இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதியும் என் கணவர் அப்பா சகோதரிகள் மாமனார் மாமியார் வீடு வாகனம் வேலை எல்லாம் ஆசீர்வதியும் இயேசப்பா நான் வாங்கிய கடனை கட்டி முடிக்க ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் என் குழந்தையை ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டாவரே...
இஸ்ரவேலரே, கேளுங்கள்: இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம். உபாகமம் 20:3
அப்பா எனக்கு பைல்ஸ் மற்றும் அல்சர் வியாதியால் அவதிப்பட்டு வருகின்றேன் என் சரீரம் முழுவதும் மெலிந்து விட்டது எனக்கு புது பெலனை கொடுங்கள் அப்பா ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா
எனக்கு பக்கவாத்தினால் நான் நன்றாக சுகமாக நடக்கவும் கை ஆடாமல் ஒழுங்காக. கையெழுத்து வைக்கவும் நன்றாக சுகமாக இயேசப்பா கிருபை செய்ய நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
இஸ்ரவேலரே, கேளுங்கள்: இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம். உபாகமம் 20:3
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் நான் ஆண்டவரே பெலவீன ரொம்ப குறைவா இருக்கு ஆண்டவரே நீங்கதான் புது பலன் தரும் ஆண்டவரே ஆமென் ✝️👩👦🙏
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.
சங்கீதம் 35:1
என்னை காப்பாற்றிய தேவாதி தேவனுக்கு கோடானக்கோடி நன்றிகள் ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
மத்தேயு 6:8
இயேசப்பா இன்றைக்கு எங்கள் வீட்டில் அற்புதம் செய்ங்க அப்பா🙏 அப்பா நான் பாவி என்னுடைய பாவத்தை மன்னியுங்கள் அப்பா🙏❤️ விடுதலை தாங்க அப்பா😢
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
மத்தேயு 6:8
இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதியும் என் கணவர் அப்பா சகோதரிகள் மாமனார் மாமியார் வீடு வாகனம் வேலை எல்லாம் ஆசீர்வதியும் இயேசப்பா நான் வாங்கிய கடனை கட்டி முடிக்க ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் என் குழந்தையை ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டாவரே...
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.
சங்கீதம் 35:1
ஆண்டவரே அடியேனை பலப்படுத்தும், ஆமென்
இஸ்ரவேலரே, கேளுங்கள்: இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம்.
உபாகமம் 20:3
அப்பா எனக்கு பைல்ஸ் மற்றும் அல்சர் வியாதியால் அவதிப்பட்டு வருகின்றேன் என் சரீரம் முழுவதும் மெலிந்து விட்டது எனக்கு புது பெலனை கொடுங்கள் அப்பா ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.
சங்கீதம் 35:1
Amen amen amen amen 🙏🙏
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.
சங்கீதம் 35:1
எனக்கு பக்கவாத்தினால் நான் நன்றாக சுகமாக நடக்கவும் கை ஆடாமல் ஒழுங்காக. கையெழுத்து வைக்கவும் நன்றாக சுகமாக இயேசப்பா கிருபை செய்ய நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
மத்தேயு 6:8
Aandavare yesu appa sthothiram amin amin amin alleluya
இஸ்ரவேலரே, கேளுங்கள்: இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம்.
உபாகமம் 20:3
Amen Jesus
நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப்பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்.
எசேக்கியேல் 34:26
Plz appa thadaigalai oda inga appa Plz Appa
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.
சங்கீதம் 35:1
Amen amen 🎉🎉🎉
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.
சங்கீதம் 35:1
Amen 🙏 appa
உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
மத்தேயு 6:8
Kadan illa vazhkai thainga appa
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.
சங்கீதம் 35:1
ஐயா வீடு கட்டனு ஜெபிங்க ஐயா
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.
சங்கீதம் 35:1