சிறுவர்களுக்கும்,'ஆணுறுப்பு' ஆப்ரேஷன். |திருநங்கைகள் பெயரில் ஒரு அட்டூழியம். | அதிர்ச்சி தகவல்...
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
- #Chennai #Transgender #Mother #Police #Issue #schoolstudents #Transgendertransformationissue #advbrahmabalasubramaniaminterview #advbrahmabalasubramaniam #brahmabalasubramaniam
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU
ஐயோ என்ன என்ன கொடுமை எல்லாம் நடக்குது..
தவறு செய்தவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்க வேண்டும்
இந்த பிரச்சினையை தைரியமாக அம்பலம் படுதியதற்கு வாழ்த்துக்கள்..
Hats off to raavana.. ஒரு பெரிய சீர்கேட்டை வெளிக்கொண்டு வந்து உள்ளிர்....குற்றம் முதல் இவர்கள் செய்து தப்பித்து விடுவதாக பல நாட்களாக சில காவல் துறையினர் கூட தெரிவித்தது உண்டு உருவத்தை மாற்றி தப்பிக்க வழியாக உள்ளது எந்த சட்ட நெறிமுறை இல்லாமல்
பாவம் இந்த. கொடுமைகள். ஒழிக்க வேண்டும். நாம் தமிழர்
அருமை🌺🌺🌺🌺🌹🌹🌹🌹"
சிறுவர்களுக்கும்,'ஆணுறுப்பு' ஆப்ரேஷன்...குழந்தைகளுக்கு அநீதி;
திமுக அரசு என்ன செய்கிறது?
தமிழக அரசு ஒரு மண்ணாங்கட்டியும் செய்யாது.
பாரி சொன்னது நடக்கிறது
@@Balukumar77 🙏🙏🙏🙏
அண்ணா ஏகலைவன் நன்றி
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
தம்பி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த அரசு 😱😱😱😱
இந்த போலிஸ் 😱😱😱😱
என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்
👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻
சமூக நலத்துறை ஒன்றுக்கும் உபயோகம் இல்லாத துறை அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொட்டு தமிழ்நாட்டில் இந்த கூத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது திருநங்கைகளில் ரொம்ப பவர்ஃபுல்லான அவர்கள் இருப்பதால் யாராலும் இதை தடுக்க முடியாது என்பதை மிகவும் மன வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் இதுபோன்ற நிகழ்வு ஒரு இடம் இரண்டிடம் இல்ல தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாட்டை தாண்டிலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது இதை வெளியே சொல்லுவதற்கு எந்த திருநங்கைகளுக்கும் தைரியம் கிடையாது காரணம் மூத்த திருநங்கைகளின் அவர்களை எதிர்த்தால் பல திருநங்கைகள் சேர்ந்து கொண்டு அவர்கள் வீடு அருகே வந்து துணியை கழட்டி போடுவதும் அவர்களை பிரச்சனை செய்வதும் வாடிக்கையாகி விட்டதுகாவல்துறையோ தமிழ்நாடு அரசோ திருநங்கைகளின் அராஜகத்தை கண்டு கொள்வதே கிடையாது ஒரு காவல்துறையை காவல்துறையில் காவல் நிலையத்தை அராஜகத்தால் அடித்து நொறுக்குவது எந்த ஊரிலாவது நடைபெற்ற நீங்கள் பார்த்திருக்கீங்களா திருநங்கைகளுக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வரப்படுகிறதுஏன் அரசாங்கம் இவர்களை கண்டு கொள்ளவில்லை என்பதை வழக்கறிஞர்களும் நீதிபதிகளும்சமூக அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களும்ஆராய வேண்டும்ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றாக இருந்த திருநங்கைகள் இப்பொழுது திருநங்கைகள் அதிகமாக இருக்கக்கூடிய மாநிலம் எது என்றால் தமிழா தமிழ்நாடு என்று சொல்ல அளவுக்கு மாறிவிட்டது அதற்கு காரணம் இதுபோன்ற நிகழ்வுகள் தான் திருநங்கைகளுக்குள்ளேயே திருநங்கைகளை வைத்து அவர்கள் இன்கம் ஜெனரேஷன் செய்வதை வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளனர்இந்த நிகழ்வில்பதில் அளிக்கக்கூடிய நபர் மிகவும் தைரியமான நபராக இருந்தால் இவர்களை எதிர்த்துப் போராடிஉண்மையாக உழைத்து வாழும் திருநங்கைகளை காண ஒரு நீதியை வழங்க வேண்டும் என்றும்சமூக மாற்றத்திற்கான ஒரு நீதியை அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த அடிமை தலைகளாக இருக்கக்கூடிய திருநங்கைகளுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பையும் தமிழக அரசு கிட்ட இது சம்பந்தமாக தைரியமாக பேசக்கூடிய ஒருவரை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்
சட்டம் மாற்றப்படவேண்டும். சிறுவர்கள் புகார் ஏற்கப்படவேண்டும்!!!
