங்கு சின்னத்திற்கு வாக்களித்து சங்கை ஊதுவோம்.ஒழிக சுமந்திரன் அணி.
சுமந்திரன் தீர்மானம் தமிழரசுக் கட்சிக்கு சாவுமணி. ரணிலை வெற்றிபெற செய்வதற்கான சுமந்திரனின் முடிவு. கிளிநொச்சி, திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சி முடிவு சரியானது. நாம் தமிழராக இணைவோம். சங்கு சின்னத்துக்கு வாக்களிப்போம்.
வணக்கம் தமிழரசுக்கட்சி க்குள் ஒரு வீரஆண்மகன் இல்லையா
Wonder why no one has got the guts to control the self named speaker?
உண்மையான கேள்வி ?பச்சோந்திகள் அதிகரித்துவிட்டார்கள் பாவம் தெளிவு பெறா மக்கள்?
எல்லாமே கையாலாகாத நக்கிகள்
வயோதிப மடம் தான் தமிழரசுக்கட்சி
@@JesuThas-b1q ஒட்டுண்ணிக் கூட்டங்களின் மாயாமருளித்தனம்
ஐயா வணக்கம் உங்களை மாதிரி வெளிப்படையாக பேசகூடி ஆக்கள் தமிழ் தலைவர்கள் வேண்டும் ❤❤❤
சரியான விளக்கம். நன்றி. சுமந்திரன் ரணிலுடன் டீல் போட்டுவிட்டு தான் சஐீத்தை ஆதரிப்பதாக கூறியது. இது சஐீத்க்கு பாதமாகமாகத்தான் முடியப்போகின்றது.
உழவாளிகள் எவரும் இல்லை... சு... மந்தி... Run மட்டுமே
லங்காஸ்ரீ நீங்களும் ஒரு சொம்பு தூக்கி சஜித்துக்கு போடச்சொல்லி ஆட் போடுகிறீர்கள்
Good speaking ❤❤❤
karuna 2009 sumenthran
சுமந்திரன் Rip
வருமானம் கிடைத்தால் மாவை துள்ளி ஓடுவார்😂😂
இந்த பழைய கூட்டமைப்பை இனங்கண்டு,புல்லுரிவிகள் கழையப்படவேண்டும்,
அதன்பின் மற்றைய குழுக்களான பொது வேட்பாளரை விரும்பும் சக்திகள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு புதுக்கூட்டமைப்பை உருவாக்கினால் என்ன!
உயிரைக்குடுத்து விடுதலைக்கு போராடியவர்களை யாரும் மறக்கக்கூடாது அப்படிமறக்கும் அனைவரையும் மக்கள் தூக்கியெறியவேண்டும்.
நீங்கள் வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டு இலங்கை அரசியலை விமரச்சிக தகதியில்லை.மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை மேளங்களென கூறுவது தவறு.தமிழ்நாட்டில் கூட தமிழ் தேசியத்தை வளர்க்க முடியவில்லை.இலங்கையில் மிகவும் கடினம்.பெரும்பாண்மை கட்சிகளுடன் சேர்ந்து அரசியல் செய்வதுதான் ஒரே வழி.நான் அம்பாறையில் 25 வருடங்கள் வாழ்ந்த காலத்தில் தமிழர்கள் எவ்வாறு இடம் பெயர்ந்தனர்.அதேசமயம் Muslim மக்கள் எவ்வாறு தஙகளை எப்படி காப்பாற்றினார் எண் பதை அறிந்தவன்.இணக்க அரசியல் தவிர்க்க முடியாது.இன்றைய தேவை எல்லையோர கிராமங்களின் பொருளாதர முன்னேற்றம்.இதை பற்றி யாரும் பெரிதாக கதைபதில்லை.
மேளங்கள் என்பது பொருத்தமில்லை என்பதனை ஓரளவு ஏற்றுக் கொண்டாலும், இந்திய அரசின் கைக்கூலி சுமந்திரனின் சதி என்பதனை மறுக்க முடியாது.
