இது போல தான் நிறைய பேர் தெரியாத விஷயத்தை தேவையில்லாமல் பேசுவதும், நடக்க போவது என்னானு தெரியாமல், யாரை வேண்டுமானாலும் அவமான படுத்தலாம் என்று நினைக்கிறார்கள்... ஆனால், நமக்கு தெரியாத, அறிவுக்கு எட்டாத நிறைய காரியங்களை இறைவன் ஏற்ப்படுத்தி வைத்திருப்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்! அதற்க்கான ஸ்தானாதிபதிகளாய் இறைவன் ஒரு சிலரை தான் பூமியில் தேர்ந்தெடுக்கிறார்... ஆனால், அதை கூட அறியாமல், முட்டாள் ஜெனங்கள் தங்களுக்கான நரகத்தை தாங்களே நிர்ணியத்துக் கொள்கிறார்கள்... உதாரணத்திற்க்கு, கிறிஸ்துவ வேத புத்தகத்தில், இயேசு கிறிஸ்து சீமோன் என்ற ஒரு மனிதனை தேர்ந்தெடுத்து, சீமோனே நீ பேதுருவாய் இருக்கிறாய் ( பேதுரு என்றால் பாறை என்று அர்த்தம்!) இந்த பாறையின் மீது என் சபையை கட்டுவேன்... பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்க் கொள்வதில்லை... பூமியில் நீ எதை கட்டுகிறாயோ, அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்! பூமியில் எதை அவிழ்க்கிறாயோ, அது பரலோகத்திலும் அவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். அப்படி என்றால், பூமியில் வாழும் அனைத்து மனிதர்களையும் பரலோகத்திற்க்கு கொண்டு செல்லவும், நரகத்திற்க்கு அனுப்பவும் அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது... அது போல், ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு சிலரை தேர்ந்தெடுத்து இப்படி பட்ட அதிகாரங்களை இறைவன் அவர்களிடத்தில் ஒப்படைக்கிறார்..👈🤨 இதை அறியாமல், பாவத்தில் வாழும் மடையர்கள், தேவ மனிதர்களை எல்லோரையும் போல நினைத்து, அவமான படுத்துவதும், வீணாய் பழிப்பதுமாய் இருந்து, அவர்களுக்கான நரகத்தை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்..😆 இப்படிபட்ட அருவெருப்பான ஜெனங்கள், தங்கள் பாவங்களை தாங்களே பூர்த்தி செய்து, இறைவனின் கோபாக்கினை(நரகம்) என்னும் தேவ கோபத்தை அவர்கள் மேல் வர வழைத்துக் கொள்கிறார்கள்... ஜாதகம் ஜோசியம் எல்லாம், பாவத்தின் மிகுதியினால் வந்தது..👈😏 இறைவன் அவர்களுக்கு இறைவனாய் இராமல், அவர் அவர்களை விட்டு விலகி, வான சேனைகளாகிய கிரக அமைப்புகளை வணங்கும் படி, அவர்களை பாவத்திற்க்கு ஒப்புக்கொடுத்தார் என்று வேதம் சொல்கிறது... ஆகையால், இப்படிபட்ட அறிவை, மனிதன் பாவத்தினால் தான் அறிகிறான் என்று தெளிவாகிறது... இருந்தும், தேவன் இரக்கத்தில் ஐஸ்வரியமுள்ளவராய் இருந்து, இயேசு கிறிஸ்துவினால், இரட்ச்சிப்பை உலகிற்க்கு கொண்டு வந்தார் என்றும் வேதம் சொல்கிறது... இதை அறியாமல், எதை அறிந்தாலும், மனித குலத்திற்க்கு மீட்பும் இல்லை., மோட்சமும் இல்லை என்பது தான் உண்மை! உண்மையான கிறிஸ்துவர்களுக்கு ஜாதக அமைப்பு இல்லாமல் இருப்பதற்க்கும், கிறிஸ்துவர்கள் ஜாதகம் பார்க்காமல் இருப்பதற்க்கும் இது தான் காரணம்!👈🤨 அவர்கள் உலக ராஜியத்திற்க்கென்று வாழாமல், தேவ இராஜியத்தின் பிள்ளைகளாய் வாழ்கிறார்கள் என்பது தான் உண்மை... முடிந்தால், நிலையாய் இருக்கும் அப்படி ஒரு அறிவை அறிய முயற்ச்சி செய்யுங்கள்! மற்றவை எல்லாம் உலகத்திலேயே முடிந்து போகும் என்பது தான் உண்மை!👈😏
செவ்வாய் பற்றி மிகத் தெளிவான விளக்கங்களுடன்,அருமையான நேரலை,மிக்க நன்றி சார்🙏🏻
வணக்கம் ஐயா செவ்வாய்-சனி அருமையான விளக்கம் ஐயா பயமே பாதி பிரச்சினைக்கு காரணம் அப்படித்தான் நான் பயந்து கொண்டிருந்தேன் உங்கள் பதிவு எண்ணை தெளிவு படுத்தியது நன்றி கோடான கோடி நன்றி