வாக்கையும் விற்பனை செய்யுறாங்கள். ஆண்டவன் படைத்த இயற்கையையும் பணமாக்கிறாங்கள். மொத்தத்தில் விழிப்புணர்வு காலி 😂😂
Great job Ravana team and the lawyer.
அரசு என்ன தான் செய்கிறது?????
இந்த அக்கிரமமான சமூகத்தில நல்லவேளை வாரிசுகளை உருவாக்கவில்லை என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்
நாம் தமிழகத்தில் தான் இருக்கிறோமா? அநியாயம் ஒரு அளவில்லாமல் நடக்கிறது? காவல் துறை என்ன செய்கிறதோ?
அரசு திருநங்கைகளுக்கு சலுகைகள் வேறு?
நீ ல ம் பண்பாடு பெரியார் இயக்கங்கள் போன்றவை இதை பண்ணுகின்றனர் எச்சரிக்கையுடன் இருக்கவும்
Excellent information ayya Egalaivan valgha
Dravida model government take necessary action
TN police department has to take serious action on this matters
விருந்தினரின் கருத்துகள் அனைத்தும் அறிந்ததே.
படித்த, மேல்தட்டு திருநங்கைகளை மட்டும் திரு. ஏகலைவன் அறிந்தாரோ....
தற்போது தான் இதுமாதிரி எல்லாம் நடக்கிறது....கொஞ்சம் காலம் முன்னாடியெல்லாம் இந்த கூத்து எல்லாம் இல்லை..
Law & order சரியில்லை
❤❤❤❤❤
நானும் திருநங்கை தான் நானும் அதே 15 வயசுல தான் ஆப்ரேஷன் பண்ணு யாரும் கட்டாயப்படுத்தவில்லை ஆபரேஷன் தான் பண்ண மாட்டாங்க எனக்கு தெரிஞ்ச வரைக்கும் போன உன்னை எந்த திருநங்கைகளும் ஆப்ரேஷன் உடனே பண்ண மாட்டாங்க ரெண்டு வருஷம் மூணு வருஷம் ஆகும் ஒரு ஆபரேஷனுக்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா நம்ப பணம் கொடுத்தால் தான் பண்ணி விடுவாங்க அப்படியே உங்க ஆபரேஷனுக்கு அவங்க பணம் கொடுத்திருந்தாலும் அந்தப் பணம் வந்து தண்டல் மாறி கட்ட சொல்லுவாங்க மாசம் 5000 அப்படி சொல்லி காட்ட சொல்லுவாங்க அவங்களை வட்டிக்கு வாங்கி தான் கொடுப்பாங்க இதை கட்ட முடியாதுங்க காசு கடனா வாங்கி ஆபரேஷன் பண்ணிட்டு கட்ட முடியாமல் நான் பையனா இருந்தேன் என்னை உங்க கூட்டிட்டு வந்துட்டாங்க அப்படின்னு பேட்டி கொடுக்கிறார்கள் எந்த பையனா இருந்தாலும் ஆப்ரேஷன் பண்றதுக்கு ஒத்துப் போவாங்களா நீங்க பையன் தானே யாரோ உங்களை கட்டாயப்படுத்தலாம் நீங்க ஒத்துக்கிட்ட எப்படி பேசணும் பார்த்து பேசுங்க எல்லாத்தையும் குறை சொல்லாதீங்க
😢😢😢
😱😭😭😭😡
Neenga pannadhu aari thaan👍👌
கொடுமை
Adaa paavikallaa enna koduma 😢😢😢