இந்தியாவின் நோக்கம் ஈழத்தில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை அடியோடு அழிக்க வேண்டும் என்பதே.
அதனால், அவர்கள் அவர்களது தேசிய பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சின்னாபின்னமாக்க தங்களது கைக்கூலிகளை இக் கட்சியினுள்ளே உருவாக்கி விட்டார்கள்.
2004ல் எவ்வாறு முரளிதரன் எனும் இயற்பெயரைக் கொண்டவனின் துரோகத் தனத்தை எதிர்கொள்ள தமிழ் சமூகம் தள்ளப்பட்டதோ அதே போன்று இன்று நாம் புதிய வடிவத்தில் துரோகிகளைச் சந்திக்கின்றோம்.
இது தமிழினத்தின் சாபக்கேடு.
தந்தை செல்வா கூட ஒரு காலத்தில் இணக்க அரசியல் செய்து விரக்தி அடைந்து தான் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்குச் சென்றார். அதே போல் சம்பந்தன் காலத்தில் மைத்திரியோடு இணக்க அரசியல் செய்து கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியாமல் புல் பிடுங்கித் திரிந்ததை மறந்து விடாதீர்கள்.
தமிழரசுக்கட்சியின் சமந்திரன் கோஷ்டி தமிழ்ப் பொது வேட்பாளரைத் தாண்டி பல ஆயிரம் தமிழர்களின் அழிவுக்குக் காரணமான பிரேமதாசவின் மகனை ஆதரிக்க எடுத்த தீர்மானத்தை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இவர்கள் அதற்கான பரிசுகளைப் பெறுவது உறுதி.
தமிழரசின் தீர்மானம் ரணிலின் வெற்றிக்கு அணிசேர்க்கு.ம்...
💯%👍 unmai enathu vaakku shankukku
தேர்தல் நெருங்கும் போது இவர்கள் இப்படித்தான் செய்வார்கள் என்று தெரிந்த படியால்த்தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சரியான முடிவை எடுத்தார் அவரின் முடிவு தீர்க்க தரிசனமே
றணில் சுமந்திரனைவைத்து தமிழனை ப்பிரிக்கும் வேலை நடக்கிறது. தமிழால் ஒன்றுபட்டு உலகிற்கு காட்டுவோம்
வீட்டை பூட்டி உதயசூரியனை மீண்டும் உதிக்க செய்ய வேண்டும்
வேண்டாம். முதலில் ஆனந்தசங்கரி சாகட்டும்.!😂
மேடையில் பேசுவதும் வீட்டுத்திண்னயைில் வேறு வேறு என்று எப்படி சொல்வீர்கள் உணமைக்கு மாறானவைகலை மனங்கூசாமல் சொல்வது நல்லதல்ல
சுமந்திரன் மட்டுமல்ல , யாரும் சொல்வதைக் கேட்க குறிப்பாக வடக்கு , கிழக்கு மக்கள் யாரும் தயாராக இல்லை. மக்கள் ஏற்கனவே , தாமாக யாருக்கு வாக்களிக்க வேண்டுமெனத் தீரமானித்து விட்டார்கள். யாரும் , யாரது விருப்பத்தை , வாக்குரிமையை மாற்ற முடியாது. வேடிக்கையான தகவல்களை , எதற்கும் உதவாத விளக்கங்களை நிறுத்திக் கொள்ளுங்கள்.
Proper awareness is needed for people. Then only they would know whom they should elect in the coming election.
கணக்கில் தேர்ச்சிபெற்றால் சட்டத்தரணி ஆகவேண்டும்?
சபாஷ் அருமையான கேள்விகளும் பதில்களும்
வாக்கு வியாபாரத்தில் நேசித்தனம்.எயட்ஸ் வரையும் போகலாம்.நாற முந்தி இலங்கையரே சிந்தியுங்கள்.