எல்லா வற்றிருக்கும் மிகவும் எளிமையாக சொன்னீர்கள் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை சூப்பர் சூப்பர்
அருமை அருமை சிறப்பு மிக்க நன்றி ❤❤❤
Sir unga humour sense super❤
Sir very well explanation,right time i saw this message , my son magara lagnam clear but sevai neecjam in kadagam ,mesham rasi kadagam sevai neecham.i am very much clear at the same i under stood how to choose girl for my son.after seeing this message bigest relief from horoscope 6 out of 4 jothider explained me negatively. I AM VERY MUCH SATISFIED, I COMPARED WITH MY SON JATHAGAM WITH YOUR MESSAGE. THSNK YOU SIR😢❤
மகர லக்னம் எட்டாமிடத்தில் செவ்வாய்ப்புதன் கேது தற்பொழுது எனது வயது 53நான் பட்ட கஷ்டங்கள் நீங்கள் சொல்வதைப் போன்று தான் அமைந்தது நன்றி ஐயா
குருஜி விளக்கம் புரிதல் அருமை வாழ்த்துக்கள் ஐயா நன்றி
Thank you so much sir.sorry for typing error .i felt that much happy.🙏🙏🙏🙏🙏
Excellent prediction and explanation sir
அருமை நன்றி. குரு நாதா ❤❤❤
அருமையான விளக்கம் அய்யா
Brilliant. Thank you, Sir. 🙏🙏🙏🙏🙏
திருவள்ளுவரை தாடி காரர் என்று சொல்லியது அருமை. நானும் அப்படி விளையாட்டாக சொல்லி இருக்கிறேன்.
7.36 absolutely correct sir
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
கோடானக் கோடி நன்றி.வாழ்கவளமுடன்.
நல்லதோர் விளக்கம்.
Your teacher sir for us sir 🙏
very intelligent astrologer
Lacnathuku 7am idathil Sevvai Atchi sanineesam Guru serkkai ..(gurumangalamyogam + neesabanga rajoyogam) lacnathuku 5il( kumbam) ...9am athibathi +lacnathipathi serkkai (puthan+sukran)
Nice explanation, Mars can not be retrograde when it is in the same house with Sun, just so people don’t look for that combination in their chart 😊
வணக்கம் ஐயா .. அருமையான காணொளி ... மிகவும் சிறப்பு .. விளக்கத்திற்கு மிக்க நன்றி.. 🙏🙏
Living Example ... சூரியன் + செவ்வாய் விருச்சிகத்தில் - 6வது வீட்டில், மீதுன லக்கினம்... 62nd wedding anniversary கொண்டாடி விட்டு, 63 நோக்கி சந்தோஷமாக பயணித்துக்கொண்டிருக்கிறார்கள் .... காரணம்: (1) செவ்வாய் ஆட்சி + (2) குரு கடகத்திலிருந்து 5ஆம் பார்வை
Please talk about viruchaga lagnam sir.
Sir supub thank u🌹🙏👍
14:35 true for me❤
Chevvai in lagnam aspected by valarpirai chandhran
Lord of 6 & 8 parivarthanai
Chevvai in 8 house
Your openion please 🙏
Concentrated H2SO4 mmmm superbbbb
Why is khumba lagnam always neglected while explaining sample planetary position? Is it a bad lagnam or a complicated one to explain? Please tell your opinion in your style sir.
U are nice person. Don't get angry please sir
Thank you sir
Thanks you sir 🙏
Sir, great🙏🙏👌👌
Thanks ayya
Ayya vanakkam ungal pathiu ellam arumai en jathagathil sanium sevaium sendu 5 irukiradu kumba rasi risaba lagnam eppadi irukum valkai naan oru pen
Mars is yogakaraka for cancer and leo lagnas, and there is no chevvay dosham, whichever house it is placed. But I have seen horoscope where in Cancer lagna, and 2nd house Jupt retro, Mars Reteo, Rahu, the wife left the native in 30 days and got divorce.