ஆனால் தமிழ் மக்கள்வாளும் கிராமங்களுக்கு சென்று பாருங்கள் குடிக்க தண்ணீர்இல்லாமலும் உண்ண உணவுஇல்லாமலும் உறங்குவதற்கு குடிசைகூட இல்லாமல் என்னசெய்வதென்று தடுமாருகின்றாரகள் தயவுசெய்து தமிழரசி ஐயா அவர்களெ இந்தமக்களைப்பற்ரியும் வினாக்களை தொடுக்கவும்
The elected politicians are not good and that us why the people are suffering.
திவாகர் அண்னே பாராளுமன்ற தேர்தலில் பொது வேட்பாலர் கூட்டம் இப்படியே ஒற்றுமையாக இருக்குமா சொல்லுங்க
மாவைக்கு சம்பந்தரின் கதிதான்.
சுமத்தினுக்கு பைத்தியம் முத்திவிட்டது
Supper
கிழக்கு மட்டக்களப்பு நகருக்கு வெளியில் வந்து சுமந்திரன் பேசட்டும் பார்ப்போம்....
Mr Anura is the only answer Vote Anura & Ariyendran
Sumandiran sir lankasirikku koduta seruppadi tirundu or tirutapaduvai ok thangs
ivargalai een innum katchiyil vythirukkirargal 😡😡😡
சுமந்திரன்,சாணக்கியன், விக்னேசுவரன் ஆகியோர் தமிழ் குடியில் பிறந்தவர்களா? ஆரிய பிராமணர்களா?
Tamil problem is not belonging to north and east it is all over the country so we'll also support our common candidate.
பொதுவேட்பாளருக்குஎதிராகசுமந்திரன்அணிகூட்டம்வைத்தால்மக்கள்ஆதரவைதெரிந்துகொள்ளமுடியும்???
Sumo had wrong decision.
Sariyana parvai athikalavu velai mudinthathu. 😢😢
Nam tamilarukku welambaram saiwathukku oru tamilar ellaya😢! 🐚🐚🐚🐚🐚🐚❤️
Ellorum otrumaiya erunthittu ponkaledappa
Learn from Muslim MP how to win the Rights
Sumandiran decision will not bring any change in the President election. Because thamil people are for Thamil nationalism and they are not bothered about the So called federal party decision.
🇱🇰.. 🐚. X🙏🙏🙏
sumanthiran and sannakiyan who is this gys .....please let the puplic deside
வாழ்த்துக்கள்
👍👍👍👍👍👍👍
No NO MR Sumanthiran has nof decided the nominee of Mr Sajith in future of selecting on voting please . As of we the normal peoples also , because of the arosen prices and the charges even on fuel charges and think of the covering up the North East Land areas illegally so we try to gaing the such of cetain written form agreement with Mr Sajith as in of wise full idea.
இலங்கையில் சிங்கள
பேரினவாதமா, தமிழ் பேரின வாதமா முதலில் உருவாகியது?
Useless question.
Sanakian doesn't speak baticolo, trinco, or jaffna thamil, but sinhala tamil.
Sumanthiran ani tamil makkalai arasiyal madayarkalaka pakkirar appadi illai enru niroopippom.
unkaludaiya . News . kadum poieeer... endu Theliwa vilanguthu
who are you
Why the courts have not given a decision as to who is the NEXT leader of Tamil Arasu Kadchi ?
Kalvarhalai pathukaatha Kilawar Ranil ai wirattuwom sir SAJITH PREMADASA wai wetri pera seiwom
யாழ்பாணமக்கள் வைத்து செய்வார்கள் என்று சொல்லும் இவர் கடந்த தேர்தலில் டாகிளஸுக்கும் அங்கஜனுக்கும் வாக்கழித்ததை தனது வசதி கருதி மறந்துவிடாரா ?
என்னடா கதை இது? தமிழை எழுத தெரியாமல் பொய்யை வெட்கமே இல்லாமல் எழுதுகிறாய்
@@nilabala2728 ஓகே அப்படி என்றால் ஒரு தமிழ் பரீட்ச்சைக்கு நீங்கள் தயாரா ?
@@rajasathiya1370 எனது ஒரு கேள்விக்கு பதில் கூறுங்கள் பின்னர் நீங்கள் எனக்கு பரீட்சை வைக்க தகுதியானவரா என பார்க்கின்றேன். தமிழ் மக்கள் தொடர்ச்சியாக இலங்கையில் இனவழிப்பு செய்யப்பட காரணம் என்ன?
@@nilabala2728 இந்த கேள்வியை போய் நீங்கள் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய அங்கஜனிடமும் டக்கிளசிடமும்தான் கேட்கவேண்டும் எப்படி வசதி .
Most Foreign singles come to vote NPP Why Foreign Tamil people not coming to vote sir you don’t know please come to our country Sri Lanka to vote
Those who living in out western country pl do ur òwn bussines
Why u're interesting ìn Sl political affairs
Cheating Tamils you are earning
They are selfish like you.
First you come to Srilanka and demonstrate.
😂
I have thought, You are a prodigy But this time you too a ordinary
Ella ella jalpanaththar kaddaiyam kaththiruvanukal😂
Sajith premadasa is a childish leader 😂
You mean a good puppet .
Anupavam ?
Diaspora mind ur òwn work
Who are you?
Aiya thivakaran unkalukku nanraka theriym nankal appothm makinthakku athiranavarkal aanal nam neenkal chonna ranuva thapathi Sarath ponsevuku aathavu theriviththomanru aanal 2004m aandu enkaludaya thamilileela thesiyath thalaivar mathipkutiya v.piravakaran anru Enna sonnaver unkalukku theriym thane yanathi therthai paskarikka shannavar aanai anru makintha venrar.aanal nadanthathu Enna thamil thesiyath Thai mudivukku kondu vanthavar makintha thatpothu nanraka puriyum
சஜித்துக்கு சுமந்திரன் வைத்த ஆப்புதான் இது
IF you don't know the Jaffna political history don't bluff. Remember how Jaffna educated people voted early years and now from G. G. Ponnambalam. Thuraiappa. Thiyagarajah. Pottan. Martyn. Douglas. Angajan etc
திபாகரனுக்கு என்ன அரசியல் தெரியும்
Appatha ivanna veddi kalandupojidu endu pajam
யூகத்தில் கூறுகின்றார் mrசுமநந்திரன் துரநோக்கு கொன்டவர் ❤
சுத்துமாத்து சுமந்திரன் என்ற பெயரும் அவருக்கு உண்டு.
@bastiananthony3392 Reminder ! Please, the first letter is incorrect. Not su , soo.
What are you going to achieve by voting to Tamil common candidate in the comming election ?. The whole world knows the plight of Tamils in the coubtry including UN.
The common candidate purpose is some former MP s and some sitting members to get popularity for next parlimentary election.
Development of north and east with donor countries will bring in lot of benefits. Further the candidate who promised to the Tamil party cannot reveal the text in public as it will reduce his support amongst the majority population. Think twice before you speak.
சி.வி.க.சிவஞானம்அவர்கள்நாள்தோறும்நல்லூர்வீதியில்உலாவருபவர்தேர்திருவிழாவில்சகுனிவேலைக்காகவவுனியாசென்றாரேஇதுநல்லூரனுக்கு????41:16
தமிழரசுக்கட்சிவோண்டாம்
0:06 0:18
Methaku thane Rajabaksa jatharthamanavar endu sonnare!
Antha katsije vendam
What’s app grupe la poturuknga msg politics game
Sajith win
Both of you are not concerned about the problems and aspirations of the Tamils. Diaspora like you are talking nonsense without knowing the reality and ground situation in Sri Lanka.
Useless commend.
Dei mokkaa Ranil race laye illa da , Anura vs Sajith thaan da , ithuve theriyaama Britain la irunthu poi poi ah uruturaan
சண்டாளன் சுமந்திரன் சண்டாளன் சாணக்கியன் டாலன் சிவஞானம் ரோகிகள்
Methakuvum mathsil Fail than!
now sajith lost, AKD win. thanks to ITAK
Ammakku okkamal poidu ok keriyan
Kevallam,keddanigkal,thiruthta
Maddiyal,mallam,thinniyal