Very good sir
Kanni laknam DHANUSU rasi Sevvai 12il suriyan Bhutan 3il sevvai thisai epdi irukkum sir?
Kanni lagnam hastham 21°,
Mesham chandran 15°+ shukran 29°,
Sevvai meenam revathi 20°,
Shani vakram 0.4°+ rahu 15.4° makharam ... Navamsham - kadaga lagnam,simmam chandran,shani+sevvai makharam ....
Shani 5am athipathi parvai sevvaiku irukaratha eduthukalama sir ....
Good evening sir. What if sevvai, sani, guru and raghu at ninth house for Thanusu lagna? Guru and sani vagram
Nice one
ஐயா செவ்வாய் நீசம் குருபார்வை பற்றி சொல்லுங்கள்
ஐயா வணக்கம் மேசதீல் sane sukeran veresikathel seuvai palan kuruingal ஐயா
வணக்கம் சார் ஒரு கிரகம் வர் கொடுத்தமாக இருந்தால் என்ன பலன் எந்த கிரகமாக இருந்தாலும் பரவாயில்லை ஒரு வீடியோ போடுங்க சார்
Super guru ji 😊🙏🙏🙏
Super sir ❤
Sevai,suriyan bhuthan 8il sernthirunthal please solungal sir
Super 👍👍👍
Hii sir ennaku risapathil sevvai virchiga thill moon neesam iruvarum ஒருவருக்கொருவர் பார்க்கின்றனர் moon sevvai kku neega sonna palankalal porunthuma sir illa மாறுபடு😊மா
super sir
செம சார்
ஐயா வணக்கம் தாங்கள் செவ்வாயைப் பற்றி எடுத்துக் கூறிய அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் அனுபவப்பூர்வமாக உள்ளது இருப்பினும் எனக்கு ஒரு சந்தேகம் எனது ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் செவ்வாயும் சுக்கிரன் செய்துள்ளனர் ஆன்லைனில் பார்க்கும் பொழுது ஐந்தாம் இடத்தில் சூரியன் புதன் செவ்வாய் சேர்ந்துள்ளது சுக்கிர திசை 14 ஆண்டுகள் என்று குறிப்பிட்டுள்ளனர் ஆன்லைனில் பார்க்கும் பொழுது சிறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது ஆனால் எனக்கு ராகு திசை நடக்கிறதா செவ்வாய் திசை நடக்கிறதா குழப்பமாக உள்ளது தாங்கள் கூறும் அனைத்து வீடியோக்களையும் ஆராய்ந்து பார்க்கிறேன் குழப்பம் தீரவில்லை எனது பிறந்த தினம் ஆனது26.03.1983 9.30 pm தயவுகூர்ந்து இதனை ஆராய்ந்து தெளிவான விளக்கத்தை கூறுங்கள் நன்றி ஐயா
ஐயா நான் உங்கள் ரசிகன் சிவகாசி செ.முத்துக்குமரேசன்
வணக்கம் சார், கடக லக்கினத்திற்கு எட்டில் சனி செவ்வாய். சனி செவ்வாய் தசா யோகம். மேஷத்தில் விருச்சிகத்தில் உள்ள கிரகம் நல்ல பலன் செய்யுமா? நன்றி..
Sir, vezha ketigai details please. Every day time.
❤dindigul sevai 6th place how was the dasa please answer me 🎉🎉🎉🎉❤
I don't know lagnam/ascendant as no birth time.. moon in Ashwini.. sun mars and mercury in Virgo mercury retrograde.. currently in moon dhasa next mars dhasa worried sir
During Sun & mars combination how mars get retrogeted?
Sir you have all blessings from mercury 🙏
வணக்கம் அய்யா செவ்வாய் போல் படபடவென இருந்தது தங்கள் பலன்நன்றி
Super
Laknathil irunthu 3m idathil magarathil sevvai,sukkiran,sani,Soorian irukku eppadi irukkum sir
திருவாரூர் கோயிலில் பூனைகள் இருக்கும் ஆனால் யாரும் அதை கண்டு கொள்ள மாட்டார்கள்
100 persent true
30.11.1992 8.25 am place srivilliputhur already told no possibility for govt job sir.. kindly say when will marriage happen to me ? shall I go to abroad for higher studies please sollunga sir..
sir kumpa longnam 8 puthan (vakram) chevai good or bad
ஐயா மகர லக்னம் லக்னத்தில் குரு செவ்வாய் சுக்கிரன் 2இல் கேது 3இல் சனி 6இல் சந்திரன் 8இல் ராகு 11இல் சூரியன் 12இல் புதன் இது எப்படி இருக்கும்
Chevaai asthangam ? Effect
🙏🏻🙏🏻🙏🏻
My horoscope anuppalama
Enaku gurumangala yogam sevvai Guru serkkai
Neesabangaraja yogam sevvai sani serkkai
ஐயா வணக்கம்.... ஆண் ஜாதகத்தில் செவ்வாய் புதன் சேர்ந்து இருந்தால் எப்படி இருக்கும் அதை நீங்கள் சொல்லவே இல்லை...
Sir appointment venunga jadhagam parkka
சார் வணக்கம் நான் தனுசு லக்னம் ரிஷப ராசி ராசியில் சுக் சந் மேஷத்தில் சூரியன் சிம்மத்தில் குரு சனி செவ்வாய் ராகு (வ) நான்கு கிரகம் கும்பத்தில் கேது மீனத்தில் புதன் இதற்கு தயவுசெய்து பலன் சொல்லுங்க சார்
🙏🏼🙏🏼👌👌
Kadaga lagnam sevvai & sani enna palan sir
ஐயா மன்னிக்கவும் சிறிய திருத்தம் சூரியன், செவ்வாய் வக்ரம் ஆக வாய்ப்பில்லை
செவ்வாய் சுக்கிரன் 10th
Sevvai , sani , ragu serkai?
When சூரியன் and செவ்வாய் are together in same rashi, then how வக்ரம் is Logically possible?
ஐயா வணக்கம் நான் கும்ப லக்னம் 2ல் புதன் குரு 3ல் சூரியன் சனி 4ல் சுக்கிரன் 5சந் 6ல் ராகு 9 செவ்வாய் 12ல் கேது எனக்கு இப்போது புதன் தசை ஆரம்பித்து 1வருடம் ஆகிறது புதன் நீசம் நான் தொழில் தொடங்கலாம்மா கூட்டு தொழில் பன்னலாம்மா தயவு செய்து எனக்கு விடை கூறுங்கள் 🙏🙏🙏 உங்கள் பதில் என் வாழ்க்கைக்கு ஒலி விளக்காகும்
In my birth chart sewai pudan in 5 thplace thula.but nothing haen its wrong.
😊❤
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 2இல் செவ்வாய், சனி சராம் பெற்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் உள்ளார் செவ்வாய் என்ன செய்வார் வீடு கொடுத்த குரு ரிஷபத்தில் உள்ளனர் பலன் எப்படி இருக்கும்
தனுஷ் லக்கினம் கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் 1 ம் பாதம் 11/ 09/1999 2.30 pm . விருதுநகர் 9 ல் சூரியன் புதன் சேர்க்கை . தர்மகர்மாதிபதி யோகம் உள்ளதா
👌👌👌👍👍🙏🙏🙏🙏
❤
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி 🦜🦜
8 sevai kadam vittil erukkar varkotham pettiru eppo enna saivor
ஐயா
ரிஷப லக்னத்தில் சூரியன் செவ்வாய். பலன் என்ன? 24.05.2017 7.03 am
ஐயா என் சகோதரி ஜாதகம் செவ்வாய் கேது சேர்கை இருக்கு. திருமண வாழ்க்கை பாத்திகுமா. தேதி 23.11.1999. நேரம் அதிகாலை 2.15 மணி. பரிகாரம் சொல்லுங்க ப்ளீஸ்
😊😊
ஐயா,வணக்கம் நான் தஞ்சாவூர்,பிறந்த நாள்,18,07,1978 நேரம் 09.01 pm, கும்ப லக்கினம்,8ல் ராகு 5ல்குரு,,7ல், சனி,செய்வாய்,சுக்கிரன் சேர்க்கை,சனி செய்வாய் சுக்கிர தோஷம் இருக்கா,ஐயா எனக்கு ராகு தோஷம் உண்டு ஐயா,,,
செவ்வாய் புதன் துலாத்தில் அமைந்துள்ளது. அவர் தான் வயதான தோற்றம் கொண்வர்.மாமனார் மச்சினர்களுடன் உறவுகளுடன் பேசுவது இல்லை. வியாபாரத்தில் 40.லட்சத்திற்கு மேல் நட்டம். 😅
Sir please help me
செவ்வாய் சனி 35:00
செவ்வாய் நீச பங்கத்தை பற்றிய ஒரு தெளிவான வீடியோ போடுங்க குருஜி